Palani Rajan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Palani Rajan
இடம்:  vellore
பிறந்த தேதி :  16-Dec-1946
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  11983
புள்ளி:  3114

என்னைப் பற்றி...

நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.rnஎன்னுடைய படைப்புகள்rn1. ஆங்கிலத்தில்அமுத rnகலசம் மற்றும் ௩ சித்தர்கள் யார்ர் ? 3.கருகிய செம்மலர் தமிழ்rnமற்றும் ஆங்கிலம்rn5. தமிழ் காக்கப் புறப்படுrn6. திருவள்ளுவர் சைவமே

என் படைப்புகள்
Palani Rajan செய்திகள்
Palani Rajan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2023 6:49 pm

நேரிசை வெண்பா
(’ம்’ ‘ன்’ ‘ந்’ மெல்லின எதுகை)

தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் - என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரும் ஆடாதார் தீ. 293

- பழமொழி நானூறு

பொருளுரை:

பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே! தம்மால் முடிக்கலான தொரு செயலை தாம்செய்து முடிக்கமாட்டாதவராய் பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல் வெந்நீரினும் குளியாதார் தீயின்கண் பாய்வார்களோ? இல்லை; அதுபோல அதுவுமில்லையாம்.

கருத்து:

தம்மால் முடியும் செயலைத் தாமே செய்தல் வேண்டும்.

விளக்கம்:

சுடுநீரிலும் குளியாதார் தீயிற் பாய்தல் இலர். அதுபோல, தன்னாலே முடி

மேலும்

வணக்கம் எப்படி பதிவாகிறது பாறுங்கள். மன்னிக்கவும் 17-Mar-2023 8:24 pm
டாக்டர பாவலர் பாமணி அவர்களுக்கு vandalism. அருமையான கருத்து ஐயா கிட்டாதாயின் வெட்டென மற. ....பிறன் தனக்கு செய்தாலும் அதை நாம் கயாள mudiyaathut போம். 17-Mar-2023 8:22 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2023 11:49 am

சிந்தியல் ஒன்பது எழுத்து கொண்ட பாடல் மானேமிரண் டோடாவென் மானேதேனே யரியமலைத் தேனே வானேற்ற எந்தன் வான்நிலவே கண்ணே யகன்றமீனின் கண்ணாள் வீணேயலை கழிக்கா நீவா பொன்னே என்றழைத்தேன் உண்மைதான்கண்ணே உன்னையு மளந்தனர்மின்னு்வ அத்தனையும் நீயாம்வந்திடு கண்ணே வந்திடுநீ


.......

மேலும்

இப்படி ஏழு. எட்டு முதல் ஒன்பது எழுத்து வரை எழுதலாம். அதற்குமேல் கூடாது 17-Mar-2023 8:15 pm
வாசனாரேஇரண்டு வரிக்கு எதுகை அல்லது மூன்று அல்லது நான்கு வரிக்கு ஒரே எதுகை என்றும் அடுத்து இரண்டு மூன்று எப்படி எதுகையும். ஒன்று மூன்றில் மோனை அவசியமே வேண்டும்... கனிச்சீர் வராது பார்க்கவேண்டும்... அவ்வளவு தான். பதிமூன்று வரிக்குமேல் மிகாமல் இருக்க வேண்டும் 17-Mar-2023 8:13 pm
ஐயா அவர்கட்கு வணக்கம் பாடலின் பொருள் புரிந்து கொண்டேன். எண்ணிப் பார்த்தபோது ஒவ்வொரு அடியிலும் 9 எழுத்துக்கள் இருக்கின்றன. எத்தனை செரிவு உடையது நம் தமிழ். ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க அபாரம். என்னால் இவைகளைக் கண்டு அதிசயிக்க மற்றும் ரசிக்கவே முடிகிறது. ( யாப்பினை புத்தியில் சரியாக நிறுத்த இயலாததால்) ஆனால் நம்மவரில் எத்தனை பேருக்கு ரசிக்கவும் சுவைக்கவும் முடிகிறது என்று தெரியவில்லை.. இன்றைய நிலை தொடர்கையில் இன்னும் பத்து வருடங்க ளுக்கு பிறகு தமிழ் எழுத்துக்களே தெரியப்போவது இல்லை. எனது மனத் தோன்றல் சரிதானே ஐயா அது ஒரு புறமிருக்க மேற்கண்ட சிந்தியல் பாடலுக்கும் எதுகை மோனை அவசியம் என்று தெரிகிறது மற்ற அசை தளை வகைகளின் அவசியம் பற்றி யானறியேன். நன்றி ஐயா வணக்கம் 17-Mar-2023 7:34 pm
Palani Rajan - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2023 11:21 am

சொல் சொல் பதில் சொல்
தவறுக்கு பதில் சொல்
தவறாமல் பதில் சொல்;
தடுமாறமல் பதில் சொல்
தன்னலம் இன்றி பதில் சொல்;
சுற்றிவளைக்காது பதில் சொல்;
சொல் சொல் சுருங்கச் சொல்;
பிறர் மனதை காயபடுத்தாது பதில் சொல்;
மனதில் பதியுமாறு பதில் சொல்;
மண்டையில் ஓங்கி அடிப்பது போல் பதில் சொல்;
கேள்விக்கு பதில் சொல்;
கேலி செய்யாது பதில் சொல்;
கேட்ட கேள்விக்கு பதில் சொல்;
பாய்ந்து அடிப்பதை விட
பதிலில் வேண்டும் பதிலடி;
சொல் சொல் சொல்லும் பதிலை தெளிவாக சொல்;
பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தால் தீராது பகை
கேள்விக்கு பதில் கேட்காமல் போனாலே முட்டாள் புரிந்துகொள்;
திரும்பி திரும்பி கேட்டால் வரும் ஒரே பதில்;

மேலும்

திரும்ப திரும்ப சொல்லியும் செய்வர் கயவர் என்று புனைந்துள்ளேன் ஐயா 21-Mar-2023 9:20 pm
சொல்லியும் செய்யார் கயவர் என்பதே சரி முத்து வேழப்பரே 17-Mar-2023 12:43 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2023 11:49 am

சிந்தியல் ஒன்பது எழுத்து கொண்ட பாடல் மானேமிரண் டோடாவென் மானேதேனே யரியமலைத் தேனே வானேற்ற எந்தன் வான்நிலவே கண்ணே யகன்றமீனின் கண்ணாள் வீணேயலை கழிக்கா நீவா பொன்னே என்றழைத்தேன் உண்மைதான்கண்ணே உன்னையு மளந்தனர்மின்னு்வ அத்தனையும் நீயாம்வந்திடு கண்ணே வந்திடுநீ


.......

மேலும்

இப்படி ஏழு. எட்டு முதல் ஒன்பது எழுத்து வரை எழுதலாம். அதற்குமேல் கூடாது 17-Mar-2023 8:15 pm
வாசனாரேஇரண்டு வரிக்கு எதுகை அல்லது மூன்று அல்லது நான்கு வரிக்கு ஒரே எதுகை என்றும் அடுத்து இரண்டு மூன்று எப்படி எதுகையும். ஒன்று மூன்றில் மோனை அவசியமே வேண்டும்... கனிச்சீர் வராது பார்க்கவேண்டும்... அவ்வளவு தான். பதிமூன்று வரிக்குமேல் மிகாமல் இருக்க வேண்டும் 17-Mar-2023 8:13 pm
ஐயா அவர்கட்கு வணக்கம் பாடலின் பொருள் புரிந்து கொண்டேன். எண்ணிப் பார்த்தபோது ஒவ்வொரு அடியிலும் 9 எழுத்துக்கள் இருக்கின்றன. எத்தனை செரிவு உடையது நம் தமிழ். ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க அபாரம். என்னால் இவைகளைக் கண்டு அதிசயிக்க மற்றும் ரசிக்கவே முடிகிறது. ( யாப்பினை புத்தியில் சரியாக நிறுத்த இயலாததால்) ஆனால் நம்மவரில் எத்தனை பேருக்கு ரசிக்கவும் சுவைக்கவும் முடிகிறது என்று தெரியவில்லை.. இன்றைய நிலை தொடர்கையில் இன்னும் பத்து வருடங்க ளுக்கு பிறகு தமிழ் எழுத்துக்களே தெரியப்போவது இல்லை. எனது மனத் தோன்றல் சரிதானே ஐயா அது ஒரு புறமிருக்க மேற்கண்ட சிந்தியல் பாடலுக்கும் எதுகை மோனை அவசியம் என்று தெரிகிறது மற்ற அசை தளை வகைகளின் அவசியம் பற்றி யானறியேன். நன்றி ஐயா வணக்கம் 17-Mar-2023 7:34 pm
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) sakkaraivasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2023 1:18 pm

சிந்தியலில் காதற்கவி
******
இலக்கணப் பந்தியில் யாப்பது இல்லாது
அலப்ப்பறை செய்திடும் அடியேனைப் போன்றோர்
உலவிடும் எழுத்தினில் உன்னதம் புரிவரோ
வலியிலா சிந்தியல் வடிப்பரோ கூறு !

மேலும்

இதுவே சிந்தியல். காதல் பாடல் 9 எழுத்துக் கொண்டது ( சிந்தி யல் வெண்பா வேறு ) மானேமிரண் டோடாவென் மானே தேனே யரியமலைத் தேனே வானேற்ற எந்தன் வான்நிலவே வீணேயலை கழிக்கா நீவா பொன்னே என்றழைத்தேன் உண்மை கண்ணே உன்னையு மளந்தார் மின்னு்வ அத்தனையும் நீயே வந்திடு கண்ணே வந்திடுநீ நன்றி வாசனாரே 17-Mar-2023 11:44 am
அது தெரியாமல் தானே விழிக்கிறேன் தங்கள் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா வணக்கம் 16-Mar-2023 5:12 pm
இது கலிவிருத்தம் இதையே மூன்றடியில் சுருக்கி வெண்பா ஆக்குங்கள் சிந்தியல் வெண்பா கிடைக்கும் குறளடி இரண்டு சிந்தியல் மூன்றடி அளவடி நான்கடி உங்கள் காதல் சிந்தியலில் காதல் எங்கே ? 16-Mar-2023 3:35 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2023 9:08 pm

சிந்தியல் பாடல்



நரியை யும்குளிப் பாட்டும்
பெரியா ருந்தான் பெரியசீர்
திருத்த வாதிபெண் ணடிமை
போராளி என்று கொண்டாடினர்
சீராக திருமணம் செய்வோம்
பாராய் என்றுமுடித் தாரன்றே
சுக்கில நதியூர் சுப்புவின்
அக்கால ரெட்டியார் மகன்தான்
மக்கொத்தர்க் கிரண்டுமணப்பெண்
செக்கில் பெண்பூட்டிக் கெடுத்தாரே
விட்டாரா மீண்டுமே பெரியார்
திருமணம் ஒத்தர் இரண்டு
விரும்பி புணர பெண்களை
திருட்டுப் பெரியார் விட்டாரே
பெருமாசை மிசினோ தீர்க்க
பெரியார் திருத்த மிதுவோ



...........

மேலும்

மாற்றி என்று மாற்றிப் படிக்கவும் 17-Mar-2023 10:51 am
சக்கரை வாசனாருக்கு வணக்கம் நீங்கள் எழுதியது சற்று இடம் மார்ரைப். பாருங்கள் இலக்கணமே தழைத்த கலாசாரத் தமிழை விளங்கா இழைத்துக் கெடுத்தனர் இன்று நன்றி 17-Mar-2023 10:49 am
அ ஐயா அவர்கட்கு வணக்கம். அருமையான உணர்வுப் பதிவு ஐயா. தழைத்து விளங்கிய தமிழ்க் கலாசாரம் இழைத்துக் கெடுத்தனர் இங்கு (இலக்கணம் ஆயவிவ்லை. ஆர்வலர்கள் மன்னிக்கவும்) 17-Mar-2023 9:28 am
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2023 9:26 am

சிந்தியல் கவிதை

9 எழுத்துகள் கொண்டது

எதுகை அங்கங்கே மோனை 1 ம் 3 ன்றில்


புரியு மன்றி புரியாவோ
தெரியுமா வன்றி யில்லையோ
துருக்கர்க் குயிராம் குரானும்
கிருத்து வர்பைபிள் இருக்க
துருக்கர் அறுநூற் ஆண்டென
கிருத்தும் நாநூறாண் டிருக்க
இருக்கு தவர்மதம் இன்று
இருக்கா எம்மின் இந்துமதம்
இருந்தென்ன ரிக்குநூல் இங்கே
இருக்கு வாசக தேவாரம்
நூற்று கணக்கில் நூலும்பல
ஒற்றை நூலையும் ஒழித்திடும்
பற்றிலா பதருண்டு பாரும்
சொந்த பாரதத்தில் உண்டெங்கும்
இந்துக்களை வந்து கெடுத்தார்
இந்துக் கைக்கூலி தேர்ந்தபலர்
தமிழ்த்திரா விடமா மாமுன் தமிழா ஓடிவா காக்கவே




....

மேலும்

சக்கரை வாசனாருக்கு வணக்கம் இலக்கணப் பந்தியில் இன்று அதில்லா அலப்ப்பறை செய்யும் அடியேனைப் போன்றோர் உலவும் எழுத்ததில் உன்னதம் செய்யார் வலியிலாசிந் தில்வா வடி சக்கரை வாசன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கலிப்பா எழுது வதில் ஆர்வமுள்ளது தெரிகிறது. வாய்பாடு தவறி எழுத தளைகளை நேரில் ஆரம்பிப்பதா அல்லது நிரையில் ஆரம்பிப்பத என்று தடுமாறாது புரிந்து எழுதிப் பழக நாளாகும் உங்கள் பாட்டு வெண்டையில் அதிகம் இருப்பதாக வெண்பா வாக்கினேன். முதலில் வாய்ப்பாடு நான்கு ஐந்து தேர்ந்து அதன்படி வித்த்தம் எழுதுங்கள்.. தளை மாற்றி எழுதுவதை பிறகு கற்றுக் கொள்ளலாம் நன்றி            q       --                       16-Mar-2023 3:59 pm
ஐயா அவர்கட்கு வணக்கம். தாங்கள் கூறுவது சரிதான். இலக்கணப் பந்தியில் யாப்பது இல்லாது அலப்ப்பறை செய்யும் அடியேனைப் போன்றோர் உலவிடும் எழுத்தில் உன்னதம் புரிவாரோ வலியிலா சிந்தியல் வடிப்பரோ கூறு 16-Mar-2023 1:06 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2023 9:09 am

சிந்தியல் பாடல்


நீல வானில் நீந்தியோடும்
காலிலா பால்நிலா தானும்
நிலத்தை குளிர்சி செய்து
கலங்கா நிற்கும் நல்பூங்கா
வில்பொழித் தடாக பிம்பம்
நல்சித் திரமடி கண்ணே
நில்லங்கே வைக்க நின்காலை
பொல்லாங்கு வென்நிலா போகும்
கலைந்து மென்ற தடாகம்


இந்த அழகான கற்பனை தம்பி கவின் சாரலர் எழுதியது
அவருக்குப் பாராட்டுக்கள்

மேலும்

Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2023 11:18 am

சிந்தியல் கவிதை

9 ......எழுத்துக்கள் கொண்ட அமைப்பு

விடியலுக் குக்காத் திருக்கும்
நெடிய பட்டியலை நீக்காண்
பொடிப்பொடி மொட்டுப் பூக்களும்
சிறகை விரித்துயர் விண்ணில்
பறக்கும் வண்ணப் பறவையும்
நாணி வருமுனை காணவே
நானும் காத்திருந்தேன் சாரளம்
அழகே சிவந்துநீ வந்தாய்
கீழும் சிவநத விடியலே........ கற்பனை கவின் சாரலர்.....

மேலும்

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம். கவின் சாரலரின் கீழ்க்கண்ட வரிகளுக்கு நான் எழுதிய சிந்தியல் பாட்டு ஐயா பாராட்டில் கவின் சாரலருக்கும் சரி பங்கு உண்டு விடியலுக்கு காத்திருந்தது பறவைகள் சிறகு விரிக்க விடியலுக்கு காத்திருந்தது வண்ண மொட்டுக்கள் இதழ்விரிக்க விடியலுக்கு காத்திருந்தேன் சாளரத்தில் நானும் நீவர விடியலும் வந்தது சிவந்து கிழக்கு திசையில் 14-Mar-2023 3:55 pm
நல்ல கற்பனையுள்ள பாடல்; வாழ்த்துகள் ஐயா! 14-Mar-2023 3:36 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2023 11:18 am

சிந்தியல் கவிதை

9 ......எழுத்துக்கள் கொண்ட அமைப்பு

விடியலுக் குக்காத் திருக்கும்
நெடிய பட்டியலை நீக்காண்
பொடிப்பொடி மொட்டுப் பூக்களும்
சிறகை விரித்துயர் விண்ணில்
பறக்கும் வண்ணப் பறவையும்
நாணி வருமுனை காணவே
நானும் காத்திருந்தேன் சாரளம்
அழகே சிவந்துநீ வந்தாய்
கீழும் சிவநத விடியலே........ கற்பனை கவின் சாரலர்.....

மேலும்

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம். கவின் சாரலரின் கீழ்க்கண்ட வரிகளுக்கு நான் எழுதிய சிந்தியல் பாட்டு ஐயா பாராட்டில் கவின் சாரலருக்கும் சரி பங்கு உண்டு விடியலுக்கு காத்திருந்தது பறவைகள் சிறகு விரிக்க விடியலுக்கு காத்திருந்தது வண்ண மொட்டுக்கள் இதழ்விரிக்க விடியலுக்கு காத்திருந்தேன் சாளரத்தில் நானும் நீவர விடியலும் வந்தது சிவந்து கிழக்கு திசையில் 14-Mar-2023 3:55 pm
நல்ல கற்பனையுள்ள பாடல்; வாழ்த்துகள் ஐயா! 14-Mar-2023 3:36 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2023 8:44 am

கலிவிருத்தம்

காதல் தந்திடும் கண்ணால் பார்க்கவும்
நோதல் தந்திடும் கூர்வாள் பார்வையும்
கைத்தல் வந்திட காதல் நிற்குமோ
நீத்தல் நிச்சயம் சேர்க்கும் காதலே

கண்ணாலே பார்க்கவே சிலர் காதல் வயப்படுவது உண்மை
அந்த பார்வையால் அவர் உள்ளம் கூர்வாள் நோக்காடும் உண்டு
மனக்கசப்பு ஏற்பட காதலாவதுட் கத்தரிக்காயாவது. இருவரும் பிரிவது நிச்சயமே




இலக்கணத்தில் எழுதுங்கள் தமிழைப் பாதுகாருங்கள்



....

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம் இந்த அசை மற்றும் தளை தான் தொந்தரவு செய்கிறது. தடுமாற்றம் தருகிறது 10-Mar-2023 10:00 pm
சர்க்கரை வாசனார்க்கு வணக்கம் பார்வையிக் அடுத்து மய என்ற நிரை வராதுர் மயக்கும் அடுத்து பா. என்ற நேர் வராது பாவையர் அடுத்தது செய. என்ற நிரை வராது செயலில் (புளிமா) வர ஆர் என்ற நேர் வராது இத்தனையும் மாற்ற குறள் வெண்பாவாகும் மயக்கு விழிபார்வை பாவையார்க்க காதல் செயல்தூண்டு முண்மையாம் சேர்ந்து நன்று 10-Mar-2023 7:17 pm
அருமை ஐயா " பார்வையில் மயக்கும் பாவையர் செயலில் ஆர்த்தெழக் கூடுமோ காதல் " 10-Mar-2023 5:02 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2023 9:27 am

கலிவிருத்தம்

தென்றல் வந்திட சேரு முள்ளமே
கன்னல் பேசிடும் கண்ணே சேர்ந்திடு
பின்னா துன்குழல் தீண்டும் தென்றலை
என்ன கூறியான் நிற்க செய்வதோ


தென்றல் வந்திடர் உள்ளங்கள் சேர்ந்திடுமே
கரும்பு இனிக்க பேசும் என் கண்ணே வந்திடு
பின்னல் முடியா துனது கூந்தளை எனக்கு முன்னால் பிரித்து ஊடுருவி தடவிச் செல்வதைத் என்னால் தடுக்க முடியவில்லையே
அதை நான் என்ன சொல்லி நிற்க வைப்பதோ


....

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம் இந்த அசை மற்றும் தளை தான் தடுமாற்றம் தருகிறது 10-Mar-2023 9:55 pm
காதலும் போதாகி அரும்பு விட்டு மொட்டாகி மலரும் என்பதாம் 10-Mar-2023 6:51 pm
சக்கரை வாசனாருக்கு வணக்கம் குறள் வெண்பா காதலலை பாயும்நம் கண்களும் சங்கமிக்க காதல் மலரும் அரும்பு காதல் அரும்பி மலருமான் 10-Mar-2023 6:47 pm
அருமை ஐயா " காதலலை பாயும் கண்களும் சங்கமிக்க ஆதலின் கண்ணேநீ யரும்பு " 10-Mar-2023 4:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

THISAI SANKAR

THISAI SANKAR

திருநெல்வேலி
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
இராகுஅரங்கஇரவிச்சந்திரன்

இராகுஅரங்கஇரவிச்சந்திரன்

மாரிக்குப்பம் , தங்கவயல்
hemavathi

hemavathi

ponneri

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

சூர்யா மா

சூர்யா மா

பரங்கிப்பேட்டை,சிங்கை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே