Panneerselvam S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Panneerselvam S
இடம்:  Bengaluru
பிறந்த தேதி :  15-Mar-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2019
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வம் : கவிதை , கதைகள் , கட்டுரை

என் படைப்புகள்
Panneerselvam S செய்திகள்
Panneerselvam S - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2023 7:25 pm

நேரிசை ஆசிரியப்பா


சென்ற நூற்றாண் டீடினை யற்ற
செந்தமிழ் வளர்த்த பாரதி புகழ்ந்த
புதைந்த காவியச் சுவடிகள் பலதை
கண்டு கண்டென நமக்கு நூலாய்
ஆக்கித் தந்த மாபெரும் மேதை
தமிழின் வித்தகன் அறிஞன் தமிழன்
உவேசா அன்னார் கீர்த்தியை
உயர்த்தி போற்றிப் புகழ்பா டுவோமே

உவேசா முன்னர் தூசியும் பெறாரே
பொடிமூக் கண்ணா தஞ்சை தசுக்கர்
விட்டுத் தள்ளிடு பெரியார் கல்லான்
ஆங்கிலக் கவிஞன் சேகப் பிரியன்
தொட்டு ணர்ந்திடு கருப்பு என்றதை
பெருமை பேசக் கம்பனின்
கருப்பு வர்ணனை எடுத்துச் சொன்னதே அறுசீர் கழினெடிலடி ஆசிரிய விருததம்


"ஆலம் உலகில் பரந்ததுவோ?
.....ஆழி கிளர்ந்த தோஅவர்தம்
நீல நிறத்தை எல்லோரும்
.....நினைக்க, அதுவா

மேலும்

இவ்வளவையும் படித்து கருத்திட்டப் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நன்றி 22-Feb-2023 8:18 pm
தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் பலப்பல . ஐயா ! 22-Feb-2023 6:44 pm
Panneerselvam S - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2023 5:47 pm

மேதையை நினையாத பேதைமைச் சந்தையில்
*********
காதலைக் கிறுக்கிக் களத்தில் நின்றனர் ;
ஆதலின் அறிவரோ அரியதமிழ் நாதனை !
மேதையை நினையாது பேதைமைச் சந்தையில்,
ஓதுவர் காதலை ஒன்றியே நன்கு !

மேலும்

தமிழ் ஐயா , உ வே சா அவர்களை நினைவுகூறும் கவிதை .வாழ்த்துக்கள் கவிஞரே . 22-Feb-2023 6:28 pm
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 21-Feb-2023 5:47 am
உங்களின் பதிவு கண்டு மனம் மகிழ்ந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் 20-Feb-2023 10:41 pm
தங்களின் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா வணக்கம் 20-Feb-2023 10:27 pm
Panneerselvam S - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2023 11:24 am

நேரிசை வெண்பா

கேடுகெட்ட மானிடரே கேளுமின்யெம் நாட்டையும்
பாடும் மொழியையும் பாதுகாரும் -- தேடு
திருடர் தமிழைத் திருடவலை யும்பார்
ஒருத்தவர் நாணவுதைப் போய்





தமிழையும் குறளையும் திருட நினைக்கும் மதம்மாறிகளுக்கு பாடம் புகட்டு



.....

மேலும்

நல்ல சாட்டையடி கவிதை . அந்த பாவிகளுக்கு புரியவேண்டும் . வாழ்த்துக்கள் கவிஞரே !! 18-Feb-2023 3:44 pm
தம்பி. உமது வருத்தமே எமது வருத்தம் மிகவும் நன்று,. நன்றி 17-Feb-2023 5:19 pm
தமிழையும் குறளையும் திருட நினைக்கும் திருடர்களுக்கு தெரியாது அது ஒரு பூ மாலை; அதை திருட நினைக்கும் நாம் குரங்குகள் என்று உங்களின் வருத்தம் எனக்கு புரிகிறது உங்களின் பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் 17-Feb-2023 3:58 pm
Panneerselvam S - பாளை பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2023 6:42 am

மாமன் மகள் வருகைக் கண்டு
மயக்கும் மல்லிமொட்டும்

அரும்பு அல்லியும் நேரம் காலம்
மாறி மணம்தான் வீசின மனம் மாறி

பசுஞ்சோலை மயில் எலாம் தன்தோகை கொண்டு சாமரம் வீசின

வான் முகில் தான் தனைதழுவிச் சென்றதுயென எண்ணியே

பழம் கொத்தி பறவையாம் பச்சைக்கிளி கூட்டமெல்லாம்

இவள்மேல் இச்சைக்கொண்டு கச்சைக்கட்டி கொண்டன

பழம் திண்பதை மறந்து
தன்னழகு அலகினிலே

துள்ளிஓடும் மான்கூட்டமெலாம்
அள்ளித்தின்றன அவள் அழகை

புல் கூட்டம் எல்லாம் தனைக் கண்டு
பழித்து புன்னகைப்பதையே மறந்து

கட்டிக்கரும்பும் கட்டழகி இவள்சேலைக்கொண்டு
தன்இடையை மறைப்பதைகண்டு

தன்வெட்டுப்புல் எனும்
கணுவின்

மேலும்

பார்வையிட்டு கருத்திட்ட நண்பர் கவி வள்ளல் நன்னாட்டாருக்கு நன்றி பற்பல 18-Feb-2023 9:08 pm
பார்வையிட்டு கருத்திட்ட நண்பர் கவி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி பற்பல... ஊக்கப்படுத்தும் வரிகள் அருமை 18-Feb-2023 9:07 pm
சிறப்பாய் அழகு 18-Feb-2023 4:05 pm
மயங்கி விட்டேன் கவிஞரே !, உமது மாமன் மகள் ( வருகை ) கண்டு !! வாழ்த்துக்கள் பலப்பல !! 18-Feb-2023 3:19 pm
Panneerselvam S - SaraImtiyas அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2020 2:26 pm

நில்லாமல் நகர்ந்திடும் நிமிடங்களையும்;
வெகுவிரைவாய் உருண்டோடிடும் நாட்களையும்;
துரத்தியவளாய் நடைபோடுகிறேன் வாழ்க்கைப்பாதையில்.....
நினைத்தவைகள் நிகழவில்லை....
பிடித்தவைகள் கிடைக்கவில்லை...
கிடைத்தவற்றை பிடித்ததாய் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியவில்லை...
கடமைக்காய் வாழ்கிறேன்....
வாழ்கிறேன் என்று உள்ளத்தால் உணரப்படாமல்,
வாழ்க்கையினைப் புரிந்திராமல்..
வாயளவில் வார்த்தைகளற்ற மௌனியாய்;
மனதளவில் எண்ணங்கள் மிகு வாயாடியாய்!
புன்னகையில் பல இன்னல்கள் மறைத்தே, புதிர்களை பதுக்கியே பதுமையாய் வாழ்கிறேன் நானும்!
என்றோ ஓர் நாள் மாற்றங்கள்
மனதை மகிழ்ந்து நிறைய வைக்கும் என்ற மூடநம்பிக்கையை சுமந்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே