Panneerselvam S - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Panneerselvam S |
இடம் | : Bengaluru |
பிறந்த தேதி | : 15-Mar-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 309 |
புள்ளி | : 4 |
தமிழ் ஆர்வம் : கவிதை , கதைகள் , கட்டுரை
தீவிரவாதத்தால் தேவாலய குண்டு வெடிப்பு
கொரோனாவால் ஒழிந்த சுற்றுலா வரவு
பொய்த்த விவசாயத்தால் உணவு தட்டுப்பாடு
திறமற்ற கீழான ஆட்சியரின் முனைப்பு
தண்ணீரில் மிதக்கும் இலங்கைத்தீவு இன்று
கண்ணீரில் மூழ்கி தத்தளிக்கிறது
குபேரபூமியென பெயர்பெற்ற நாடு
இருளில் சிக்கித் தவிக்கிறது......
உயிர் பிழைக்க ஓடிவரும் நம்மவருக்கு
உரிய முறையில் அடைக்கலம் கொடுப்போம்
உணவு உடை உறைவிடம் வழங்கி
உறவாய் நேசக்கரம் கொடுப்போம்!
நீந்திப்போகும் நிலவே!
என் நினைவில் உள்ள
அவளைக் கண்டாயோ!
அவள் அழகில் உன்னை வெல்லும்
திறன் கொண்டவள்!
பேச்சில் மின்னலை வென்றிடுவாள்!
அன்பில் கடல் அலையைக் கொன்றிடுவாள்!
அவள் நட்பிற்காக சூரியனும் தவமிருப்பான்
மலைத்துளி அவள் மீது விழ
அனுமதி வேண்டிக் காத்திருக்கும்.
பச்சை பசுங்கிளியும்- அவள்
அழகில் மயங்கி பாடும்
அவள் கண்களைக் கண்டால்
கவினனும் தன் கலை மறப்பான்.
அவள் உதட்டோர சிவப்பை
கண்ட நாள் முதல்
கண்மூடி துயில் கொள்ளேன்! நான்
அவளைக் கண்டாயோ!
என் அன்பு நிலவே!.......
நேரிசை வெண்பா
இடுப்பு இடையென்றாய் பின்னும் கொடியாம்
துடுப்புப் படகென்றாய் ஓடம் -- விடுபடு
காதல் புரியவளி டம்புலம்பு கைகூடும்
போதும் கிறுக்கல் ஒதுங்கு
காதல் வர்ணனையை காதலியிடம் நேரில் சொல்லும்-- எத்தனைபேர் எத்தனை தடவை ஒரே உளரலைக்
கொட்டிப் பிறரை சாகடிக்கிறார் . இல்லையென்றால் நண்பர்களிடம் சொல்லி தீர்த்துக் கொள்ளுங்கள்.
கிழடுகளும் உங்களைப்பார்த்து தினமும் கிறு க்குவது வேதனை. --எத்தனையோ எழுத இருக்க
அதை எழுதி தமிழ் இலக்கணம் கற்றுக்கொள்ளுங்கள். தமிழர் தமிழிலக்கணம் கற்பது மிக அவசியம்.
கிறுக்குகிறேன் என்று வரும்போதே கடவுள் பொய் என்கிறான் . பெண்ணை கொச்சை படுத்துகிறான்.
இந்த மடமையை - விட்டொழிய
பொய்யில் ஒருபுதுமை செய்தேன் அதுகவிதை
உன்புன்ன கைப்புதுமை யோசிந்தும் தேனமுதை
பொய்யுடன்உன் புன்னகை கூட்டணி வைத்தால்
தமிழ்த்தேர்த லைவெல்லா தோ !
நில்லாமல் நகர்ந்திடும் நிமிடங்களையும்;
வெகுவிரைவாய் உருண்டோடிடும் நாட்களையும்;
துரத்தியவளாய் நடைபோடுகிறேன் வாழ்க்கைப்பாதையில்.....
நினைத்தவைகள் நிகழவில்லை....
பிடித்தவைகள் கிடைக்கவில்லை...
கிடைத்தவற்றை பிடித்ததாய் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியவில்லை...
கடமைக்காய் வாழ்கிறேன்....
வாழ்கிறேன் என்று உள்ளத்தால் உணரப்படாமல்,
வாழ்க்கையினைப் புரிந்திராமல்..
வாயளவில் வார்த்தைகளற்ற மௌனியாய்;
மனதளவில் எண்ணங்கள் மிகு வாயாடியாய்!
புன்னகையில் பல இன்னல்கள் மறைத்தே, புதிர்களை பதுக்கியே பதுமையாய் வாழ்கிறேன் நானும்!
என்றோ ஓர் நாள் மாற்றங்கள்
மனதை மகிழ்ந்து நிறைய வைக்கும் என்ற மூடநம்பிக்கையை சுமந்த