அம்மா அம்மா

தாயின் கருவிலே மலர்ந்தோம்
நாம் தாயின் கருவிலே வளர்ந்தோம்
நாம் தாயின் மடியிலே பிறந்தோம்
நாம் தாயின் மடியிலே தவழ்ந்தோம்
நம் பார்வை உணர்ந்த முதல் முகம் தான்
அவள் "அம்மா" என்றுதான் உணர்ந்தோம்.
நம் உதடு சொல்லும் முதல் வார்த்தை
அவள் "அம்ம்மா" என்றே அறிந்தோம்.
அம்மாவின் அன்புக்கு எல்லை இல்லை.
அம்மாவின் பாசத்தில் சூழ்ச்சி இல்லை.
அம்மாவுக்கு நிகர் யாருமில்லை...............
அதிலும் தமிழ் நாட்டு அம்மாவுக்கு தான் மகனே உயிர் தான் மகனே உயில்
"என்ன நண்பர்களே இது உண்மைதானே"