அம்மாகுட்டி கவிதை - 3
தூங்குமுன்னும்
தூங்கியெழுந்த பின்னும்
தூக்கத்தின் இடையேயும்
ஒருகையால் காம்பு கிள்ளியும்
மறுகையால் முலைதாங்கி பாலருந்தியும்
கங்காரு குட்டியாகிவிடுவாள்
நிவிக்குட்டி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
