இவள் பாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இவள் பாரதி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Feb-2014
பார்த்தவர்கள்:  262
புள்ளி:  10

என் படைப்புகள்
இவள் பாரதி செய்திகள்
இவள் பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 4:29 pm

தூங்குமுன்னும்
தூங்கியெழுந்த பின்னும்
தூக்கத்தின் இடையேயும்
ஒருகையால் காம்பு கிள்ளியும்
மறுகையால் முலைதாங்கி பாலருந்தியும்
கங்காரு குட்டியாகிவிடுவாள்
நிவிக்குட்டி

மேலும்

அருமையான தாய்மை குழந்தை பாச உணர்வு கவிதை 17-Apr-2014 5:18 pm
இவள் பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 4:28 pm

அம்மாகுட்டி
பால்பற்கள் தெரிய
சிரித்துக்கொண்டிருந்தாள்

மேல் வரிசையில் நான்கும்
கீழ் வரிசையில் இரண்டும்
முளைத்திருந்த பால்பற்கள்
சிறு உதடுவிரித்து
சிரிக்கையில் சட்டென வசீகரித்தன

சிரிக்கும்போது நெஞ்சுப்பகுதி
ஏறி இறங்கியவண்ணமிருந்தது

இடைவிடாது சிரித்தால்
வயிறு வலிக்குமென
விளையாட்டை நிறுத்திவிட்டு
வெறுமென பார்த்துக்கொண்டிருந்த
அம்மாவைக் கண்டு
மீண்டும் மீண்டும் சிரித்தது குழந்தை

சிரிப்பை நிறுத்த
காம்பு திணித்தாள்
ஒரு சப்புதலும் ஒரு சிரிப்புமாய்
சிறிது நேரத்தில் உறங்கியது குழந்தை

காம்பிலிருந்து வாயெடுத்து
படுக்கவைத்தாள்
குழந்தை வாயெடுத்த பின்னும்
வடிந்துகொண்டிரு

மேலும்

இவள் பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 12:03 pm

சிரித்தபடியே சொன்னான். 'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கின்றன ' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன். நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் எனக்கு தெரிந்த யாரும் என்னிடம் இதுபற்றி சொல்லவில்லை. சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா? அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல்

மேலும்

இவள் பாரதி - இவள் பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 2:56 pm

வேலைக்குச் செல்லும் எல்லோரும் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதுண்டு. அல்லது அலுவலகத்தில் தண்ணீர் இருப்பதால் மதிய உணவை மட்டும் கொண்டுசெல்வர்.

நானோ விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு காலி பாட்டிலை எடுத்துச் செல்கிறேன். அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பெல்லாம் இல்லை. ஆனால் சொல்லத்தக்கக் காரணமொன்று இருக்கவே செய்கிறது.

விடுதியில் தண்ணீர் சுவை குன்றியிருப்பதாக நான் எண்ண ஆரம்பித்ததிலிருந்து பெரிய குடுவைகளில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கப் பழகிவிட்டேன். அலுவலகத்தில் அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டு விடுதியில் மாநகராட்சித் தண்ணீரைக் குடிப்பது பிடிக்கவில்லை. அந்த பெரிய குடுவையின் தண

மேலும்

நன்றி அமிர்தா 28-Feb-2014 11:57 am
அருமையான படைப்பு சிறு வயது முதல் இன்று நண்பர்களுடன் விடுதியை பகிர்வதில் ஏற்படும் சிக்கல் வரை அருமை அருமை, அறிவியல் ஆராய்ச்சி முதல் மன அழுத்தம் வரை தெளிவான பதிப்பு 21-Feb-2014 11:26 am
இவள் பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 2:56 pm

வேலைக்குச் செல்லும் எல்லோரும் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதுண்டு. அல்லது அலுவலகத்தில் தண்ணீர் இருப்பதால் மதிய உணவை மட்டும் கொண்டுசெல்வர்.

நானோ விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு காலி பாட்டிலை எடுத்துச் செல்கிறேன். அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பெல்லாம் இல்லை. ஆனால் சொல்லத்தக்கக் காரணமொன்று இருக்கவே செய்கிறது.

விடுதியில் தண்ணீர் சுவை குன்றியிருப்பதாக நான் எண்ண ஆரம்பித்ததிலிருந்து பெரிய குடுவைகளில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கப் பழகிவிட்டேன். அலுவலகத்தில் அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டு விடுதியில் மாநகராட்சித் தண்ணீரைக் குடிப்பது பிடிக்கவில்லை. அந்த பெரிய குடுவையின் தண

மேலும்

நன்றி அமிர்தா 28-Feb-2014 11:57 am
அருமையான படைப்பு சிறு வயது முதல் இன்று நண்பர்களுடன் விடுதியை பகிர்வதில் ஏற்படும் சிக்கல் வரை அருமை அருமை, அறிவியல் ஆராய்ச்சி முதல் மன அழுத்தம் வரை தெளிவான பதிப்பு 21-Feb-2014 11:26 am
இவள் பாரதி அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2014 1:33 pm

உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில்
உன் பின்னால்
‘சொல்லாதே’யென
சைகை செய்தபடி
உன் கண்ணைப் பொத்திய
உன் உடன்பிறவா சகோதரியையும்
உன் சகோதரனையும்
முதன் முதலில் சந்தித்த
மகிழ்ச்சியையையும்
ஆச்சரியத்தையும்
தேக்கி வைத்திருக்கிறேன்..
உனது நெருக்கத்தினூடே..

மேலும்

அருமையான கருத்து. ( மணியன் ) . 22-Feb-2014 1:06 am
நல்ல கரு...!! ஒரு அழகியல் புதைந்திருக்கிறது எழுத்தில்....!!! கூடவே கொஞ்சம் குழப்பமும்...!!! தொடர்ந்து எழுதுங்கள்... தளத்திற்கு வரவேற்கிறோம்... 19-Feb-2014 2:35 pm
மிக்க நன்றி 19-Feb-2014 2:07 pm
நன்று தோழமையே 19-Feb-2014 2:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
user photo

Kannan

Chennai
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
வன்மி

வன்மி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (13)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
மேலே