சிம்மயாழினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிம்மயாழினி
இடம்:  ஓமன்
பிறந்த தேதி :  10-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jul-2020
பார்த்தவர்கள்:  673
புள்ளி:  22

என் படைப்புகள்
சிம்மயாழினி செய்திகள்
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2022 1:37 am

அன்பில்லா வஞ்சகத்தின்
ஆரம்பம்
ஆற்றலிலா மனதின்
மாயை
இன்பம் தேடிய
இயலாமையின் தீவிரம்
ஈடு கெட்ட முடியாத
இழப்பினை ஏற்படுத்தும்
எண்ணங்கள்
உயிரைக் காவு வாங்கும்
உள்ளத்தின் வக்கிரங்கள்
ஊற்றாய் பிறக்கும்
நொடியின் நியாபகங்கள்
எல்லையிலா வன்மத்தின்
சாயங்கள்
ஏவுகணையாய் வெடிக்கும்
மதிப்பில்லா வார்த்தைகள்
ஐ வகைஒழுக்கத்தை
மறக்க செய்து
ஒற்றுமையை
உடைத்தெரிந்த
ஓசையின் உச்சத்தால்
தன்நிலை மறந்து
ஔவியம் பருகி
கலைக்கொம்பநென கத்தும

மேலும்

வணக்கம் ஐயா ! மிக்க நன்றி! எனது கவிதையை சீக்கிரமாக படித்து உடனே எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு தங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் . நீங்கள் கூறியது உண்மைதான் அதனால்தான் என் கவிதையில் தன்னிலை மறந்து ஔவியம் பருகி கலைக்கொம்பனென கத்தும் ஓர் முட்டாள்களின் ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளேன். 17-Nov-2022 7:41 am
வணக்கம் சிம்மயாழினி அவர்களே... "கோபம்" வரும் போது மனிதர்கள் மனிதனாக இருப்பதில்லை என்பதை தங்களின் வரிகளில் மிகவும் அருமையாக படைத்துள்ளீர்கள். மேலும் "கோபம்" என்பது முட்டாள்களின் ஆயுதம் மட்டுமில்லை. தன் நிலை மறக்கும் எல்லோரின் ஆயுதமாகும் என்பது என் கருத்து. வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்...!! 17-Nov-2022 5:28 am
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2022 1:37 am

அன்பில்லா வஞ்சகத்தின்
ஆரம்பம்
ஆற்றலிலா மனதின்
மாயை
இன்பம் தேடிய
இயலாமையின் தீவிரம்
ஈடு கெட்ட முடியாத
இழப்பினை ஏற்படுத்தும்
எண்ணங்கள்
உயிரைக் காவு வாங்கும்
உள்ளத்தின் வக்கிரங்கள்
ஊற்றாய் பிறக்கும்
நொடியின் நியாபகங்கள்
எல்லையிலா வன்மத்தின்
சாயங்கள்
ஏவுகணையாய் வெடிக்கும்
மதிப்பில்லா வார்த்தைகள்
ஐ வகைஒழுக்கத்தை
மறக்க செய்து
ஒற்றுமையை
உடைத்தெரிந்த
ஓசையின் உச்சத்தால்
தன்நிலை மறந்து
ஔவியம் பருகி
கலைக்கொம்பநென கத்தும

மேலும்

வணக்கம் ஐயா ! மிக்க நன்றி! எனது கவிதையை சீக்கிரமாக படித்து உடனே எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு தங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் . நீங்கள் கூறியது உண்மைதான் அதனால்தான் என் கவிதையில் தன்னிலை மறந்து ஔவியம் பருகி கலைக்கொம்பனென கத்தும் ஓர் முட்டாள்களின் ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளேன். 17-Nov-2022 7:41 am
வணக்கம் சிம்மயாழினி அவர்களே... "கோபம்" வரும் போது மனிதர்கள் மனிதனாக இருப்பதில்லை என்பதை தங்களின் வரிகளில் மிகவும் அருமையாக படைத்துள்ளீர்கள். மேலும் "கோபம்" என்பது முட்டாள்களின் ஆயுதம் மட்டுமில்லை. தன் நிலை மறக்கும் எல்லோரின் ஆயுதமாகும் என்பது என் கருத்து. வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்...!! 17-Nov-2022 5:28 am
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2022 12:12 am

பட்டாம் பூச்சியாய் துள்ளி;
பம்பரமாய் சுழன்று ;
காற்றாலையுடன் கைகோர்த்து;
அரும்பிய மனம் மாறாமல்;
அமுதளித்தவளிடம் தஞ்சம் புகுந்தேனே நான் !

மேலும்

சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2022 6:15 pm

துரியோதனின் பலம்கர்ணனின் பலவீனம்நட்பு!

மேலும்

நன்றி 24-Apr-2022 2:51 pm
நன்று...பாராட்டுக்கள். 24-Apr-2022 2:46 pm
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2022 6:15 pm

துரியோதனின் பலம்கர்ணனின் பலவீனம்நட்பு!

மேலும்

நன்றி 24-Apr-2022 2:51 pm
நன்று...பாராட்டுக்கள். 24-Apr-2022 2:46 pm
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2021 5:25 pm

அழகின் ஆரம்பம் நீ!
ஆதி மனிதனின் பொறாமை நீ!
இமவான் மகளா நீ!
ஈடில்லா ஓவியமாய் நீ!
உலகமே உற்று நோக்க வைத்தாய் நீ!
ஊசி குத்துகிராயடி உன் பார்வையிலே ;
எளிமையாய் காட்சி தருவேனடி உன்முன்னே ;
ஏற்பாயா? வெள்ளிநிலவே !
ஐ விரலும் ஏங்குதடி உன் கைகோர்க்க;
ஒய்யாரமாய் நீ இருக்க ;
ஓடி வந்தேனடி உனை நோக்க ;
ஒவ்வை வயதானாலும் உனை மட்டுமே நேசிப்பேனடி ;
என் சுவாச காற்றே ,
உற்ற துணையும்
உறுதுணையாகிவிட்டால் ;
உலகையே வென்றுவிடலாம் .

மேலும்

சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2020 10:31 pm

அழகிய கண்கள்
அவனோடு இருக்க ;
அழகாய் பார்த்து
ரசிக்கிறேன் ;
என் இரு கண்கள் வழியாக !
கண்தானம் செய்வீர் ;
இறப்பிற்கு பிறகும்
இவ்வுலகை காண்பீர் !
மனித கண்கள்
மண்ணோடு சேராமல் ;
மற்றொரு மனிதனை
உயிர்பிக்கட்டும் !

மேலும்

கண்தானம்தான். 03-Dec-2020 4:18 pm
காதலா? கண்தான வேண்டுதலா? 02-Dec-2020 7:37 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2020 6:13 pm

*அ*ம்மாளுக்கு ஆடும் கரகமடா;
*ஆ*திக்காலத்து குடக்கூத்தடா;
*இ*றைவனின் படைப்படா;
*ஈ*டுபாட்டின் உச்சமடா;
*உ*ச்சிவேளையும் பாராமல்,
*ஊ*ரசுத்தியாடும் கரகமடா;
*எ*ட்டுத்திக்கும் ஓசைக்கேட்டு,
*ஏ*ழ்மைனு நினைக்காம,
*ஐ*யாயிரம் காசபாத்து ,
*ஐ*நூருக்கு ஆடி,
*ஐ*ம்பது கூட மிச்சமில்ல,
*ஒ*ருவேளை கஞ்சிக்கு;
*ஓ*நாய் பார்வையின் மத்தியில்,
ஆட்டமாடிய கலைங்கர்களுக்கு,
*ஔ*தும்பரம்(செம்பு)தான் மிச்சமானது;
ஆடும் கரகத்துல,
அசைபோட்டு பாக்கனும்ங்க;
அவதரிச்ச நாள்ல;
அடுத்த அடி விழுறதுக்குள்ள,
அ*ஃ*தே காக்கணுங்க கரகாட்டத்த;
கரகமட்டுமில்லிங்க அது ;
நம் முப்பாட்டனின் முளைப்பாரி சொத்துங்கூட;
மீட்க வாரீரோ இளந்

மேலும்

நல்ல விளக்கம் .. கலைஞர்கள் வேண்டும் ஆதரவு பற்றி வரிகள் மனதை தொட்டது . ஆதரிப்போம் ஊக்குவிப்போம் . வாழ்த்துக்கள் கவிஞரே . 17-Sep-2020 4:10 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 1:10 am

*அ*ரசனையும் பாக்கல நானு

*ஆ*ண்டியையும் பாக்கல நானு

*இ*னம் மொழி மதம் நாடு பாக்கல நானு

*ஈ*தைக் கொடுத்து தின்னுவேன் நானு

*உ*லக அழகினு பாக்கல; உள்ளூர் கிழவியும் விடல நானு

*ஊ*ற வச்சு அடிக்கிறே நானு

*எ*ல்லைங்கிறது எனக்கு இல்ல

*ஏ*தும் அறியா பிள்ள போல நான் வந்துடுவே

*ஐ*யம்தா வரும் என்ன அறிஞ்சா

*ஒ*ட்டுமொத்தமா கைது பண்ணி கூட்டுக்குள்ளடைச்ச கொல்லுயிரி நானு

*ஓ*ய்வறைத் தேடி செல்ல மாட்ட

*ஔ*டதம் எனக்குத் தரும் வரை,,,,,,,,,,,,,

மேலும்

நன்றி 08-Sep-2020 9:41 am
தமிழ் கற்கும் கொரோனா... பரவாயில்லையே . பலே ! 08-Aug-2020 1:47 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2020 11:48 am

தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!

*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;

மேலும்

நன்றிகள் 08-Sep-2020 9:36 am
வணக்கம் சிம்மயாழினி அவர்களே. தங்கள் சிந்தனை கவி வரிகள் அருமை. மேலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஒளவையாரே படைத்தது போல் உள்ளது. வாழ்த்துகள். வாழ்க நலமுடன்..! ! 07-Sep-2020 6:22 pm
கூகுளை பாராட்டி உயிர் மெய்யாலே உங்கள் கவிதை உயர்வான வரிகள் . பரவசத்தில் நான் இன்று. பாராட்டுக்கள் கவி சிம்மயாழினி அவர்களே. 07-Sep-2020 3:51 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2020 1:10 am

*அ*ரசனையும் பாக்கல நானு

*ஆ*ண்டியையும் பாக்கல நானு

*இ*னம் மொழி மதம் நாடு பாக்கல நானு

*ஈ*தைக் கொடுத்து தின்னுவேன் நானு

*உ*லக அழகினு பாக்கல; உள்ளூர் கிழவியும் விடல நானு

*ஊ*ற வச்சு அடிக்கிறே நானு

*எ*ல்லைங்கிறது எனக்கு இல்ல

*ஏ*தும் அறியா பிள்ள போல நான் வந்துடுவே

*ஐ*யம்தா வரும் என்ன அறிஞ்சா

*ஒ*ட்டுமொத்தமா கைது பண்ணி கூட்டுக்குள்ளடைச்ச கொல்லுயிரி நானு

*ஓ*ய்வறைத் தேடி செல்ல மாட்ட

*ஔ*டதம் எனக்குத் தரும் வரை,,,,,,,,,,,,,

மேலும்

நன்றி 08-Sep-2020 9:41 am
தமிழ் கற்கும் கொரோனா... பரவாயில்லையே . பலே ! 08-Aug-2020 1:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே