ஆரோ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆரோ |
இடம் | : விழுப்புரம்,(சென்னை) |
பிறந்த தேதி | : 26-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1794 |
புள்ளி | : 202 |
கவிஞனாக கருவடைந்து கவிதையாய் உருவானவன்..
..
அளவற்ற அன்பை
அதிக கோபம் கொண்டு
என்னை ஆள்பவனே...
திகட்டாத காதலையும்
தித்திப்பான அன்பையும்...
மிச்சமின்றி அமுதமாக
தருபவனே...
ஆயுதமில்லாமல் அன்பு போர்கொண்டு
என்னை விழிகளால் வீழ்த்தியவனே...
என் அன்னைக்கு நிகரான அன்பை
ஆயுள் முழுவதும் எனக்கு தருபவனே...
வரம் வேண்டுமடா...
என் விழிகள் நிரந்தரமாக
உறங்கும் நேரம்...
உன் விழிகளில் என்னை
காணும் வரம் வேண்டுமடா...
உன் அன்பு முத்தங்களுடன்
நான் மண்ணில் மடிய வேண்டுமடா...
என் உயிரில் கலந்த
என் மன்னவனே.
மெல்ல அசையும் இடைமேலைத் தென்றல்
தவழ்ந்திடும் பூங்கூந்தல் தேன்சிந்தும் மெல்லிதழில்
புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும்நீ
வான்நிலா கேட்குதேமா னே !
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்
புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை
வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்
மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைக

























எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......
நண்பர்கள் (962)

அ முகுந்தன்
அய்யூர் அகரம், விழுப்புரம

மல்லி
சிங்கார சென்னை

வீரா
சேலம்

ச கி
திருநெல்வேலி, தமிழ்நாடு, இ
இவரை பின்தொடர்பவர்கள் (970)

முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி

rajchellam
புதுக்கோட்டை
