அன்புடன் மித்திரன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : அன்புடன் மித்திரன் |
இடம் | : திருநெல்வேலி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 49134 |
புள்ளி | : 1149 |
நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...
Facebook page:- https://facebook.com/AnbuMiththiran
Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran
எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.
To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran
காலமெல்லாம் கலந்திருப்பது போல,
எதிர்பார்ப்பதல்ல மணவாழ்க்கை.
ஞாலமெல்லாம் பயணித்தாலும் ஒரேகூட்டில்,
கதிரெனவாழும் இணைப்பறவைகள்.
நெருப்பின்மீது சத்தியமா? நீர்மேல்
எழுத்துப் போலாகுமா?
அருவருப்பான வாழ்க்கை வாழ,
கழுதைகளுக்கே தெரியும்.
கண்டபடி காணொளி செய்ய,
காதலிக்கும் சில.
கண்டபடி பேசுதலும் உள்ளடக்கமாக,
பேதலிக்கும் புத்தி.
அறியா மானிடர் புரியா
மொழி பேசவே,
முறியா பந்தம் இல்லை,
பழிக்குபழி என்றே.
பொறுமையிலா காதலதும் வாழ்வதில்லை,
பொலிவோடு ஞாநிலத்தே.
பொறுத்திருந்த காதலது வாழ்கிறது,
வேலிக்குள் பயிராய்.
பிடித்ததைச் செய்தால் வெறுக்கும் காலமோ?நோகடிக்கும் வார்த்தைகளால் சாகடிக்க வேண்டுமோ?என்னவாயிற்று உங்களுக்கு? எளிதாக திட்டித்தீர்த்து,மீண்டும் திட்டித்தீர்க்க தயாராகி விட்டீர்களே!தோற்றாலும் இதெல்லாம் தேவையாயென விமர்சிக்கிறீர்கள்,வென்றாலும் அப்படியென்ன சாதித்துவிட்டாயென விமர்சிக்கிறீர்கள்,உங்களின் தரங்கெட்ட சொற்கள் தடுத்திடுமோ,விடாமுயற்சி என்னும் புயலை.
சேவல் கூவியதுமே நீராடிக் கோலமிட்டு,வீட்டிலே புன்னகைகள் கோடி விருத்திசெய்சுடர் வரவே,பானையில் நெய் நிறை பாலோடு சேர்த்து,புத்தரிசியும் உறவாடி பொங்கலாய் ஓங்கி!ஆதவனும் ஆட்சி அமைக்க மங்கலமாய் நாம்,வழிபடும் காலம் இது வாழ்த்துக்கூடுமென்றே.உழவன் வியர்வைதனை வெண்பொன்ணாய் செய்தவிந்தையால்,அவன் தாள்வணங்கிபொங்கலாய் வாழ்த்துதும்.
சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்
நான் இந்த வலைதளத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் ஆனால் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா இப்படிக்கு புதுக்கவிஞர் க ஜெயராமன்
உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.
ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றி
" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...
" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...
" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...
" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா
உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்
மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்
உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்
உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்
கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்
உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
சந்தனக் கட்டைமேல்
****************************************************
சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !