சரவணன் சா உ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரவணன் சா உ |
இடம் | : பட்டாக்குறிச்சி |
பிறந்த தேதி | : 02-Mar-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 391 |
புள்ளி | : 17 |
திண்ணிய செல்வம்
கொண்டவனுக்கு
எண்ணிய தெல்லாம்
பண்டமாகதான் தெரியும்
" குடற் பசிக்கு ஊண்
உடற் பசிக்கு ஊன் "..
அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......
கவி குழந்தை
சா. உ. சரவணன்
அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து
சகியே....
சந்தனம் மணக்கும்-இந்த
சுபமுகூர்த்த நாளில்
சத்தியம் தவறாமல்
சம்மதம் கூறு-நீ
சமஞ்சதை எண்ணி
சொர்பணம் நூறு
சஞ்சல மனதுடன்
சந்தம் பாட வந்தேன்
சப்தம் கேட்டு-உன்
சகோதரி வந்தாள்
சுற்றம் அழைத்து
சாட்டையடி தந்தாள்
சட்டுனு மறைத்தால்
சங்கத்தில் பிடிபடுவேன்
சுமூகமாய் சொன்னால்
சுகமாய் முடியும்.........
காலையில் எழுந்து நீராடி
புத்துணர்ச்சி கொண்டு - இந்நாளில்
கோயில் சென்று முருகனை வழிபட
ஒரு செவ்வாய் வேண்டாம்.....
ஏவுகனையில் பறந்து மிதந்தபடி
விண்வெளிக்கு சென்று - இக்கோளில்
சோதனை செய்து சாதனை செய்ய
ஒரு செவ்வாய் வேண்டாம்.....
கடற்கரையில் அமர்ந்து அவள்மடி
சாய்ந்து நனையாத அவள் -இதழ்களில்
என் இதழ்களால் நனைக்கவே
ஒரு செவ்வாய் வேண்டும்.....
- கவி குழந்தை
சா. உ.சரவணன்
அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......
கவி குழந்தை
சா. உ. சரவணன்
அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து
அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......
கவி குழந்தை
சா. உ. சரவணன்
அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து
நண்பனாக துணையாய் இருந்தபோதும்
காதலனாக என்னை களவாடிபோதும்
கணவனாக என் வாழ்வில் வந்தபோதும்
தகப்பனாக என் குழந்தையுடன் நின்றபோதும்
ஒவ்வொரு கணமும் உன்மீதான
மதிப்பு கூடுகிறதே - என்
மரியாதைக்குரிய
மன்னவனே.......!!!🤴🤴
யார் ஒருவன் இவ்வுலகில் ....
சமத்துவம் காண விரும்புகின்றானோ
சாதிமதசமயம் அடியே துறக்கின்றானோ
சமூகத்தில் நன்மையை விதைகின்றானோ
சான்றோரின் வாக்கினை
- நியாயப்படுத்துகின்றானோ
சந்தேகமில்லா வாழ்க்கையை
- வாழ்கின்றானோ
சகலமும் அறிந்தவனாக திகழ்கின்றானோ
அவனே சமூகத்தின் சக்கரவர்த்தி..............
அதிநவீனமான இவ்வுலகில்
நீ தோன்றினாய் அபினயமாய்
என் அன்பே.........
உன் கன்னத்தை நான் வருடவே
என் இதயத்தை திருடினாயோ
என் வாழ்க்கையை நீ பகிரவே
என் வேண்டுதலுக்கு நீ பணிந்தாயோ
நம் சந்ததியை நாம் ஈன்றெடுக்கவே
என்னைத் திருமணம் செய்யத்
- துணிந்தாயோ
நண்பர்கள் (7)

😍தமிழ் அழகினி✍️
வெள்ளகோவில்

புவி
srimushnam

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

அன்புமலர்91
தமிழகம்
