ஆரோ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆரோ |
இடம் | : விழுப்புரம்,(சென்னை) |
பிறந்த தேதி | : 26-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1664 |
புள்ளி | : 198 |
கவிஞனாக கருவடைந்து கவிதையாய் உருவானவன்..
தாலாட்டு பாட தரணிக்கு வந்தவர் ,
தாளத்தோடு தரை தொடுமெல்லாம் பாடும் குரலால் நனைத்தவர் ,
வீசும் காற்றையும் காந்த குரலால் எழிலூட்டியவர்.
மனமெல்லாம் மகுடம் சூடிய வண்ண குரலே.
என் வார்த்தைகளும் அழுகிறது இன்று.
பல மொழி வார்த்தைகள் எல்லாம் உன் குரலால் அழகானது.
மீண்டெழ முடியாது இடத்தில் இருந்தாலும்,
உங்கள் குரல் நாங்கள் உடையும் நேரத்தில் மீட்கும்.
ஆனால் உம்மை மீட்க நங்கள் எங்கு செல்வோம் பாடும் நிலாவே.
கலியுலகம் விட்டு விண்ணுலகம் போனவரே ,
அங்கும் உம்மை வரவேற்க உம் குரலே ஒலிக்கும் .
இறைவா சொர்க வாசலை திறந்துவிட்டாய் அவரின் குரலை இனி நீ மட்டுமே கேட்க.
மனமுடைந்த கண்ணீர் மட்டுமே..😭😭
வார்த்தை
பூத்திருந்த மல்லிகைப்பூ
புன்னகை தந்தது
பூப் பறித்திட வந்தனங்கை
பூவின் பக்கத்தில் புன்னகைத்து
பூவே உன்புன்னகை அழகா
இல்லை மல்லிகையின் புன்னகையா
எள்ளுக்காய் இருப்பதைப் போல்
கொள்ளுக்காய் இருப்பதில்லை
சொல்லுக்காய் துணிந்து சொன்னால்
தூயமுடிவு கிடைக்காதே.
விண்ணில் காய் காய்ப்பெதெல்லாம்
மினுக்குவதாய் தெரிகிறது
அணுக்கமாய் இல்லா உறவு
வானவில் போன்றதே.
பாகற்காய் பெருங்கசப்பு
பலக்காய் கொள்ளுவதில்லை
பாகற்காய் குணங்கொண்டோர்
பாரினிலே செறிவு அதிகம்.
அவுரிக்காய் அடர் நீலம்
குடைமிளகாய் காரம் இல்லை
குடைமிளகாய் அவுரி போலே
கோடி மாந்தர் பாரினிலே.
வேலங்காய் இசையை கொடுக்கும்
வெள்ளெரிக்காய் குளிர்ச்சித் தானே
கருக்காய் நெல்லில் உண்டு
கலியுக மனிதர் குணம் இதுவே.
-------- நன்னாடன்
மாலவன்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மற்றும்
வெண்பாக்கள்
ஆசிரியப்பா
சரித்திரப் புராணமில் லையிது சமயமே
தெரியும் எல்லோர்க்கும் இருந்தும் தந்தேன்
மக்களும் அறிந்திட நினைவூட்டு
மக்கள் புரிந்திதை நினைவில் கொள்வீரே
பன்நெ டுங்கா லத்திலுயிர்
பாரில் பலவாய் வாழ்ந்ததாம்கேள்
இன்றும் அதனைப் பறைசாற்ற
இருக்கு தழியாச் சரித்திரமாய்
அன்ற யபார தம்போற்றும்
அழியாப் பத்து அவதாரம்
இன்றெ வருண்டு சிந்திக்க
திருமால் அவதா ரங்கேளே
உயிர்கள் வாழ்ந்த காலமதை
உலகில் கணக்கி டயாருண்டு
பயிர்த்தா வரத்தின் காலத்தை
பட்சி ந
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்
புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை
வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்
மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைக

























எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......
நண்பர்கள் (913)
இவரை பின்தொடர்பவர்கள் (921)

முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி

rajchellam
புதுக்கோட்டை
