THISAI SANKAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  THISAI SANKAR
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  13-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2020
பார்த்தவர்கள்:  205
புள்ளி:  44

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழில் கதைகள், கவிதைகள் , கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

என் படைப்புகள்
THISAI SANKAR செய்திகள்
THISAI SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2023 5:36 pm

ஓம் அல்லா
எல்லாரும் இருக்கணும் நல்லா
இப்படிக்கு இயேசு.
-------------------------------------
சைவமில்லை சமணமில்லை
எதற்காகக் கழுவேற்றப்படுகின்றன
சிக்கன் தந்தூரிகள்?
-------------------------------------
புலிகளைக் கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையாமே
பின் எப்படி ராணுவமே கொன்றது?
-------------------------------------
ஜன்னலோரத்தில் பயணிக்கும் பெண்ணின் கண் பார்வையில் ஒளிந்திருக்கிறது
சாலையோரம் நிற்கும் ஓர் ஆணுக்கான ஆறுதல்.
-------------------------------------

ஓரளவுக்குப் பணம் வந்த பின்னாலும் நான் யாரென்று காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஜூஸ்கடை டம்ளரின் கடைசி நுரை

--------

மேலும்

THISAI SANKAR - THISAI SANKAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2023 8:39 pm

மனிதர்களாகிய நாம் கண்ணாடியைப் போன்றவர்கள்..
சில சமயங்களில் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக் கொள்கிறோம்..
சில சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதி உடைத்துக் கொள்கிறோம்.
-----------------------------------------
வாழ்க்கை எவ்வளவு அழகானதென்று
மார்னிங் ஷிப்டில் இட்லியும்
எவ்வளவு கொடூரமானதென்று
நைட் ஷிப்டில் பொங்கலும் சொல்லிவிடுகின்றன
-----------------------------------------
மெழுகுவத்தியை அழித்துவிட நினைத்த தீ
இறுதியில்
தன்னையும் அழித்துக்கொண்டது.
-----------------------------------------
காயாகும் முன்பே உதிர்ந்து விட்ட பூவொன்று
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது நூலாம்படையில்.

---------------

மேலும்

நன்றி...தங்களின் அன்பிற்கு நன்றி... இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது 12-Aug-2023 9:13 pm
என் கவிதைகளின் மீது அன்பு காட்டியதற்கு நன்றி...🙏 இன்னும் பல நல்ல கவிதைகளை எழுத ஆவலாக இருக்கிறேன் 12-Aug-2023 9:12 pm
அனைத்தும் அருமை கடைசி இன்னும்..... 10-Aug-2023 5:34 pm
உங்களின் குட்டி குட்டி கவிதைகள் என் மனதில் குட்டி குட்டியாய் நிறைய துளிர்களை முளைக்க வைத்தது; வழக்கம்போல உங்கள் பதிவு மிகவும் மிகவும் சிறப்பாக உள்ளது 08-Aug-2023 5:33 pm
THISAI SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2023 9:09 pm

சிறு புல்லின் அடியில்
புழு வாழ்வதற்கான நிழல் இருக்கிறது
தோழா! நாம் வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமல் போகுமா?
--------------------------------------------

போதையில் கிடக்கிறான் தகப்பன்
பிச்சை எடுக்கிறாள் தாய்
குழந்தைகளோடு விளையாடுகிறார் கடவுள்.
--------------------------------------------

உங்கள் வாகனத்தின் முன்பு சாடும்
நாய்களைத் திட்டாதீர்கள்
அதற்கும் காதல் தோல்வியாக இருக்கலாம்.
--------------------------------------------

கோவிலுக்கு வழிபட வருவோரையும் கடவுள்களாக மாற்றுகிறார்கள் பிச்சைக்காரர்கள்
--------------------------------------------
துளியை ருசி பார்க்கும் ஆசையில்
மூடி திற

மேலும்

THISAI SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2023 8:39 pm

மனிதர்களாகிய நாம் கண்ணாடியைப் போன்றவர்கள்..
சில சமயங்களில் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக் கொள்கிறோம்..
சில சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதி உடைத்துக் கொள்கிறோம்.
-----------------------------------------
வாழ்க்கை எவ்வளவு அழகானதென்று
மார்னிங் ஷிப்டில் இட்லியும்
எவ்வளவு கொடூரமானதென்று
நைட் ஷிப்டில் பொங்கலும் சொல்லிவிடுகின்றன
-----------------------------------------
மெழுகுவத்தியை அழித்துவிட நினைத்த தீ
இறுதியில்
தன்னையும் அழித்துக்கொண்டது.
-----------------------------------------
காயாகும் முன்பே உதிர்ந்து விட்ட பூவொன்று
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது நூலாம்படையில்.

---------------

மேலும்

நன்றி...தங்களின் அன்பிற்கு நன்றி... இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது 12-Aug-2023 9:13 pm
என் கவிதைகளின் மீது அன்பு காட்டியதற்கு நன்றி...🙏 இன்னும் பல நல்ல கவிதைகளை எழுத ஆவலாக இருக்கிறேன் 12-Aug-2023 9:12 pm
அனைத்தும் அருமை கடைசி இன்னும்..... 10-Aug-2023 5:34 pm
உங்களின் குட்டி குட்டி கவிதைகள் என் மனதில் குட்டி குட்டியாய் நிறைய துளிர்களை முளைக்க வைத்தது; வழக்கம்போல உங்கள் பதிவு மிகவும் மிகவும் சிறப்பாக உள்ளது 08-Aug-2023 5:33 pm
THISAI SANKAR - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2023 10:58 pm

மோசமான சாலைகளில் பயணித்த லாரியின் டியூப்
புதிய சாலை போடும் கூலியின் கால்களில்.
------------------------------------------------------
பிறக்கும் போதே
பொட்டு வைத்தபடி பிறக்கிறது பூவரசம்பூ.
------------------------------------------------------
ஆட்கள் நகர்வதற்காக அல்லாமல் வருவதற்காக ஹார்ன் அடிக்கிறார்கள்
ஐஸ் வண்டிக்காரர்கள்.

------------------------------------------------------
காய்கள் பழுக்கின்ற
அதே மரத்தில்தான்
பழுக்கின்றன இலைகளும்..
------------------------------------------------------
மலைப் பாதையில் செல்லும்போது காலில் தட்டுப்படும் கூழாங்கற்கள் நகரும் மலைகள்.
-----

மேலும்

THISAI SANKAR - THISAI SANKAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2023 2:02 pm

நீ இமைகளைச் சிமிட்டினாய்
என் நெஞ்சில் புயலடிக்கிறது
இதுதான் பட்டாம்பூச்சி விளைவா?
------------------------------------
கான்கிரீட் "பலகைகளுக்கு"
முட்டுக் கொடுக்கின்றன
"சவுக்குக் கால்கள்"
-------------------------------------
சாலையோர நாய்களுக்கெல்லாம்
நிலவொளியே விடிபல்பு
முன்னங்கால்களே தலையணை.
-------------------------------------
இதுவரை அடித்த எல்லா வண்ணப் பூச்சுகளின் சாம்பிள் ஒரே இடத்தில் பெயிண்டரின் சட்டை
-------------------------------------
ஒவ்வொரு இலையிலும்
ஒளிந்திருக்கிறது வேர்
-------------------------------------
தேங்கிய நீரில்
விழுகிற மழைத்துளி முட்டை ஊது

மேலும்

நன்றி🙏🙏🙏🙏🙏🤝🙂🙂🙂🙂🙂 03-Feb-2023 9:54 pm
வணக்கம், உங்கள் ஒவ்வொரு பதிவையும் கடந்த சில நாட்களாக படித்து வருகிறேன்; எல்லாம் மிகவும் நன்றாக இருக்கின்றன. அதிலும் இந்த பதிவு பட்டாம்பூச்சி விளைவிற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கக்கூடும் என்பதை கண்டு வியந்தேன். நம் எல்லோரும் இயர்பிலேயே செய்யும் ஒன்று வீடு கட்டுவது அந்த வீட்டின் மெத்தையை ஒட்டுவதற்கு கூட சவுக்கு மரம் கட்டைகள் தூணாக இருப்பது வியப்பே! 'நாயின் தலைகாணி', 'பெயிண்டரின் சட்டை', 'இலையில் வேர்', 'மழைத்துளி முட்டை', 'வாழைத்தோல்நிறம்', 'கரப்பான் பூச்சி தடையா? உணவா?' 'நாயின் நெஞ்செலும்பில் பசியின் கொடூரம்', 'அடி மை அடிமை' என்று ஒவ்வொரு படைப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்களின் படைப்பிற்கு என் அன்பு கலந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் 03-Feb-2023 8:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
Palani Rajan

Palani Rajan

vellore
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
Palani Rajan

Palani Rajan

vellore

இவரை பின்தொடர்பவர்கள் (3)

Palani Rajan

Palani Rajan

vellore
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே