நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளம் / காய் 3)

கேளடி கண்ணம்மா! கேட்டபடி நடப்பாயோ;
சூளுரை நானுன்னைச் சுற்றிவந்து தானளித்தேன்!
ஆளுமை நீயென்னை யனுசரித்து வாழ்வாயோ;
நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே!

– வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-23, 9:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே