சரவணன் சா உ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரவணன் சா உ
இடம்:  பட்டாக்குறிச்சி
பிறந்த தேதி :  02-Mar-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2017
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  17

என் படைப்புகள்
சரவணன் சா உ செய்திகள்
சரவணன் சா உ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2023 1:20 pm

சூரியனும்  உதித்தது
இலைகளும் துளிர்த்தது
தாமரையும் மலர்கிறது
மாங்கனியும்  கனிந்தது
நட்சத்திரமும் மிளிர்கிறது
கதிரும் அறுவடைக்கு வந்தது
ஏனோ மக்கள் வாழ்வில்
வசந்தம் மட்டும் பிறக்கவில்லை..

                                 - கவி குழந்தை
                       

மேலும்

உண்மை 12-Sep-2023 7:00 am
சரவணன் சா உ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2023 10:58 pm

சதிராடும் கூந்தலும்
சண்டையிடும் கண்களும்
சத்தமிடும் காதணிகளையும்
கண்டு கனவில்
சந்திக்க செல்கிறேன்
செவ்வாயினை கண்டிருந்தால்
சந்ததிற்கே சென்றிருப்பேன்
நல்லவேளை முக கவசம்
காத்தது...

- கவி குழந்தை

மேலும்

சரவணன் சா உ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2023 8:32 am

மூன்றில் விலகியிருந்த அவள்
ஐந்தில் அடைந்துவிட்டால் என்னவள்

                                      - கவி குழந்தை

மேலும்

சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2023 7:16 am

நிலவென முகமிருக்கும்
அழகுடன் தானிருக்கும்
வானமாய் நாணம்
அதில் மேகமாய் நானும் -  காதணி

பளிங்கென  மேனிருக்கும்
பருவமுகை  பூத்திருக்கும்
பல இரகசியம் பேணும்
தேகத்தை
காவலிருக்க வேணும் - தாவணி


அழகினை காட்ட காதணி இருக்க
மேனியை  காக்க தாவணி இருக்க
கவரும் கள்ளனிடமிருந்து
மொத்தத்தையும் காக்க
முன்வருவேன் நான் - காலணி

                                   - கவி குழந்தை

மேலும்

சரவணன் சா உ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2023 7:16 am

நிலவென முகமிருக்கும்
அழகுடன் தானிருக்கும்
வானமாய் நாணம்
அதில் மேகமாய் நானும் -  காதணி

பளிங்கென  மேனிருக்கும்
பருவமுகை  பூத்திருக்கும்
பல இரகசியம் பேணும்
தேகத்தை
காவலிருக்க வேணும் - தாவணி


அழகினை காட்ட காதணி இருக்க
மேனியை  காக்க தாவணி இருக்க
கவரும் கள்ளனிடமிருந்து
மொத்தத்தையும் காக்க
முன்வருவேன் நான் - காலணி

                                   - கவி குழந்தை

மேலும்

சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2023 10:54 am

ஓம்
நமசிவாய !!
ஐந்தெழுத்து மந்திரத்தை
ஐந்து மண்டலம் நான் கூறி
ஐம்பூதங்களை அடக்க அல்லவே
ஐயமுடன் தான் கூறி
ஐம்புலனை அடக்க வல்லவே...

-கவி குழந்தை

மேலும்

எதையும் எழுதுங்கள் சிவனின் நாமத்தில் விளையாடு மெவரையும் மன்னித்தல் கொடிய பாவம். அந்த அறிவீலியை உண்டு இல்லை என்று செய்வது என் வழக்கம். ஆதலால் தமிழைக் கற்பீர் கற்பீர் தமிழரே 30-Jan-2023 12:08 pm
ஒன்று புரிந்துகொள்ளும் ந என்றால் மண் ம. என்றால் நீர். சி. என்றால் தீ. வ என்றால் வாயு. ய என்றால் ஆகாயம் இதெல்லாம் உமக்கு தெரிந்ததுதான் அறிவோம். ஆனால் உலகத்தில் அனைத்துமே கார ,சாரத்தால் ஆனது காரமென்றால் மாண்ணப்பா (நாதம் ,பெண்) சாரமென்றால் நீரப்பா ( ஆண் ,விந்து காரம் பன்னிரண்டும் நமசிவய. சரக்குகள் ஆகும் சாரம் பதிமூன்றும் நன் நமசிவய அதில் ஏதாவது ஒருதத்துவத்தின் சரக்காயிருக்கும் இப்படி நவலோகம் (உலோகம்!) நவபாஷாணம் நவரத்தினம். முப்பத்தி இரண்டு விளைவு முப்பத்திரண்டு வைப்புப் காரம் பன்னிரண்டு சாரம் பதிமூன்று உபரசத் தாதுக்கள் இருநூற்றுப் பதினாறு பூனீரு முப்பு என்ற பல சரக்குச் சத்துக்களினால் ஆண உலகின் பொருள்கள். எல்லாமும் பஞ்சபூத சரக்குகளே.. எல்லாமும் நமசிவய வில் அடக்கம் . மேற்கூறிய அனைத்தையும் கண்டு பிடித்து எடுத்து அதன் உயிர் சத்து பிரித்து சேர்க்க வேண்டியதில் சேர்த்து பிறகுப் பிரித்து காயகற்பத்தினை சேர்த்துண்ண நீயும் சிவனாகலாம் என்று நமசிவாய மோதுவர் அந்த மந்திரத்தால் உமக்கு மண்டலம் ஓதியென்ன மாமாங்கம் ஓதியென்ன ஒரு பயனும் கிட்டாதப்பா. தமிழில் உள்ள சித நூல்களை படித்துப்பின் நமசியவ என்பதைப் பற்றி கருத்தை எழுதலாம். அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டால் ஒன்றும் கிடைக்காது. இந்த உமக்கு தெரிந்தவர்களிடம் கூறவும். அவர்களும் அறிந்து கொள்ள முயற்சிகள் நன்றி 30-Jan-2023 11:54 am
1 அடக்குவதற்கு அல்ல 2 அடக்கும் வல்லமை பெறவே 30-Jan-2023 11:41 am
மன்னிக்கவும்..ஐயா பா வைத்து பா இயற்ற இந்த பால்மனம் அறியவில்லை.. இப்போது வரை நயம் மட்டுமே எழுத முயன்றேன்.. 30-Jan-2023 11:38 am
சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2021 5:47 pm

அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......

கவி குழந்தை
சா. உ. சரவணன்


அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து

மேலும்

தவறுகள் இருப்பின் அவற்றை கூறவும்.. 26-Sep-2021 5:52 pm
சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2021 5:47 pm

அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......

கவி குழந்தை
சா. உ. சரவணன்


அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து

மேலும்

தவறுகள் இருப்பின் அவற்றை கூறவும்.. 26-Sep-2021 5:52 pm
சரவணன் சா உ - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2021 10:23 pm

நண்பனாக துணையாய் இருந்தபோதும்
காதலனாக என்னை களவாடிபோதும்
கணவனாக என் வாழ்வில் வந்தபோதும்
தகப்பனாக என் குழந்தையுடன் நின்றபோதும்
ஒவ்வொரு கணமும் உன்மீதான
மதிப்பு கூடுகிறதே - என்
மரியாதைக்குரிய
மன்னவனே.......!!!🤴🤴

மேலும்

நன்றி 15-Sep-2021 3:49 pm
அருமை 👌 இருப்பினும் நயம் சேர்த்து எழுதவும்..🔥🔥👍 15-Sep-2021 11:08 am
சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2018 11:47 pm

யார் ஒருவன் இவ்வுலகில் ....
சமத்துவம் காண விரும்புகின்றானோ
சாதிமதசமயம் அடியே துறக்கின்றானோ
சமூகத்தில் நன்மையை விதைகின்றானோ
சான்றோரின் வாக்கினை
- நியாயப்படுத்துகின்றானோ
சந்தேகமில்லா வாழ்க்கையை
- வாழ்கின்றானோ
சகலமும் அறிந்தவனாக திகழ்கின்றானோ
அவனே சமூகத்தின் சக்கரவர்த்தி..............

மேலும்

சரவணன் சா உ - சரவணன் சா உ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2018 4:47 pm

அதிநவீனமான இவ்வுலகில்
நீ தோன்றினாய் அபினயமாய்
என் அன்பே.........
உன் கன்னத்தை நான் வருடவே
என் இதயத்தை திருடினாயோ
என் வாழ்க்கையை நீ பகிரவே
என் வேண்டுதலுக்கு நீ பணிந்தாயோ
நம் சந்ததியை நாம் ஈன்றெடுக்கவே
என்னைத் திருமணம் செய்யத்
- துணிந்தாயோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
புவி

புவி

srimushnam
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
kabi prakash

kabi prakash

madurai
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே