அன்புடன் மித்திரன் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : அன்புடன் மித்திரன் |
| இடம் | : திருநெல்வேலி, தமிழ்நாடு |
| பிறந்த தேதி | : 03-Mar-1996 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 26-Nov-2016 |
| பார்த்தவர்கள் | : 50626 |
| புள்ளி | : 1162 |
நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...
Facebook page:- https://facebook.com/AnbuMiththiran
Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran
எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.
To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran
அன்னையின் கருவறை தந்த பாதுகாப்பை,
சொந்த ஊரும் தராது, சொந்த பந்தமும் தராது,
அங்கேயே தங்கிவிட்டால் வாழ்க்கையில் வளர்ச்சியெல்லாம்
கனவாகும், அன்பைத் தேடி.
கருவறையை விட்டு வெளிவராத குழந்தை போல
பிறந்த ஊரிலே அரசாட்சி செய்யும் அனைவருக்கும்,
காலம் உணர்த்தும் உண்மை, வளர்ச்சி வேண்டுமெனில்
வெளியே வா, அன்பைத் தேடி.
பொறுமை இல்லாத அவசரம், ஆபத்தறியாத பயணம்,
பொறாமை வளர்க்கும் வேடிக்கை, எல்லாம் தவிர்த்து,
உன் திறமை வளர்த்து, முன்னோக்கி பயணம் செல்ல,
முடிவெடுத்து வா, அன்பைத் தேடி.
காசு, பணம் கழுதையும் சம்பாதிக்கும், உலகை வடிவமைக்கும்
கைகளுக்கு வலிமை வேண்டும், வானம் வசப்படும்,
பேரன்பின் துணைய
அன்பு கொண்டு ஏங்குது மனம்,
வார்த்தைகளில் மயங்குது தினம்,
ஒவ்வொரு மணித்துளியும் ஓடும் அனுச்சனம்
அறிவை இழந்து, உணர்வை மறந்து,
பணம் தேடும் உயிர்கள் பறிபோயின சுதந்திரம்,
ஆசைகள் நாளும் வளர, தூங்காத இரவுகள் சொல்லும்,
சித்தம் கலங்காதே!
கவிதை வடிப்பது கற்றுக் கொண்டு வரவில்லை,
புதைந்த உணர்வுகள் எழுகையில் எழுதுகிறேன்,
இறைவா! நீ என்றே நாளும் தொழுகிறேன்,
இடைத்தரகர்கள் வந்து இமையாது புழுக,
நாளும் யார் பெரியோன் என்று வாதிடும் வாய்கள்,
மிரட்டலாடிடும், வேதம் ஓதிடும், அடிமன ஆசை தூண்டிடும்
சித்தம் கலங்காதே!
மலையிலே உதித்தாய், சீவ நதியாய் ஓடிடுவாய்,
இடையே கருணை கொள், விவசாயம் செழிக்கவும்,
உ
தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் மற்றதெல்லாம்
ஆகுதியாக மடிந்துப் போகும், முடிந்தது
என்றெண்ணி இடிந்து அமர்ந்துவிடாதே, வலிந்துன்
தகுதியை வளர்த்துக் கொள்.
வாய்க்கு வாயும், வாய்மைக்கு வாய்மையும்,
வலிமைக்கு வலிமையும் பதிலாகும், மாற்றாய்
வேறில்லை மாநிலம் போற்ற நீ வாழ, வாய்
மூடினால் கோழை என்பான்.
அகப்பட்டதை எல்லாம் அனைத்துக் கொண்டு,
உனக்கெதுமில்லை என்றே கொக்கரிப்பான், ஒரே சாதி,
மதமென்பது எல்லாம் பகட்டு தானே, பாழும் உலகில்
தெரிந்துத் தெளிவாய் இதை.
கீழிலிருந்து கேட்டால் மேலே கேட்காது, கேட்டாலும்
பொறாமை என்றிடும் அவர்களின் அறிவுடைமை,
கேட்பதை மேலே ஏறிவந்து கேளு, அப்போதும்
பதிலென்ப
பணம் உள்ளவன் பணத்தை முதலீடு செய்கிறான்,
குணம் உள்ளவன் குணத்தை முதலீடு செய்ய முடியுமா?
ஆம், குணமும், நல்ல மனமும் சிறந்த முதலீடு தான் பிறருக்கு,
பயன்படும் மட்டுமே தவறுகள் மன்னிக்கப்படும்,
ஆசை வார்த்தைகள் ஆயிரம், நம்பினால் வரும் ஏமாற்றம்,
புரிந்து கொள் மனமே.
என் உழைப்பை நம்பி வாழ்கிறேன், யாரையும் ஏமாற்றாத
திருப்தி என்னுடையது, என் வாழ்க்கையை எண்ணி வருந்தியது,
வீணடித்தது பெரும் பகுதியை, ஏச்சுக்களும் பேச்சுக்களும்,
அறட்டல்களும், மிரட்டல்களும் ஓங்கி வந்த ஏமாற்றங்களும்
தொலையும் காலம் தூரமில்லை, சிறு அடியெடுத்து வைக்கிறேன்,
நானே எனது மூலதனம்.
சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்
நான் இந்த வலைதளத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் ஆனால் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா இப்படிக்கு புதுக்கவிஞர் க ஜெயராமன்
உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.
ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றி
" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...
" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...
" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...
" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா
உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்
மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்
உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்
உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்
கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்
உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
சந்தனக் கட்டைமேல்
****************************************************
சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !