Palani Rajan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Palani Rajan
இடம்:  vellore
பிறந்த தேதி :  16-Dec-1946
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  14866
புள்ளி:  4096

என்னைப் பற்றி...

நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன். என்னுடைய படைப்புகள். ஆங்கிலத்தில் 1.அமுத rnகலசம் மற்றும் 2.சித்தர்கள் யார்? 3.கருகிய செம்மலர் தமிழ்மற்றும் ஆங்கிலம்.5. தமிழ் காக்கப் புறப்படு.6. திருவள்ளுவர் சைவமே.

என் படைப்புகள்
Palani Rajan செய்திகள்
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2024 7:12 pm

புள்ளி மயிலேறி துள்ளிப் பகைவெல்லும்
வள்ளி மணாளா வருகவே -- கள்ளமிலா
பக்தரைக் காணாப் படுத்தும் பிணிகளை
இக்கணமே ஐயன்மீர் நீக்கு



....m

மேலும்

ஐயா அவர்கட்கு காலை வணக்கம் " நீங்கும் " தாக்கிடும் தீப்பிணி சாய்ப்பனே மாலனும் ; நீக்குவன் துன்பங்கள் நீடூரன் -- தாக்கம் குறைத்து அருளுவன் குன்றத்தான் என்றும் குறையிலை இங்கென கூறு! நீடூரன் = நீடூர் மேவிய சிவன் குன்றத்தான் = குன்றங்கள் அமர்ந்த முருகன் 22-Feb-2024 7:57 am
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2024 4:04 pm

சாலமன் பாப்பையா


காப்பியக் கலித்துறை



சாற்றும் கவிதை சலிப்பின்றிய வையில் வைப்பார்
நாற்றைக் கழனி நடுக்குத்திமு டிப்பர் பாரு
நூற்றில் கவிதை நொடியில்படைத் திடுவர் வீணே
நூற்றாய் குறளுக் குரைமெச்சிட ருசிக்கும் கண்டாய்



விசால உள்ளம் கள்ள மில்லை
நீசால மோனின் பேரை முன்வைத்த
பாப்பையா பெற்றோர் சிலுவை ஏற்க
நீயதைத் தொடர்ந்தாய் ஓவிய உரையில்
சைவ மில்லை வைணவ மில்லயாம்
பகுத்த பெரியார் பாதை அண்ணா
வென்றார் வெகுளி அல்ல
ஏற்க மக்கள் ஆலனின் விடமே

சாயாத மனத்தினன் சால மோனென்
பாப்பையா குறளது உரையில் உண்மையை
உரைத்தார் இந்திரன் உலகையே அளந்தான்
பிரம்மா பரமனுடன் எமனும் பேயை
லக்குமி மூதேவி அனைத்து சைவ
வைணவ

மேலும்

Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2024 8:02 am

சாலமன் பாப்பையா


காப்பியக் கலித்துறை

மேலும்

Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2024 8:02 am

சாலமன் பாப்பையா


காப்பியக் கலித்துறை

மேலும்

Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2024 5:55 am

முருகர் துதிப்பாடல்கள் 9.2.2024

ஆனை முகத்தா அருள்புரிவாய் பாவடிக்க
வீணை சரஸ்வதியே காப்பு


புவனையின் புதல்வா ஓடிவா.

(1)
வேங்கை மரமாகி நின்றவடி வேலனே
தாங்க வருவாய் தனிகைவாசா -- தீங்கு
புரிந்தவெனைக் காரு புவனைப் புதல்வா
கரிமு கனிளையோனே கார்

(2)
வண்ணங்கள் சொல்ல வகையை யறியாதே
கண்ணைக் கவர்மயில் வாகனனே -- எண்ணத்தின்
வேகத்தில் வந்தெனைக் காத்திடு வேலாவென்
சோகமொழி மந்திரம் சொல்


...

மேலும்

Palani Rajan - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2024 1:33 am

(இதழ்குவி வெண்பா)

மேலும்

சற்று மாற்ற 09-Feb-2024 5:48 am
இந்த க் கண்டுபிடிப்பு அருமை அருமை தம்பி உருகு முருகு முசுரு முருகும் குருடு முருகும் கொசுவு முருகும் குறுகு முதுகு குருவு முருகும் குறும்பு புனுகு முனுகு குசுபு வெண்பா , விருத்தம், அகவற் எதிலும் சேர்த்தி 09-Feb-2024 5:20 am
Palani Rajan - பபூதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2024 9:14 am

கூதி ரெண்டு பாதி
குறுக்கே போன ஜாதி

இப்படி எழுதினதற்காக என்னை திட்டாதீர்கள் நான்பணிசெய்த என்கிராமத்து கிழவி ஆண்டாள் அம்மையார்(இடையர்குலம் ஜமீன்தார்ஆளுகைக்குஉட்பட்டகாலத்தில் பிறந்தவர்கள் இன்றும்உயிருடன் உள்ளார் ஜாதியைகுறித்துபேசும்போது இந்த வார்த்தைகளை வேட்கமின்றி தைரியமாககூறினார்கள் இது எவ்வளவு எதார்தமானஉண்மை என்பதை நானும்வெட்கப்படாமல்கூறகாரணம்
ஜாதியைபற்றிபேசுபவர்கள் எல்லாரும்செய்கிறகேவலமானசெய்கைஎன்பதைகூறுவதற்காகவே பொருத்தருள்க

மேலும்

என் கேள்வி எழுத்து தளத்தில் கூதி ரெண்டு பாதி குறுக்கே போன ஜாதி என்று இப்படி அவையடக்க மில்லா பேசுவது எந்தசாதியைக் காட்டும் என்றல்லவா கேட்டேன்..... 11-Feb-2024 12:19 pm
தவறுசெய்கி எல்லாசாதியும்தான் 10-Feb-2024 9:40 pm
இப்படி அவையடக்க மில்லா பேசுவது எந்தசாதியைக் காட்டும் 08-Feb-2024 9:44 am
Palani Rajan - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2024 2:11 am

*******************
பங்கெடுக்க வா! பங்கெடுக்க வா!******************* பங்கெடுக்க வா!*******************வாடிக்கை யாக வருபவளே! வஞ்சியே!வாடிக்'கை யேந்தும் வசதியிலார் - தாடியொடு ஏங்கிக் கிடப்பதுபோல் ஏந்திழை யுன்னன்பிற் கேங்கிக் கிடக்குமனக் கூடு.*கூடும் மணநாளைக் கொண்டாட வென்றிதயக் கூடும் அலைபாய்ந்து கொல்லுதடி - ஊடுறுவி அம்புவிடும் காதலில் அன்புசெய நீயன்றோநம்பிவந் தென்னிதயம் நாடு. *நாடு குறிப்பிடும் நல்வயது கொண்டவளே!நாடுமென் னுள்ளம் நரகத்தே! - வீடு இருள்நீங்க வேண்டி இதயத்தே நீதான் திருவிளக் கேற்றியெனைத் தீட்டு*தீட்டுப் படுமென்றே தீண்டாமல் போகாதே தீட்டுன் விழியாலே தேவதையே! - மாட்டும் திருக்கயிறு ம

மேலும்

மிக்க நன்றி ஐயா 09-Feb-2024 1:11 am
அருமையான அந்தாதி வெண்பாவில் பாராட்டுகள் தம்பி இனியார் இப்படி எழுதுவரோ. படிக்கவாவது செய்யுங்க தமிழர்களே 08-Feb-2024 9:33 am
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2024 2:47 pm

எத்தனை தாவரம் எல்லா மிருகமுதல்
பொத்தாம் பொதுமனிதன் உண்ணவே -- அத்தனையும்
ஒட்டுச் செடியென என்றதை ஒட்டிவெட்டி
மட்டமாக்கி போட்டானே மண்டு



....

மேலும்

There is a "FRUIT SALAD TREE" that sprouts 3 to 7 fruits in the same tree. It offers winter and summer orange, mandarins, lemon, lime , grapefruits, tangelos and pamelos. Multi apple trees boast between two to four kinds of apples and multi nashi trees produce two and four kinds of asian pears. 07-Feb-2024 3:40 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2024 2:47 pm

எத்தனை தாவரம் எல்லா மிருகமுதல்
பொத்தாம் பொதுமனிதன் உண்ணவே -- அத்தனையும்
ஒட்டுச் செடியென என்றதை ஒட்டிவெட்டி
மட்டமாக்கி போட்டானே மண்டு



....

மேலும்

There is a "FRUIT SALAD TREE" that sprouts 3 to 7 fruits in the same tree. It offers winter and summer orange, mandarins, lemon, lime , grapefruits, tangelos and pamelos. Multi apple trees boast between two to four kinds of apples and multi nashi trees produce two and four kinds of asian pears. 07-Feb-2024 3:40 pm
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2024 11:03 am

பாரதியின் அக்னி குஞ்சு

வீரதிற் குஞ்சென்று மூபென்றுமுண்டோ


அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரதிற் குஞ்சென்று மூபென்றுமுண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று

தத்தட திட தத்தட தட்ட .

மேலும்

வீரத்தில் குஞ்சு பெரியது என்ற வித்தியாச மில்லை... பற்றி எரியும் 03-Feb-2024 11:08 am
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2024 6:12 am

நேரிசை ஆசிரியப்பா


பொறக்க வைத்த ஆண்டவன் பொறுத்துப்
பொறுத்து சோதித்த பின்னே தானுனை
கதியில் சேர்ப்பன் நரகோ மோட்சமோ
அதுனது நடத்தையை பொறுத்தே சொன்னோம்
நம்பானும் நரகில் விழயெழ
நடமிடும் நடராஜ னைத்தொழு மகனே


....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
THISAI SANKAR

THISAI SANKAR

திருநெல்வேலி
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (22)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

சூர்யா மா

சூர்யா மா

பரங்கிப்பேட்டை,சிங்கை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே