krishnan hari - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11714 |
புள்ளி | : 5735 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
வெளியே சொல்லாத சோகம்
வார்த்தை சொல்லாத பாசம்
விளக்க முடியாத ஊமைகனவு
அருகில் வராதா ஏக்க உணர்வு
உரிமையில் எடுக்கலாம்
உரிமையாய் எடுக்கலாம்
உரியவர் மறுக்கையில்
உறவுதான் மரிக்குமா
சொல்ல சொல்ல தீரல
சோகம் கொஞ்சமும் மறையல
ஆதங்கம் ஏனோ குறையல
முடிவு மட்டும் கிடைக்கல
என்றோ ஒருநாள் மாறுமோ
எந்தன் குறைதான் தீருமோ
மாற்றம் மட்டுமே மாறாது
மறுபடி ஏக்கம் தொடருதே...
நீயின்றி யேதடி என் காதல்
தினம் தினம் உன் விழி மோதல்
நெஞ்சம் கணக்குதடி என்னுள்
என்றும் இனிக்கும்படி உன் சொல்
காட்சி பிழைதான் காதலோ
கானல் நீர்தான் காதலோ
என் கவிதைகள் வாடுதடி
அது உன்னை தேடுதடி...
நேசம் குறையவில்லை என்னில்
பாசம் சரிய வில்லை எப்படி
சொல்லிட உன்னிடம் காதல்
வார்தகைகள் வரவில்லை...
விழிகளின் சதியோ காதல்
பொய்யின் உருவமா காதல்
போலி சிரிப்பா காதல்
ஒரு வித நெருப்பா காதல்
உனக்கு ஏன் புரியவில்லை
நடிதிட ஒன்றுமில்லை
உனை படிதிட வழியுமில்லை
இறந்திட முடியவில்லை
என்னால் முடியவில்லை...
முகில் மதி முகில் மதி
இணைய தள வானொலி
தடைகள் எல்லாம் தவிடு பொடி
நெஞ்சை தொடும் ராணி இனி
முகில் மதி முகில் மதி
நெஞ்சம் நிறைந்த முழுமதி
நில் கவனி நில் கவனி
காதை மயக்கும் அதன் ஒலி
நிகழ்ச்சி தொடங்க 5 மணி
அமிர்த யோகம் நீ கவனி
ராஜயோகம் தொடரும் இனி
பக்தி மயம் சக்தி மயம்
உருகிட வைக்கும் ஒரு சுகம்
தேவனோடு கொண்டாடு
எல்லாம் உண்டு நம்மோடு
ராசி பலன் கைராசி பலன்
உரசி பார்க்கும் மனதுடனே
குரான் சொல்லும் ரகசியமே
கேட்பது நம் அவசியமே
அரட்டையும் சேட்டையும் இங்குண்டு
அதற்கும் இசைக்கும் இசை உண்டு
கடி ஜோக் சொல்லி கடிச்சு வைப்போம்
வயிறு வலிக்க சிரிச்சு வைப்போம்
வாங்க கேக்கலாம் வ
மலையின் பாரம் மனதில்
சொல்லிட வில்லை எளிதில்
உடைகிறேன் நான் தனிமையில்
தேற்றுவார் இல்லை அருகினில்
வலிகளை உணரும் தருணம்
தாய்மடி மனம்தான் தேடும்
ஓரமாய் கண்ணீர் ஓடும் - விழிகள்
உறங்கிட எப்படி மூடும்
தீரும் கவலைகள் என்றே
முடீந்திடும் இரவுகள் இங்கே
உறங்கிடா விழிகளின் ஏக்கம்
சொல்லிட மொழிகள் எங்கே
மனம் வேண்டிடும் தாலாட்டு
ஆறுதலாய் ஒரு பாட்டு
மனம் தேடி தேடி அலைகிறதே
எந்தன் மனதின் நிலை அதுவே
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
வலிகள் ஆயிரம் தீர்க்க
வழிகள்தான் தேடணும்
மனதின் நெருடலை
நேர்பட பேசினால்
காயங்கள் தோன்றுமே என
தயக்கம் நம்மை தடுக்குமே
தயக்கங்கள் தடுப்பினும்
சரியென இருந்திடின்
அதே காயங்கள் திரும்புமே
மனதினை கிழிக்குமே
இதற்க்கு தீர்வுதான்
எதுவென தடுமாறும் மனதினை
கொஞ்சமாய் அழவிடு
கொஞ்சமாய் புலம்பிடு
கொஞ்சமாய் கதறிடு
கொஞ்சமாய் சிரித்திடு
பிறகு ஒரு பதில் வரும்
மனதினில் தெளிவுறும்
அப்போது முடிவெடு
அதில் தெளிவாய் இருந்திடு
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்
நண்பர்கள் (219)

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சத்தியமூர்த்தி
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
