அன்புடன் மித்திரன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : அன்புடன் மித்திரன் |
இடம் | : திருநெல்வேலி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 49372 |
புள்ளி | : 1155 |
நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...
Facebook page:- https://facebook.com/AnbuMiththiran
Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran
எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.
To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran
தாவணி பெண்ணே! வருவதற்கு
தாமதமாவது ஏனோ?
உனப்பன் வந்து தடுத்தானோ?
உந்தாய் என்னைப் பழித்தாலோ?
ஏனிந்த தாமதம்? எப்போது
ஏறிவருவாய் என்வீட்டுபடி?
வாசலோரம் விழிவைத்தே
காலநேரம் காணாமலே
கோலமயில் நீ வருவதற்கே
காத்திருக்கின்றேன்; நீயோ
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ?
யார் உன்னை மறித்தாரோ?
யான் கெட்டவன் என்றுரைத்தாரோ?
ஏனிந்த தயக்கம்? முன்னே
ஏறிய கால்கள் தடுமாறியதோ?
சேலை சோலையே! எப்போது
சாலையில் வருவாயோ?
உன்னோடு கைகோர்த்து வாழ்நாள் முழுவதும்
நான் போக நீ வர வேண்டும் என்னோடு;
நெஞ்சம் துடிக்கிறது; உன் நினைவில்
பஞ்சமில்லாமல் நாளும் கடக்க,
வருத்தம் தரும் உன் தாமதம்,
திருத்துகிறது; உன்னை
சக்தியே! என் பக்தியை மெச்சி நீயும் தரிசனம் தருவாயோ?
கடைசி வரை கண்டும் காணாது செல்வாயோ?
முக்தி தரும் உனது அன்பு வேண்டியே
நடையாக நடக்கிறேன் உன் பின்னாடியே!
அடி முல்லையே! புத்தி மயக்கிய கள்ளியே!
சேறு போல கழுவினால் போகாது என் காதலே!
செடி என்று அதை பிடுங்கி எறியவும் முடியாதே!
மறுபடியும் உன்னையே நேசிப்பென் என் சுவாசக் காற்றே!
கண்ணைச் சிமிட்டி வசியம் செய்த சீமாட்டியே!
சிட்டுக் குருவியாய் சிரகடிச்சு பறக்கிறேனே!
மண்ணைக் கவ்வும்படி செய்து விடாதே!
பொட்டு வச்சு சிலுக்கி குலுக்கி கிறக்கிப் போறவளே!
அன்பு செய்தால் பதிலுக்கு அன்பை தானே
எதிர்பார்த்தேன்; புரியவில்லையா உனக்கு அசடாட்டம்
என்
பெண்ணே! உன் கண்ணசைவில் உள்ளாற பூக்குதடி,
மூன்று முழம் மல்லிகைப்பூ உனக்காக வாங்கிவர நினைக்குதடி,
நான் கொடுத்தால் சூடிக்கொள்வாயோ? என்னை சூட்டிவிடச் சொல்வாயா?
இல்ல, என் கைப்பட்ட மல்லிகைப்பூ கசங்கிடத்தான் மண்ணில் எறிவாயோ?
சிட்டுக்குருவியே! உன்னை பார்க்கையிலே உள்ளாற மனம் சிலுசிலுப்படைகிறதடி,
எட்டு முழம் பட்டுச்சேலை உனக்காக வாங்கிவரத் தொன்றுதடி,
நான் கொடுத்தால் கட்டிக்கொள்வாயோ? என்னைக் கட்டிவிடச் சொல்வாயோ?
இல்ல, பட்டுனு வாங்கிவர நான் யாரென சட்டென்று நீயும் எறிவாயோ?
குயிலே! உன் குரல் கேட்டு உள்ளாற குதுகுலமாகுதடி,
குரலோடு இசைக்கத் தங்கக் கொலுசொன்று வாங்கிவர மனம் துடிக்குதடி,
நான் கொடுத்த
நீ என்னை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு,
நான் எதுவும் செய்யவில்லை, ஆம், ஆனால்,
உன்னை மறக்க முடியாத அளவிற்கு,
நான் நேசித்திருக்கிறேன், நேசிக்கிறேன்.
என் முகம் தோற்றம் மாறினாலும்,
உன் முகத் தோற்றம் மறக்கவில்லை,
நான் வாழும் இடம் மாறினாலும்,
உன்னை சந்தித்த இடம் மறக்கவில்லை.
தூர தேவதையே! தொலைதூர தேவதையே!
தொலைந்து போனது நீ தானே! கண்ணே!
தொலையவில்லை உன் நினைவே! அன்பே!
உன் நினைவில் நானுண்டா? மெய் பேசு.
உன் மேனியொன்றே என் நேசிப்பானால்,
வேறு மேனியொன்றில் உன்னை மறக்கும்
உபாயம் கிடைத்திருக்கும், அவ்வாறில்லாமல் என் மனதை
முழுமையாக ஆட்கொண்டிருக்கும் உன் மேல் நான் கொண்ட காதல்.
சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்
நான் இந்த வலைதளத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் ஆனால் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா இப்படிக்கு புதுக்கவிஞர் க ஜெயராமன்
உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.
ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றி
" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...
" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...
" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...
" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா
உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்
மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்
உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்
உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்
கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்
உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
சந்தனக் கட்டைமேல்
****************************************************
சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !
நண்பர்கள் (45)

Palani Rajan
vellore

Deepan
சென்னை

முஹம்மது உதுமான்
திருநெல்வேலி

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்
