செந்தில் வளவன் பி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்தில் வளவன் பி
இடம்:  சோழவரம்
பிறந்த தேதி :  28-Nov-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2021
பார்த்தவர்கள்:  304
புள்ளி:  116

என்னைப் பற்றி...

சமூக செயல்பாட்டாளர், கவிஞர்,ஆசிரியர் தொழிற்சங்கம், விமர்சகர்.

என் படைப்புகள்
செந்தில் வளவன் பி செய்திகள்
செந்தில் வளவன் பி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2024 3:25 pm

வாய் பேசாக் கைப்பேசி
இன்று
அனைவரின்
வாய்பேசியாக..,

மேலும்

*வாய் பேசி*

வாய் பேசாக்

கைப்பேசி 

இன்று,

பலரின் வாய் பேசியாக...

மேலும்

செந்தில் வளவன் பி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2024 9:30 pm

பாவம் பச்சோந்தி
பொய் மனிதனுக்குப் போய் எடுத்துக்காட்டாய்
மாட்டிக்கொண்டது.

மனிதன் தான்
தனக்கு எடுத்துக்காட்டென முணுமுணுத்துக் கொண்டது
பாவம்
யாருக்குக் கேட்க போகிறது.

மேலும்

செந்தில் வளவன் பி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2023 9:22 pm

கற்பு என்பது யாதெனக் கேட்டால்
அங்கம் பயன்படுத்து
கீழ் மட்டும் தடவிக் கொள்
எனக்கும் கற்பு உண்டு

மேலும்

செந்தில் வளவன் பி - SRINIVASAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2021 6:07 pm

#பூமியில் கால் பதித்தேன் - மூன்றாவதும் ஆண் பிள்ளையா, ஆஹா ஓஹோ என்றார்கள்!
#வளர தொடங்கினேன் - தந்தையின் தொழில் முடக்கம், பிறந்த நேரம் சரியில்லை என்றார்கள்!
#படிக்க பள்ளி சென்றேன் - பணம் சம்பாரிக்க படிப்பெதற்கு, வட்டிக்கடை போதும் என்றார்கள்!
#படிப்பிற்கேத்த வேலை தேடினேன் - அன்றே சொன்னேன் அறிவில்லை என்றார்கள்!
#கிடைத்த வேலையில் சேர்ந்தேன் - 8000 சம்பளத்தில் என்ன சாதிக்க போகிறாய் என்றார்கள்!
#உறவுகளுடன் பேச துவங்கினேன் - ஒன்றுமில்லாதவன் ஒட்டி வருகிறான் என்றார்கள்!
#உறவுகளிடம் இருந்து விலகி நின்றேன் - வெட்டி கௌரவம், வீணாய் போகட்டும் என்றார்கள்!
#எழுந்து நின்றேன் - வளர்ச்சி வந்ததும் தலைக்கனம்

மேலும்

இயல்பு, நன்று. 21-Jul-2021 11:28 am
செந்தில் வளவன் பி - செந்தில் வளவன் பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2021 10:21 pm

யார் கண்டுபிடித்தது?
சொற்களை.
வாய்க்குள் உருண்டை போல் சுழல்கிறது...,
ஊசியாய்,
அம்பாய்,
நாற்றமாய்,
அணுகுண்டாய்,
கொல்கிறது....,
சில நேரங்களில்,
மலராய் வெல்கிறது!

மேலும்

செந்தில் வளவன் பி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2021 1:19 pm

மண்ணைச் சுட்டால் செங்கல்லாகும்
மண்ணில் கல்லைக் கொட்டினால்
மண்ணும் விளைச்சல் இன்றியே மலடாகிடும் ---- (1)

தென்னங் காயையும் பிஞ்சினில்
தின்னும் வகையில் பறித்திட்டால்
நன்மை தந்திடும் மருந்தாகி உடல்காக்கும் ---- (2)

நெல்லை நீரினில் ஊறவைத்து
கொல்லையில் தூவிடின் முளைக்கும்
எல்லின்றி எதுவும் பிழைக்குமோ உலகினிலே ---- (3)

வட்டத்தின் சரியாய் பாதிபகுதி
விட்டம் எனவே கொள்ளப்படும்
வெட்டப் பட்டால் அதுவும் வட்டமில்லையே ---- (4)

உயிர்கள் மீதினில் அன்புடைய
உயர்ந்த எண்ணம் கொண்டோரால்
பயிரென ஆனதே சிறந்த மருத்துவம் ---- (5)

கடவுள் என்கிற எவருமே
உடலினைக் கொண்டே உலகிலில்லை
தடையில்லா உழை

மேலும்

அழகான கருத்திட்ட கவி.சக்கரை வாசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பல 14-Jul-2021 1:52 pm
பாக்கள் மிகவும் அருமை ரசித்து ருசித்தேன் 14-Jul-2021 11:09 am
வட்டம் விளக்குத் தகழி கிண்ணி கஞ்சதாளம் குதிரை பூட்டிய தேர் இரண்டு உருளுடைய வண்டி தேர்வட்டை வட்டக் கட்டில் கண்ணாடி வட்டத்தோல் நாடு குதிரைச் சேணம் எருது இடபராசி விளக்கின் கால் பாண்டில் என்பது கஞ்சகக் கருவியாகும். மேலே உள்ள பல பொருளில் "பாண்டில் " என்பது தாளமிடுவதற்காகப் பயன்படுத்துவது. பாண்டில் என்பது வாத்தியத்தையும் கைத்தாளத்தையும் இசைத் தொடர்பாகக் குறிக்கும். என்பதால் நான் இக் கவிதையில் "ஜால்ரா " என்ற பொருளில் கையாண்டு உள்ளேன். 10-Jul-2021 5:50 pm
பாண்டில் பொருள் 10-Jul-2021 2:40 pm
செந்தில் வளவன் பி - செந்தில் வளவன் பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2021 9:36 am

இளைப்பாற
இடம் தேடி,
அலைந்த பறவை ஒன்று
அமர்ந்தது மரத்தில்
நடுகல்!!!

மேலும்

வணக்கம். மரத்திற்கு ஒப்புமை கல்.இன்றையச் சூழலை விளக்குகிறது. நன்றி. 07-Jul-2021 9:47 pm
கவியின் விளக்கத்தை பதிவிடுங்கள் 07-Jul-2021 9:59 am
செந்தில் வளவன் பி - பி திருமால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2021 7:06 pm

அருமை தெரியாமல்

புதிய புத்தகத்தின் வரவால்;
பழைய புத்தகங்கள்!!
வீசப்பட்டன,
முதியோர் இல்லத்தில்...

மேலும்

அருமை 03-Jul-2021 9:47 pm
செந்தில் வளவன் பி - செந்தில் வளவன் பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2021 9:39 pm

நடுநிசி தேவதைகள், இரவுப் பசியின் தேவைகள். உடல் பசிக்குப் பந்தி விரிக்க, அறுசுவை தேடலில் எஞ்சியது, உவர்ப்பு மட்டும். உவர்ப்பும் ருசியாய் நக்கிச் செல்லும் சகல நாய்கள், பகல் நேர நாயகன்கள்.

மேலும்

செந்தில் வளவன் பி - செந்தில் வளவன் பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2021 8:55 pm

தென்னம் ஓலை விழும், குறிப்பிட்டத் தெருக்களில் மட்டும். போட்டி போட்டு வரிசையில் நிற்கும் சீர் தட்டுகள். பூப்பெய்த நந்தினிக்கு மட்டும் சடங்கு. நீச்சு தட்டும் வாடை இல்லை, சந்தன குளியல் ஆனந்தமாய். நானும் அவளும் ஒரே வகுப்பு பள்ளியில், நானும் அவளும் ஒரே வயது வருகைப் பதிவில். நானும் அவளும் ஒரே வரிசை, அமர் கையில், நானும் அவளும் ஒரே நாளில் பூப்பெய்தோம்...! மெல்லப் புரிந்தது அனிதாவிற்குப்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே