Palani Rajan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Palani Rajan |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 16-Dec-1946 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 9272 |
புள்ளி | : 2648 |
நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.rnஎன்னுடைய படைப்புகள்rn1. ஆங்கிலத்தில்அமுத rnகலசம் மற்றும் ௩ சித்தர்கள் யார்rn3.கருகிய செம்மலர் தமிழ்rnமற்றும் ஆங்கிலம்rn5. தமிழ் காக்கப் புறப்படுrn6. திருவள்ளுவர் சைவமே
பெண் விடுதலை
ஒழுகிசை அகவல் ஓசை ஆசிரியப்பா
பெற்றவர் மகளை பொத்தியே வளர்க்க
பூட்டியார் வளர்த்தார் காலில் சங்கிலி
பிணைத்தார் என்றவர் மிகையாய் சொன்னார்
பெற்ற பெண்ணைப் பாது காத்தல்
என்பதை அடைத்து வைத்தார் என்றார்
பெண்களை மலையது முகத்திலும் அரவ
மற்ற காட்டிலும் திரிய விடவும்
யாருடன் வேண்டு மானால் எங்கும்
சுற்றியேத் திரிதல் இன்றைய தமிழ்கலாச்
சாரம் கேட்டுமே துளைக்தெடுக் கிறது
இதெல்லாம் எங்குபோய் முடிந்தது
நமதுடை குடும்பம் காணா போகவே
எழுதிப் பேசிய வருடைய மாதர்
இல்லம் தங்கக் கேட்டவன் குடும்ப
பெண்டிரும் தறுதலை மகளிர் என்றவர்
நகர கிராம மெல்லாம் கெட்டார்
பள்ளியின் முடிவு ஆண்டில் பெண்டிர்
பள்ளியின்
பெண் விடுதலை
ஒழுகிசை அகவல் ஓசை ஆசிரியப்பா
பெற்றவர் மகளை பொத்தியே வளர்க்க
பூட்டியார் வளர்த்தார் காலில் சங்கிலி
பிணைத்தார் என்றவர் மிகையாய் சொன்னார்
பெற்ற பெண்ணைப் பாது காத்தல்
என்பதை அடைத்து வைத்தார் என்றார்
பெண்களை மலையது முகத்திலும் அரவ
மற்ற காட்டிலும் திரிய விடவும்
யாருடன் வேண்டு மானால் எங்கும்
சுற்றியேத் திரிதல் இன்றைய தமிழ்கலாச்
சாரம் கேட்டுமே துளைக்தெடுக் கிறது
இதெல்லாம் எங்குபோய் முடிந்தது
நமதுடை குடும்பம் காணா போகவே
எழுதிப் பேசிய வருடைய மாதர்
இல்லம் தங்கக் கேட்டவன் குடும்ப
பெண்டிரும் தறுதலை மகளிர் என்றவர்
நகர கிராம மெல்லாம் கெட்டார்
பள்ளியின் முடிவு ஆண்டில் பெண்டிர்
பள்ளியின்
மதில்களைத் தாண்டிய
கிளைகளை நறுக்கிவைத்தோம்
வேர்களின் நட்பை என்ன செய்வோம்?
*
மதில்களைக் கொண்டு
நம் வீட்டுக் குழந்தைகள்
கூடி விளையாடுவதற்குத்
தடைபோட்டோம்
மதில்களுக்கு மேலே
விளையாடி மகிழும்
தென்றலை எப்படித் தடுப்போம்
*
உன் வீட்டையும்
என் வீட்டையும் பிரிக்கும் முகமாக
எழுப்பிக் கொண்ட
மதில்களின் மேல்தான்
நம்வீட்டுப் பூனைகள் குடும்பம்
நடத்துகின்றன
*
குளிக்காத போதும்
அழகு சாதன திரவியங்களால்
பேரழகியாகவிடும் நம்
நாகரீகப் பெண்களைப்போல்
வீடு குப்பை மேடாக இருக்கின்றபோதும்
நாலுபேர் மதிக்க வேண்டும் என்பதற்காக
மதில்களை அழகாக்கி வைக்கிறோம்
*
மதில்களில் விளம்பரம்
இரு விகற்ப நேரிசை வெண்பா
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் – நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்
புல்லும் கலிமுறைக் கோப்பு. ....கலித்தொகை (௨)
கபிலர் பரணர் போன்றோர் தொல்காப்பியர்கு முன்னமே வாழ்ந்தவர்கள்
என்றுதமிழ் வல்லுனர் கூறுவதிலிருந்து கலித்தொகை நேரிசை
வெண்பாக்கள் வெண்பா பயிலுவோர் முன்னுதாரணப் பாடல்களாக
ஏற்று பயில வேண்டும்.
இப்பாடலில் ஐந்து திணைக்கும் உரியக் பொருளை எடுத்துரைப்பதைக்
காணுங்கள்
பாலை. c. =. புணர்தல்
குறிஞ்சி. =ஆக்கமளி
மருதம் = ஊடல் அணி
முல்லை. == நோக்கமிலா இல்லிருத்தல்
நெய்தல். = இரங்கிய ப
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக
ஒழுகிசை செப்பலோசை ஆசிரியப்பா இனியவென் அழகுக் காதலின் கடலுள் வீழ்ந்து நானுமே மயங்கிய நிலையில் நீந்திட அறிந்தும் நான்தரை சேரவோர் முயற்சியும் எடுக்கா நின்றதென் மனமும் நுன்மன மொடு நானும் நித்தமுன் திரைய அழகில் சங்கமமே .....
ஒழுகிசை செப்பலோசை ஆசிரியப்பா இனியவென் அழகுக் காதலின் கடலுள் வீழ்ந்து நானுமே மயங்கிய நிலையில் நீந்திட அறிந்தும் நான்தரை சேரவோர் முயற்சியும் எடுக்கா நின்றதென் மனமும் நுன்மன மொடு நானும் நித்தமுன் திரைய அழகில் சங்கமமே .....
என் இனியவளே
உந்தன் அழகினில் மயங்கி
காதல் கடலில் வீழ்ந்தேன்
நீச்சல் தெரிந்திருந்தும்
கரையேறுவதற்கு
எந்த முயற்சியும் செய்ய
என் மனம் விரும்பவில்லை
உந்தன் மனதோடு
சங்கமமாகி விட்டேன்...!!
--கோவை சுபா
குறட்தாழிசை
குறளை படித்த இடைக்காடன் ஈரேழ் கட்லை
புகுத்திய வள்ளுவன் குறளிது என்றான்
குறளை படித்த ஒளவையும் வியந்து
புகுதினன் ஈரேழ் கடலை என்றாள்
குறளை தமிழ்முச் சங்கள் ஏற்றிட
முரண்ட கதையை அறியா யோநீ
குறளை பொற்றா மரையும் ஏற்று
புகழ்ந்த ஈசனை மறத்தலேன் தமிழரே
குறளை அவனிவன் செய்தான் என்று
சொல்லும் கும்பலை தண்டிக்கா போனாய்
குறளும் சொன்னது அரசு எவ்வழி
யோக்குடி யுமவ்வழி பார்
குறட்தாழிசை
குறளை படித்த இடைக்காடன் ஈரேழ் கட்லை
புகுத்திய வள்ளுவன் குறளிது என்றான்
குறளை படித்த ஒளவையும் வியந்து
புகுதினன் ஈரேழ் கடலை என்றாள்
குறளை தமிழ்முச் சங்கள் ஏற்றிட
முரண்ட கதையை அறியா யோநீ
குறளை பொற்றா மரையும் ஏற்று
புகழ்ந்த ஈசனை மறத்தலேன் தமிழரே
குறளை அவனிவன் செய்தான் என்று
சொல்லும் கும்பலை தண்டிக்கா போனாய்
குறளும் சொன்னது அரசு எவ்வழி
யோக்குடி யுமவ்வழி பார்
நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தம் விதவிதமாய்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ
---இரு விகற்ப இன்னிசை வெண்பா
நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தமும் --மாலைப்பூம்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ
--இரு விகற்ப நேரிசை வெண்பா
இயல்தரவிணை கொச்சகக் கலிப்பா
முன்னை விடுதலை ஒன்றே திருப்தியென்று
என்ன மதமென்றும் எச்சாதி என்றுகேளா
அன்னை பரதகண்ட மாதா தெய்வமென்று
ஒன்று திரண்டு தொடர்ந்து பகைதனை
வென்று விடுவோ மெனநினைக்க நம்மெதிரி
கொன்று பலரை குவிக்கவும் கள்ளமிலா
நின்று அகிம்சை யிலுந்தமிழன் போராட
இன்றத் தமிழன் திராவிடனாய் மாறினானே
.......
நண்பர்கள் (12)

இராகுஅரங்கஇரவிச்சந்திரன்
மாரிக்குப்பம் , தங்கவயல்

hemavathi
ponneri

பிரபஞ்ச அன்பன்
தூத்துக்குடி
