நன்னாடன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : நன்னாடன் |
இடம் | : நன்னாடு, விழுப்புரம் |
பிறந்த தேதி | : 30-May-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 5678 |
புள்ளி | : 1229 |
என்னுடைய படிப்பு : M. Sc(Cs), B. A.. (His), D. C. Tech. கவிதை, ஹைக்கு எழுதுவதில் மிகுந்து ஆர்வம் உள்ளதால் எழுதுகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கவிதை போட்டிகளில் கலந்துக் கொண்டு கவிதை வாசிப்பு வாசித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.
எழுத்து. காம் தமிழ் வலைத்தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 07.05.2022 அன்று கோவையில்
01. நிறம் மாறும் மனிதர்கள்
02. மாறாத காதல்
என்ற தலைப்புகளில் இரண்டு கவிதை நூல்களை எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களின் முன்னிலையில் விஜயா பதிப்பகம் நிறுவனர் திரு. மு. வேலாயுதம் அவர்களும், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் இணைந்து வெளியிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு புத்தகங்களின் விலை Rs.280/-
நமது எழுத்து. காம் நண்பர்களுக்கு இரண்டு புத்தகங்களையும், தபால் செலவுயுடன் Rs.250/- வழங்குவதற்கு விரும்புகிறேன்...
விருப்பமுள்ள நண்பர்கள் என்னை 9449852677 என்ற அலைபேச
நேரிசை ஆசிரியபபா
அறிவது அறிவள வதுகுறித் தனர்பார்
கடலள வதுவா மென்றார் உண்மை
அக்கட லுமுரு வாவதுகேள் சிற்றாறு
பலது மாங்காங் கேக்கிளம் பியோரிடம்
வீழ்ந்து சேர ஆமாம் கடலும்
அறிவுமொத்தம் அறிவ தாராம்
எத்தனை துறைபார் அத்தனை அறிவரோ
ஒன்றுமே அறிநதிலன் உலகை ஆளவும்
நினைப்பன் ஆளை பேச்சால் மயக்குவன்
கெடும் அவனால் ஊரும் நாடும்
மக்கள் மந்தை யாடு மாடென
குழலது தொடர்ந்து போகவும்
மயங்கும் மக்கள் மயக்கியான் பின்னே
......
பாலைவனச் சோலையின்
__நீலமோ விழியின் பார்வை
சோலைக்குளிர்த் தென்றலோ
__வீசும் மெல்லிய காதல்
நூலை நிகர்த்த
__சிற்றிடை நோக நடந்து
மாலை வருமென் சிநேகிதியே
__நன்றி சொல்வேன் !
காய்த்தது வான்நிலா காம விரகத்தில்
தேய்ந்தது தோழியென்னு டல்
புறம்சென்றான் போரிட இன்னும்
திரும்பவில்லை
போர்க்கள மானதுநெஞ் சம்
கலம்ஒவ் வொன்றிலும் வந்தனர்
நெய்தலே
என்னவன் எங்கேநீ சொல்
கலம்அதோ போரரக்கன் வந்தானா
பார்தோழி
உன்டெலிஸ் கோப்விழி யால்
காமப்போர்க்க ளம்தன்னில் நான்தனித்தே போராடி
காமவேளே வெல்கிறான் ஏன்
கட்டித் தழுவி கனிமுத்தம் தந்தெனை
விட்டுச்சென் றான்ஐ யகோ
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
சிவகலை தொல்லியல் சொல்லுதே தொன்மை
தவத்தால் பிறந்த தமிழும் - புவியை
கவனமாய் ஆண்டதை தோண்டி எடுக்க
எவரும் வியந்திட வே. (1)
நெல்லில் இருந்து எடுத்த வயதையே
எல்லையாய் கொண்டே வகுத்ததில் - எல்லையே
இல்லா நிலையிலே ஞாலம் முழுவதை
நல்லதாய் ஆண்டாள் தமிழ் . (2)
பள்ளமும் மேடுமாய் இன்னலும் தோன்றிட
கள்ளமாய் மன்னரும் எங்கும் - அள்ளையாய்
சள்ளையைத் தந்தனர் இங்கு புகுந்து
வெள்ளைத் தமிழோ கோ (3)
கீழடி மண்ணை அகழையில் பல்வேறு
தாழிகள் சொல்லின ஆதியின் - வாழிடம்
ஆழமாய் நின்று தமிழும் வளமென
ஏழுல கையாண்ட தை (4)
ஆதிச் சநல்லூ ரிலேயே முருகவேல்
ஆதி தமிழன் தொழுதலை - நீதியென
உயிர் காக்கும் மருந்துக்கும் வரி
உயிர் குடிக்கும் மதுவுக்கும் வரி
உயிர் வளர்க்கும் உணவுக்கும் வரி
பயிர் வளர்க்கும் மருந்துக்கும் வரி
மானம் காக்கும் துணிக்கும் வரி
கானம் விலையும் பழத்துக்கும் வரி
தேனெனும் இயற்கைக்கும் புதிய வரி
பானங்கள் பலவற் றுக்கும் வரி
விளக்கு எரிக்கும் மின்னுக்கு வரி
விளக்கு மாறு வாங்கிலும் வரி
தளம் போடும் கல்லுக்கும் வரி
களம் காயும் எள்ளுக்கும் வரி
ஆலை செல்லும் கரும்புக்கும் வரி
சாலை செல்லும் வாகன வரி
பாலை நில பழத்துக்கும் வரி
நூலைத் தரும் பட்டுக்கும் வரி
வாழும் நாட்டில் இவ்வகை வரிகளை
ஆழமாய் விதிக்கும் ஆளுங் கட்சிகள்
ஏழை மக்களை தினமும் வதைக்கும
பத்தாயிரம் பதவிக்கு விண்ணப்பித் திருப்போர்கள்
பதினேழு இலட்சத்திலும் கூடுதலாம் அரசறிவிப்பு
பெருமையென நினைக்கிறது அரசாங்கமும் ஆளுவோரும்
தன்னிலைக்கே ஈட்டமுடியா நிலையிலேயே மக்களுமே
வெட்கமுமே கூச்சமுமே இல்லாமலே கூறுகிறார்
பணியாளர் தேர்வாணைய உயரதிகாரி எதிர்பார்ப்பை
இருபத்து ஐந்துலட்சம் விண்ணப்பமும் வருமென்று
உரியகல்வியை பெற்றவர்கள் தகுதியான பணியின்றி
கொலைகொள்ளை செய்வதினை ஊக்கமாக்கும் செய்கையாக
அரசுதரும் அறிவிப்பும் அதுசார்ந்த செய்திகளுமே
ஒருபதவியில் வெற்றிபெற முன்னுறுபேர் போட்டியிட்டால்
என்னவாகும் தேர்தல்களம் என்பதையும் எண்ணுவாரோ
ஐந்தாண்டு பதவிக்கே அல்லல்படும் நிலையினிலே
அறுபத
கட்டளைக்கலிப்பா
காமம் வந்ததால் காதலுள் சிக்கியே
சூலை தந்ததால் பிள்ளையை பெற்றுமே
வாழ்க்கை தந்தது சோதனை ஓட்டமே
செல்வம் ஈட்டிட ஓடியே சிக்கினோம்
வாழ்வில் மாபெரும் நேரமும் தேய்ந்தது
எல்லா செல்வமும் பிள்ளையை ஏற்றிட
சென்றே மாண்டன பற்கலை கற்றனர்
துன்பம் தந்தனர் கெட்டதை செய்ததால் .
--- நன்னாடன்.
பா அமைப்பு முறை.
க) நான்கு சீர்கள் கொண்ட அரையடிகள் 8 வருதல் வேண்டும்
உ) அரையடி நேரசையில் தொடங்கினால், மெய்யொழித்து 11 எழுத்துக்களும், நிரையசையானால் 12 எழுத்துக்களும் கொண்டிருத்தல் வேண்டும்
ங) அரையடியில் முதல் இரண்டு சீர்க்களுக்கு இடையே ஆசிரியத்தளையும், பிற சீர்களுக்கு இடையே வெ
கயல்கள் அரங்கேறும் மன்றம் விழிகள்
விழிநீலத் தில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழிதழ்கள் இன்னொரு மன்றம்
இதயமோ காதல்மன் றம்
கவிதை அரங்கேறும் மன்றம் இருகண்கள்
கண்ணிரண் டில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழினால் நீயே தமிழ்மன்றம்
பேசுமோ காதல்கொஞ் சம்
----ஒரு பா இருவடிவில்
தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!
*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;
The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்