Palani Rajan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Palani Rajan |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 16-Dec-1946 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 11983 |
புள்ளி | : 3114 |
நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.rnஎன்னுடைய படைப்புகள்rn1. ஆங்கிலத்தில்அமுத rnகலசம் மற்றும் ௩ சித்தர்கள் யார்ர் ? 3.கருகிய செம்மலர் தமிழ்rnமற்றும் ஆங்கிலம்rn5. தமிழ் காக்கப் புறப்படுrn6. திருவள்ளுவர் சைவமே
நேரிசை வெண்பா
(’ம்’ ‘ன்’ ‘ந்’ மெல்லின எதுகை)
தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் - என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ
வெந்நீரும் ஆடாதார் தீ. 293
- பழமொழி நானூறு
பொருளுரை:
பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே! தம்மால் முடிக்கலான தொரு செயலை தாம்செய்து முடிக்கமாட்டாதவராய் பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல் வெந்நீரினும் குளியாதார் தீயின்கண் பாய்வார்களோ? இல்லை; அதுபோல அதுவுமில்லையாம்.
கருத்து:
தம்மால் முடியும் செயலைத் தாமே செய்தல் வேண்டும்.
விளக்கம்:
சுடுநீரிலும் குளியாதார் தீயிற் பாய்தல் இலர். அதுபோல, தன்னாலே முடி
சிந்தியல் ஒன்பது எழுத்து கொண்ட பாடல் மானேமிரண் டோடாவென் மானேதேனே யரியமலைத் தேனே வானேற்ற எந்தன் வான்நிலவே கண்ணே யகன்றமீனின் கண்ணாள் வீணேயலை கழிக்கா நீவா பொன்னே என்றழைத்தேன் உண்மைதான்கண்ணே உன்னையு மளந்தனர்மின்னு்வ அத்தனையும் நீயாம்வந்திடு கண்ணே வந்திடுநீ
.......
சொல் சொல் பதில் சொல்
தவறுக்கு பதில் சொல்
தவறாமல் பதில் சொல்;
தடுமாறமல் பதில் சொல்
தன்னலம் இன்றி பதில் சொல்;
சுற்றிவளைக்காது பதில் சொல்;
சொல் சொல் சுருங்கச் சொல்;
பிறர் மனதை காயபடுத்தாது பதில் சொல்;
மனதில் பதியுமாறு பதில் சொல்;
மண்டையில் ஓங்கி அடிப்பது போல் பதில் சொல்;
கேள்விக்கு பதில் சொல்;
கேலி செய்யாது பதில் சொல்;
கேட்ட கேள்விக்கு பதில் சொல்;
பாய்ந்து அடிப்பதை விட
பதிலில் வேண்டும் பதிலடி;
சொல் சொல் சொல்லும் பதிலை தெளிவாக சொல்;
பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தால் தீராது பகை
கேள்விக்கு பதில் கேட்காமல் போனாலே முட்டாள் புரிந்துகொள்;
திரும்பி திரும்பி கேட்டால் வரும் ஒரே பதில்;
சிந்தியல் ஒன்பது எழுத்து கொண்ட பாடல் மானேமிரண் டோடாவென் மானேதேனே யரியமலைத் தேனே வானேற்ற எந்தன் வான்நிலவே கண்ணே யகன்றமீனின் கண்ணாள் வீணேயலை கழிக்கா நீவா பொன்னே என்றழைத்தேன் உண்மைதான்கண்ணே உன்னையு மளந்தனர்மின்னு்வ அத்தனையும் நீயாம்வந்திடு கண்ணே வந்திடுநீ
.......
சிந்தியலில் காதற்கவி
******
இலக்கணப் பந்தியில் யாப்பது இல்லாது
அலப்ப்பறை செய்திடும் அடியேனைப் போன்றோர்
உலவிடும் எழுத்தினில் உன்னதம் புரிவரோ
வலியிலா சிந்தியல் வடிப்பரோ கூறு !
சிந்தியல் பாடல்
நரியை யும்குளிப் பாட்டும்
பெரியா ருந்தான் பெரியசீர்
திருத்த வாதிபெண் ணடிமை
போராளி என்று கொண்டாடினர்
சீராக திருமணம் செய்வோம்
பாராய் என்றுமுடித் தாரன்றே
சுக்கில நதியூர் சுப்புவின்
அக்கால ரெட்டியார் மகன்தான்
மக்கொத்தர்க் கிரண்டுமணப்பெண்
செக்கில் பெண்பூட்டிக் கெடுத்தாரே
விட்டாரா மீண்டுமே பெரியார்
திருமணம் ஒத்தர் இரண்டு
விரும்பி புணர பெண்களை
திருட்டுப் பெரியார் விட்டாரே
பெருமாசை மிசினோ தீர்க்க
பெரியார் திருத்த மிதுவோ
...........
சிந்தியல் கவிதை
9 எழுத்துகள் கொண்டது
எதுகை அங்கங்கே மோனை 1 ம் 3 ன்றில்
புரியு மன்றி புரியாவோ
தெரியுமா வன்றி யில்லையோ
துருக்கர்க் குயிராம் குரானும்
கிருத்து வர்பைபிள் இருக்க
துருக்கர் அறுநூற் ஆண்டென
கிருத்தும் நாநூறாண் டிருக்க
இருக்கு தவர்மதம் இன்று
இருக்கா எம்மின் இந்துமதம்
இருந்தென்ன ரிக்குநூல் இங்கே
இருக்கு வாசக தேவாரம்
நூற்று கணக்கில் நூலும்பல
ஒற்றை நூலையும் ஒழித்திடும்
பற்றிலா பதருண்டு பாரும்
சொந்த பாரதத்தில் உண்டெங்கும்
இந்துக்களை வந்து கெடுத்தார்
இந்துக் கைக்கூலி தேர்ந்தபலர்
தமிழ்த்திரா விடமா மாமுன் தமிழா ஓடிவா காக்கவே
....
சிந்தியல் பாடல்
நீல வானில் நீந்தியோடும்
காலிலா பால்நிலா தானும்
நிலத்தை குளிர்சி செய்து
கலங்கா நிற்கும் நல்பூங்கா
வில்பொழித் தடாக பிம்பம்
நல்சித் திரமடி கண்ணே
நில்லங்கே வைக்க நின்காலை
பொல்லாங்கு வென்நிலா போகும்
கலைந்து மென்ற தடாகம்
இந்த அழகான கற்பனை தம்பி கவின் சாரலர் எழுதியது
அவருக்குப் பாராட்டுக்கள்
சிந்தியல் கவிதை
9 ......எழுத்துக்கள் கொண்ட அமைப்பு
விடியலுக் குக்காத் திருக்கும்
நெடிய பட்டியலை நீக்காண்
பொடிப்பொடி மொட்டுப் பூக்களும்
சிறகை விரித்துயர் விண்ணில்
பறக்கும் வண்ணப் பறவையும்
நாணி வருமுனை காணவே
நானும் காத்திருந்தேன் சாரளம்
அழகே சிவந்துநீ வந்தாய்
கீழும் சிவநத விடியலே........ கற்பனை கவின் சாரலர்.....
சிந்தியல் கவிதை
9 ......எழுத்துக்கள் கொண்ட அமைப்பு
விடியலுக் குக்காத் திருக்கும்
நெடிய பட்டியலை நீக்காண்
பொடிப்பொடி மொட்டுப் பூக்களும்
சிறகை விரித்துயர் விண்ணில்
பறக்கும் வண்ணப் பறவையும்
நாணி வருமுனை காணவே
நானும் காத்திருந்தேன் சாரளம்
அழகே சிவந்துநீ வந்தாய்
கீழும் சிவநத விடியலே........ கற்பனை கவின் சாரலர்.....
கலிவிருத்தம்
காதல் தந்திடும் கண்ணால் பார்க்கவும்
நோதல் தந்திடும் கூர்வாள் பார்வையும்
கைத்தல் வந்திட காதல் நிற்குமோ
நீத்தல் நிச்சயம் சேர்க்கும் காதலே
கண்ணாலே பார்க்கவே சிலர் காதல் வயப்படுவது உண்மை
அந்த பார்வையால் அவர் உள்ளம் கூர்வாள் நோக்காடும் உண்டு
மனக்கசப்பு ஏற்பட காதலாவதுட் கத்தரிக்காயாவது. இருவரும் பிரிவது நிச்சயமே
இலக்கணத்தில் எழுதுங்கள் தமிழைப் பாதுகாருங்கள்
....
கலிவிருத்தம்
தென்றல் வந்திட சேரு முள்ளமே
கன்னல் பேசிடும் கண்ணே சேர்ந்திடு
பின்னா துன்குழல் தீண்டும் தென்றலை
என்ன கூறியான் நிற்க செய்வதோ
தென்றல் வந்திடர் உள்ளங்கள் சேர்ந்திடுமே
கரும்பு இனிக்க பேசும் என் கண்ணே வந்திடு
பின்னல் முடியா துனது கூந்தளை எனக்கு முன்னால் பிரித்து ஊடுருவி தடவிச் செல்வதைத் என்னால் தடுக்க முடியவில்லையே
அதை நான் என்ன சொல்லி நிற்க வைப்பதோ
....
நண்பர்கள் (16)

THISAI SANKAR
திருநெல்வேலி

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

நாகதேவன் ஈழம்
ஈழம்

இராகுஅரங்கஇரவிச்சந்திரன்
மாரிக்குப்பம் , தங்கவயல்
