சிம்மயாழினி- கருத்துகள்

வணக்கம் ஐயா ! மிக்க நன்றி!
எனது கவிதையை சீக்கிரமாக படித்து உடனே எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு தங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் .
நீங்கள் கூறியது உண்மைதான் அதனால்தான் என் கவிதையில்
தன்னிலை மறந்து
ஔவியம் பருகி கலைக்கொம்பனென
கத்தும் ஓர் முட்டாள்களின் ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளேன்.


சிம்மயாழினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே