எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என்னை ஒருவன் காகம் என்றான் என் நிறத்தை பார்த்து. கவலை இல்லை எனக்கு. மனிதனுக்குதான் காதலை, பசியை, கோபத்தை, துன்பத்தை வெளிக்காட்ட பல எழுத்துக்கள் வேண்டும்.
ஆனால்
காகம் "கா " என்ற ஓற்றை எழுத்தில் அனைத்தையும் வெளிப்படுத்திவிடும்.............