Palani Rajan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Palani Rajan |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 06-Dec-1946 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 3656 |
புள்ளி | : 1170 |
நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரி. சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.
கவிஞனின் கவிதை நான்
கனவின் தேவதை நான்
இரவின் நிலவு நான்
முப்பொழுதில் மாலை நான்
முக்கனியில் மாங்கனி நான்
இருவிழிகளில் திராட்சை நான்
இதழ்களில் தேனமுது நான்
மெளனத்தில் அசையாப் பொழில் நான்
மேனியில் ரோஜாப்பூ நான்
மெல்லிய புன்னகையில் மல்லிகை நான்
மெல்லக் கவிந்திடும் மேற்கு வானம் நான்
இளவேனில் தென்றல் நான்
இதயத்தில் என்றும் காதல் நான்
உனக்காகவே காத்திருப்பேன் நான் !
சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...
சுகம் தரும்
சுகம் தரும்
அவன் தாள் தொழுதால்
சுகம் தரும்...
அருள் வரும்
அருள் வரும்
சிவன் நாமம் சொல்ல
அருள் வரும்....
நமசிவாய
நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய
நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய....
பயம் விலகும்
பயம் விலகும்
நித்தம் அவனைத் தொழுதால்
பயம் விலகும்...
ஜெயம் பிறக்கும்
ஜெயம் பிறக்கும்
தில்லைநாதனின் திருவடி பணிந்தால்
ஜெயம் பிறக்கும்...
ஞானம் வரும்
ஞானம் வரும்
மனமுருகி ஈசனை அழைத்தால்
நம்முள் ஞானம் வரும்
ஓம் நமசிவாய நமக
ஓம் நமசிவாய நமக
ஓம் சிவ சிவாய நமக
சிவமயம்
சிவமயம்
எல்லாம் இங்கு
சிவமயம் ...
அன்பது சிவமாகும்
மனதால் அளிக்கும்
ஈகை அது சிவமாகும்...
நன்
குறள் வெண்பா
தெய்வம் ஒன்றே
எல்லாம் சிவமயம் சக்தி சொரூபமும்
அல்லாக் கடவுளும் தான்
.....
குறள் வெண்பா
தெய்வம் ஒன்றே
எல்லாம் சிவமயம் சக்தி சொரூபமும்
அல்லாக் கடவுளும் தான்
.....
தரவு கொச்சகக் கலிப்பா
நறுமணஞ்சூழ் கருஞ்சாரை சடைப்பின்னல் அழகுடையாள்
பறுமணற்குன் றெனக்கொங்கை விரும்பியசெவ் வதரமுடை
சிறுபறங்கிக் கொடியிடையாள் நடையன்ன சிருங்காரி
மறுத்தரலின் யினிகுழலாள் சுவையருவி அவளொருவள்
........
கற்பித்தாரில்லை
ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
ஈன்றவென் தாயோ படிக்கா பேதை
சார்ந்த தந்தை மூன்றாம் வகுப்பு
அதுவும் பின்னர் இரவுப் பள்ளி
பிறந்த நானோ படிப்பில் கெட்டி
பள்ளிப் போகுமுன் அரிச்சு வடியும்
கேட்ரேட் மேட்டென் றும்நான் படித்தேன்
இருசொல் மூன்று சொல்லில் வாக்கியம்
வந்த பையன் வாரா மாடு
வட்டப் பாறை பூலாக் கோல்
என்று மனனம் செய்தேன்
என்னைப் பள்ளியில் சேர்க்க படித்தேனே
நேரிசை ஆசிரியப் பாக்கள்
ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் சொன்னார்
பாடம் எல்லாம் தமிழில் கற்றோம்
தமிழுக் கென்று தனியாய் வகுப்பு
ஏனோ எனக்குத் தெரியா வாத்தியார்
பாப்பா னைக்கிண் லடித்து சிரிப்பார்.
இதுதான
கற்பித்தாரில்லை
ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
ஈன்றவென் தாயோ படிக்கா பேதை
சார்ந்த தந்தை மூன்றாம் வகுப்பு
அதுவும் பின்னர் இரவுப் பள்ளி
பிறந்த நானோ படிப்பில் கெட்டி
பள்ளிப் போகுமுன் அரிச்சு வடியும்
கேட்ரேட் மேட்டென் றும்நான் படித்தேன்
இருசொல் மூன்று சொல்லில் வாக்கியம்
வந்த பையன் வாரா மாடு
வட்டப் பாறை பூலாக் கோல்
என்று மனனம் செய்தேன்
என்னைப் பள்ளியில் சேர்க்க படித்தேனே
நேரிசை ஆசிரியப் பாக்கள்
ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் சொன்னார்
பாடம் எல்லாம் தமிழில் கற்றோம்
தமிழுக் கென்று தனியாய் வகுப்பு
ஏனோ எனக்குத் தெரியா வாத்தியார்
பாப்பா னைக்கிண் லடித்து சிரிப்பார்.
இதுதான
நேரிசை வெண்பாக்கள்
காலை எழுந்து கொழுநன் வணங்குவள்
காலைக் கடனை முடித்திடுவள் -- வேலையென
வீட்டை பெருக்கித் தெளிப்பள் முற்றத்தில்
மாட்டுப் பசுஞ்சாணம் பின்
வாசலில் கோலமிட்டு தீபமேற்றி லட்சுமி
வாசஞ்செய் யச்செய்வாள் நல்லப்பெண் -- நேசமாய்
பாசமுடன் பிள்ளைக் கடன்முடிப்பள் அட்டிலிலும்
வேசறவி லாவாச வூண்
அதுவந்த காலம் இதுகலி காலம்
எதுவெனினும் ஆண்நிகர் பெண்ணாம் -- பொதுவாம்
எதுவும் சரியாய் எதிலும் நிகராம்
ஒதுக்கு விழுக்காடென் றார்
பாலுக்காள் சாமான் விளக்க ஒராளாம்பார்
நாலும் சமைக்கத் தனியாள் -- கொலுவென
வீட்டையும் கூட்டிப் பெருக்கத் தனியாளாம்
மோட்டலுண வைத்தின்பா ராம்
........
நேரிசை வெண்பாக்கள்
காலை எழுந்து கொழுநன் வணங்குவள்
காலைக் கடனை முடித்திடுவள் -- வேலையென
வீட்டை பெருக்கித் தெளிப்பள் முற்றத்தில்
மாட்டுப் பசுஞ்சாணம் பின்
வாசலில் கோலமிட்டு தீபமேற்றி லட்சுமி
வாசஞ்செய் யச்செய்வாள் நல்லப்பெண் -- நேசமாய்
பாசமுடன் பிள்ளைக் கடன்முடிப்பள் அட்டிலிலும்
வேசறவி லாவாச வூண்
அதுவந்த காலம் இதுகலி காலம்
எதுவெனினும் ஆண்நிகர் பெண்ணாம் -- பொதுவாம்
எதுவும் சரியாய் எதிலும் நிகராம்
ஒதுக்கு விழுக்காடென் றார்
பாலுக்காள் சாமான் விளக்க ஒராளாம்பார்
நாலும் சமைக்கத் தனியாள் -- கொலுவென
வீட்டையும் கூட்டிப் பெருக்கத் தனியாளாம்
மோட்டலுண வைத்தின்பா ராம்
........
நேரிசை வெண்பா
ஒன்றும் முயற்சிசெய்(து) ஒண்பொருளை ஈட்டாமல்
சென்றுபிறர் பாலிரந்து சீரழிதல் - நின்றதொரு
வாவியின்கண் நீர்பருகான் வன்கானல் மேலோடி
ஆவி அழிதல்போல் ஆம். 780
- ஆற்றல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
சொந்தமாய்த் தான் முயன்று பொருளை ஈட்டாமல் பிறரிடம் போய் இரந்து பெறுவது இழிந்த பேரிழவாம்; இனிய நீர் நிறைந்த வாவியில் புகுந்து நீர் பருகாமல் கொடிய கானலை நாடி ஓடி அழிவது போல் அது நெடிய கேடாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
சுகமும் மரியாதையும் மனிதனுக்கு மிகவும் பிரியமானவை. துக்கமும் அவமானமும் தன் பக்கம் அணுகினும் அச்சமும் அருவருப்பும் அடைய நேர்கின
தரவு கொச்சகக் கலிப்பா
நறுமணஞ்சூழ் கருஞ்சாரை சடைப்பின்னல் அழகுடையாள்
பறுமணற்குன் றெனக்கொங்கை விரும்பியசெவ் வதரமுடை
சிறுபறங்கிக் கொடியிடையாள் நடையன்ன சிருங்காரி
மறுத்தரலின் யினிகுழலாள் சுவையருவி அவளொருவள்
........
தரவு கொச்சகக் கலிப்பா
நறுமணஞ்சூழ் கருஞ்சாரை சடைப்பின்னல் அழகுடையாள்
பறுமணற்குன் றெனக்கொங்கை விரும்பியசெவ் வதரமுடை
சிறுபறங்கிக் கொடியிடையாள் நடையன்ன சிருங்காரி
மறுத்தரலின் யினிகுழலாள் சுவையருவி அவளொருவள்
........