நா விஜய் பாரதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நா விஜய் பாரதி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 09-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 561 |
புள்ளி | : 175 |
நான் காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனால் கவிதயாலும் பாரதி கவிதையாலும் ஈர்க்கபட்டு, நா முத்துகுமார் பாடலாலும் ஈர்க்கப்பட்டு கவிதை எழுதும் வாய்ப்பை தமிழ் தாய் எனக்கு தந்தது.
நா நா நோநோ நோநோ பேய்பி
நா நா நோநோ நோநோ பேய்பி
கோவப்பட்டால் எந்தன்
நெஞ்சம் தாங்குமா
கூச்சலிட்டால் உந்தன்
நாணம் கேட்குமா
ஆ மருத மல்லி
ஏஏ மயிலை கன்னி
நீ நீ எப்பவும் தள்ளி
கழுத்த இருக்கும் கல்லி.
நா நா நோநோ நோநோ பேய்பி
நா நா நோநோ நோநோ பேய்பி
வானம் ஒரு பொதுவுடைமை
பார்க்கும் அனைவக்கும் ஒன்றாகுமே
காதலும் ஒரு பொதுவுடமை தான்
சேராத சாதியைய்யெல்லாம் ஒன்றாக்குமே
கடவுள் படைப்பில் பிழையில்லை - ஆனால்
படைத்த மனிதனின் நரம்புகளில் பிழையுண்டு
காதல் இல்லை என்றால்
இன்னும் எத்தனை பெரியார் தேவையோ
இன்னும் எத்தனை பாரதி தேவையோ
இன்னும் எத்தனை கலைஞர் தேவையோ
சமத்துவத்தை நிலைநாட்டிட
வானில் மேகமில்லை என்றால்
மண்ணில் ஈரம் இல்லை
பூவில் வாசமில்லை என்றால்
புவியில் காதல் இல்லை
நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நாம் இனி சேர்ந்து
வானவில் ஆவோம்.
அணையாத சுடர் விளக்கே
ஆதவனே...! ஆழியே...! நீள்வானகமே...!
இயல் கொண்ட எழிலே
ஈகை திரு நாளே
உறங்காமல் விழித்தோங்கும் சூரியனே
ஊரெல்லாம் ஓங்கும் ஆதியே
எங்கும் திகழும் அறமே
ஏட்டில் பதித்திட்ட அமுதே
ஐம்புலம் விரும்பும் இசையே
ஒலியாய் நீந்தும் இசையே
ஓயாமல் இனிக்கும் கனிச்சாறே
ஒளவையாய் திகழ்ந்த அறிவே
ஃ ஆனா கேடயமே
எதற்க்காக தான் அந்த உயிர் நீர்த்ததோ
என் அண்ணனை இங்கு விதி வென்றதோ
புரியாத பாதை அது வாழ்வில் என்றும் என்றும்
நல்லவன் தோற்பதில்லையே என்றாலும்
என் அண்ணனை போல் வருமா?
முதலில் ஓர் முத்தம்
இதழின் ஓரம்
இறுதியில்
ஓர் முத்தம்
இதயத்தின் ஓரம்
இடையில் ஏதோ ஓர் சிறு இன்பம் இளையாளின் இடையினில்.....
யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ
ஒருமுறை பார்க்கும் பெண்களினால் வரும்
துயரங்கள் தாங்கவில்லை
பலமுறை கேக்கும் ஆசையினால் வரும்
தடயங்கள் மறைவதில்லை
யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ
அச்சு கிழண்ட ஒரு வண்டியை போல் நான்
ஆனேன் புரியவில்லை
காலையில் பூக்கும் பூக்களை வெறுத்தே
நடப்பதும் தெரியவில்லை
யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ
இடி விழுந்த மரத்தின் ஓசை
காதில் விழுகிறதே
அடி மனதில் ஆசையின் தாகம்
அனலாய் எர
சாலையெங்கும் கண்கள் சடுகுடு ஆடும்
காலைகளின் கூட்டம் பெட்டிக்கடை தேடும்
மறந்து மறந்து கண் வளை வீசும்
மாட்டி கொண்ட மீனை பற்றி பேசும்
தேடி தேடி துரத்தும் கண்ணில் காதலோ
திரும்பி திரும்பி பார்க்கும் நெஞ்சில் காமமோ
ஊடலோ சாடலோ நேரிலே போகுதோ
உண்மையில் சற்றேனே இளமையும் பூக்குதோ
பார்த்து பார்த்து கண்கள் திகைக்கும்
படிக்கும் போதும் கனவினில் பார்க்கும்
கடிதம் போட்டும் கணக்குகள் போடும்
மேலும் கீழும் அழகென பார்க்கும்
விண்மீன் வெளிச்சம் பிடிக்கும்
வெள்ளை நிலவும் பிடிக்கும்
பூக்கள் பார்த்து சிரித்து
பாடல் கேக்க பிடிக்கும்
மலையின் மீதுதான் ஏறி நின்று தான்
அவள் பெயரை சொன
தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!
எண்பது வயது இளமையை!
உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!
பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!
இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!
மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!
எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!
உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!
இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்
இரண்டு நாட்களுக்கு முன், நான் எனது நண்பர்களுடன் தேநீர் கடையில் நின்றுகொண்டு தேநீர் அருந்திகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெரியவர், ஏதாவது காசு இருந்தா கொடுங்கள் என்றார். எனக்கு மனமில்லை என்றாலும் சரி ஒரு 5 ரூபாய் கொடுப்போமே என்று சொல்லி என்னுடைய பணப்பையை எடுத்தேன். என் நண்பன் எனது கையை பிடித்து கொடுக்காதே என்றான். ஏன்டா என்று கேட்பதற்குள், அந்த பெரியவரிடம் எதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டான். எனக்கு போண்டா வாங்கி தருவீர்களா என்று மகிழ்சியுடன் கேட்டார் அவர். அவனும் 3 போண்டக்களை (...)
தேடாத இடமில்லை
நான் காண போய்டேன்
கல்லுக்குள் இருக்கேனா இல்லை
மண்ணுக்குள் இருக்கேனா இல்லை
பூவுக்குள் இருக்கேனா இல்லை
பாடைக்குள் இருக்கேனா என்று தெரியவில்லை எனக்கு
ஏனெனில் எத்தனையோ பாத்துட்டேன்
ஆனா ஒருத்தி கூட திரும்பி பாக்கள.
ஆடோவுல போனா டயர் வெடிக்குது
சீட்ல உக்காந்த முள்ளு குத்துது
படுத்தா கனவு தொறத்துது
பேசினா பேய் போல கோவம் வருது
ஆகா மொத்ததுல சைகோ வா ஆயிட்டேன் நானு.
தாயின் கருவிலே மலர்ந்தோம்
நாம் தாயின் கருவிலே வளர்ந்தோம்
நாம் தாயின் மடியிலே பிறந்தோம்
நாம் தாயின் மடியிலே தவழ்ந்தோம்
நம் பார்வை உணர்ந்த முதல் முகம் தான்
அவள் "அம்மா" என்றுதான் உணர்ந்தோம்.
நம் உதடு சொல்லும் முதல் வார்த்தை
அவள் "அம்ம்மா" என்றே அறிந்தோம்.
அம்மாவின் அன்புக்கு எல்லை இல்லை.
அம்மாவின் பாசத்தில் சூழ்ச்சி இல்லை.
அம்மாவுக்கு நிகர் யாருமில்லை...............
அதிலும் தமிழ் நாட்டு அம்மாவுக்கு தான் மகனே உயிர் தான் மகனே உயில்
"என்ன நண்பர்களே இது உண்மைதானே"
நண்பர்கள் (46)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கிரண் ராஜ்
சென்னை

யோகபாலாஜி க
அலங்காநல்லூர்
