சூது
தர்மம்
கொடுக்க மனமுள்ளவரிடம்
கொடுக்க பணமில்லை
அதர்மம்
தடுக்க திறமுள்ளவரிடம்
தடுக்க மனமில்லை
வாழ்வில்
இந்த நிலையே
நிரந்திர நிலையில்லை
படைத்தவனே
உம் பகடையை கண்டு
யமக்கு பயமில்லை..
-கவி குழந்தை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
