AKILAN - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : AKILAN |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 30-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 538 |
புள்ளி | : 87 |
எனக்கு புத்தகம் படிப்பதும் அவ்வப்போது கவிதை எழுதுவதும் எனக்கு பிடித்த விஷயம்
**** நான் வானத்தை பார்த்தேன் ****
"நான் வேலையே விட்டு போக போறேன் " என்றான் நந்தன் .
" எதுக்குடா... ? எதுக்குடா... ?" என்று பரபரப்பாக கேட்டான் முகுந்தன். முகுந்தன் பரபரப்பாக கேட்பதில் தவறில்லை நந்தனுக்கு வேலை வாங்கிக்கொடுத்ததது முகுந்தன். நந்தன் சொன்னான் நீ கடைசியாய் எப்போது வானத்தை பார்த்தாய் என்றதும் ஒரு நொடி யோசிக்க ஆரம்பித்தான் முகுந்தன். பிறகு வேகமாக வெளியே ஓடி வானத்தை பார்த்தான். மேலே சில மேகங்கள் கட்டுபாடு இல்லாமல் போய் கொண்டிருந்தன. பிறகு நந்தன் தொழிற்சாலையை விட்டு நடந்து சென்றுகொண்டிருந்தான்
நந்தன் நடந்து சென்றதும் மேகம் நகர்ந்து சென்றதும் ஒரே அளவில் இருந்தன........
வளரும் பயிர்,
விளைச்சலில் தலைசாய்கிறது-
விவசாயி வாழ்க்கை...!
"நீ சின்ன வயசுல feel பன்னிருக்க , வேகமா ஓடனுமுனு . இப்ப அதுக்கு தயாரா " என்று சொன்னபடி ஐன்ஸ்டீன் தனது பரட்டை தலையை வருடிக்கொண்டார். வியப்பில் மீளாத ராஜன் என்ன சொல்வது என்று அறியாமல் "அம்மா " என்றான். ஐன்ஸ்டீன் மெல்லிய புன்னகையுடன் " நீ பேசுவது உங்க அம்மாவுக்கு கேக்காது நாம் காற்று உள்ள ஒரு வெற்றிடத்தில் இருக்கிறோம் " காற்று இருந்தால் அது எப்படி வெற்றிடமாகும்" என்றான் ராஜன் . மீண்டும் ஒரு புன்னகை செய்து "அதை நீ கண்டு பிடி" என்று சொன்னபடி சட்டை
பையில் இருந்து ஒரு வட்ட வடிவமான ஒரு பளிங்கி கல்லு போன்ற ஒன்றை எடுத்தார் "சராசரி வாழ்கை வாழ போறியா இல்ல அர்த்தமுள்ள வாழ்கை வாழ போறியா " என்று சொல்லி
வெட்டியது ராம பிரபுவின் உதவியாளர் வெங்கடேசன். அத்துடன் கனவு கலைந்தது . முகம் முழுக்க வேர்த்து ஊத்த எழுந்து மூச்சு வாங்கினான் ராஜன். தமிழ் பாவை தலை மீது சீப்பு வைத்து கொண்டு பணத்தை எடுத்து வெளியில் புல்லட்டில் நின்ற வெங்கடேசன் அவர்களிடம் கொடுத்தாள் முகம் முழுக்க பள்ளு தெரிய வாங்கி கொண்டார் வெங்கடேசன் . "எப்படியாவது முடிச்சு கொடுத்துருப்பா
நல்லா இருப்ப என்றாள் " அதெல்ல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை நான் பார்த்துக்கிறேன்" என்று எல்லாரிடமும் கூறுவது போல் கூறினானான்" வெங்கடேசன் . "கனவா நிஜமா என்று தெரியாமல் நடந்ததை பார்த்து கொண்டிருந்தான். அவன் வீடு மாடி வீடு அந்த மாடி வீட்டை துளைத்து கொண்ட
வெட்டியது ராம பிரபுவின் உதவியாளர் வெங்கடேசன். அத்துடன் கனவு கலைந்தது . முகம் முழுக்க வேர்த்து ஊத்த எழுந்து மூச்சு வாங்கினான் ராஜன். தமிழ் பாவை தலை மீது சீப்பு வைத்து கொண்டு பணத்தை எடுத்து வெளியில் புல்லட்டில் நின்ற வெங்கடேசன் அவர்களிடம் கொடுத்தாள் முகம் முழுக்க பள்ளு தெரிய வாங்கி கொண்டார் வெங்கடேசன் . "எப்படியாவது முடிச்சு கொடுத்துருப்பா
நல்லா இருப்ப என்றாள் " அதெல்ல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை நான் பார்த்துக்கிறேன்" என்று எல்லாரிடமும் கூறுவது போல் கூறினானான்" வெங்கடேசன் . "கனவா நிஜமா என்று தெரியாமல் நடந்ததை பார்த்து கொண்டிருந்தான். அவன் வீடு மாடி வீடு அந்த மாடி வீட்டை துளைத்து கொண்ட
காதல் நாடகம் மீண்டும்
ஒருமுறை கருகலைப்பிற்கான ஒத்திகை
தொடர் கதை..,
கண்ணாடி அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது "தமிழ் பாவை அதை பார்த்து தலை சீவி கொண்டிருந்தாள். மாசிலாமணி செய்தி தாளை வாசித்து கொண்டிருந்தார் . அவர்கள் தங்கி இருந்தது வீடு இல்லை பாலைவானம் போல இருந்தது ராஜன் வலது காலை தாங்கி தாங்கி மூச்சு இறைக்க ஒடி வருகிறான் . "அம்மா அம்மா என்ன வெட்ட வராங்க என்னைய காப்பதுமா : அப்பா அப்பா பயமா இருக்குப்பா " என்று அவன் அலறலை யாரும் கேட்கவில்லை அம்மாவும் அப்பாவும் எப்படி இருந்தார்களோ அப்படியை இருக்கிறார்கள் ராஜன் ஒரு இடத்தில் போய் விழுகிறான். முகம் முழுக்க மண் தட்டிவிட்டு கண்களை தொடைத்து விட்டு பார்க்கிறான்
உதடு ஒன்று வானத்தை பார்த்து நின்றது "அவளின் அதை உதடு
இரவு . . .
இரவு . . . ஓரழகிய
கரிய தேவதை - காதலர்களுக்கும்
கவிஞர்களுக்கும் போதைதரும்
காமமும் கவிதையும் கலந்து
களவாணிகளுக்கு
வேண்டியதெல்லாம் தரும்
கடின உழைப்பாளர்களுக்கு - கனிவான
உறக்கம் தரும் - மழலைகளுக்கு
நிலவினைக்காட்டி மகிழ்ச்சித்தரும்
கருப்புக்காட்டில் - நடைபோடும்
அழகிய தேவதை!
மு. ஏழுமலை [ 9789913933 ]
ராஜனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் சாது என்று எல்லாரையும் நம்ம வைத்து விடுவான் ஆனால் மனதுக்குள்ளே எப்போதும் புலம்பி கொண்டிருப்பான் . மனதின் புலம்பலை ராஜனின் தாயை தவிர வேற யாரும் புரிந்து கொண்டது இல்லை .
அவன் வலது கால் ஊனம் என்பது அவனுக்கு வருத்தம் இல்லை அதற்காக இரக்க படும் மனிதர்களை பார்த்து தான் வருத்தம் அடைகிறான். அந்த இரக்கம் தான் அவனை கூனி குறுகி மந்திரியிடம் போய் நிக்கிறான் . "உன் பேரு என்ன ?" என்று கனைத்தார் மந்திரி " என் பேரு ராஜன்" என்று பம்மினான் என்ன படிச்சிருக்க " B .A HISTORY " ஏதும் ARRIER இருக்கா ?" வாய் பதில் கூறாமல் தலை பதில் கூறியது 'இல்லை' என்று " சரி சரி
ராஜனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் சாது என்று எல்லாரையும் நம்ம வைத்து விடுவான் ஆனால் மனதுக்குள்ளே எப்போதும் புலம்பி கொண்டிருப்பான் . மனதின் புலம்பலை ராஜனின் தாயை தவிர வேற யாரும் புரிந்து கொண்டது இல்லை .
அவன் வலது கால் ஊனம் என்பது அவனுக்கு வருத்தம் இல்லை அதற்காக இரக்க படும் மனிதர்களை பார்த்து தான் வருத்தம் அடைகிறான். அந்த இரக்கம் தான் அவனை கூனி குறுகி மந்திரியிடம் போய் நிக்கிறான் . "உன் பேரு என்ன ?" என்று கனைத்தார் மந்திரி " என் பேரு ராஜன்" என்று பம்மினான் என்ன படிச்சிருக்க " B .A HISTORY " ஏதும் ARRIER இருக்கா ?" வாய் பதில் கூறாமல் தலை பதில் கூறியது 'இல்லை' என்று " சரி சரி
நண்பர்கள் (6)

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

தீனா
சென்னை
