ராம் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராம் குமார்
இடம்:  Udumalpet
பிறந்த தேதி :  11-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Dec-2019
பார்த்தவர்கள்:  582
புள்ளி:  96

என்னைப் பற்றி...

சொல்ல ஒன்றும் இல்லை. சொர்க்கத்தின் வாசல் செல்ல ஆசையுமில்லை.

என் படைப்புகள்
ராம் குமார் செய்திகள்
ராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2023 8:10 pm

என் தொலைபேசி அழைப்பினில் நீ

உன்னைப் பின் தொடர முடியாமல் நான்

மன்னிப்பாயா

மேலும்

ராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2022 1:30 pm

யாரிடம் இவள்
காதல் மொழி
கற்றுக்கொண்டாளோ
கண்களாலே
கொய்கிறாளே என்னை...

மேலும்

ராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2022 7:59 pm

எந்தன் காதல் துறையின்
கணினிப் பொறியாளர்
யார் தானோ.....😓❤️🤕

மேலும்

ராம் குமார் - Thara அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2022 12:01 am

பூ வானம் சிரிக்க

லேசாக என் இதயம் துடிக்க

கண்கள் மெல்ல பறிக்க

காதலா இல்லை கனவா என

நினைக்க

நிம்மதியை நான் இழக்க

தடுமாறும் நெஞ்சம் தவிக்க

தாவணி பின்னால் நான் நடக்க

தாமரை பூ போல் அவள் சிரிக்க

கதிரவனை போல் நான் பிறக்க

காதலை நான் ரசிக்க

மேலும்

ராம் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2022 6:35 am

துரத்திப் பிடித்து
இழுத்துச் செல்லும்
உனதன்பின் முன்
மீண்டும் மீண்டும் இறந்து பிறந்தேனடி....
அழகி❤️

மேலும்

ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2022 8:24 pm

தேடாத பொழுதும் தேடி வந்து
தேகம் தீண்டும் தென்றலைப் போலவே

என் மனம் தினம் தினம்
உனைத் தேடி அலைகின்றதே...

அழகி❣️

மேலும்

தேகம் னா human body ங்க 21-Jan-2022 10:25 am
செம்மங்கா Andha தேகம் mattu meaning solunga please 21-Jan-2022 9:04 am
ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2021 7:22 pm

பெண்ணுடல் மேனியில்
என் உடல் தொட்டு

செவ்விதழ் மேல்
ஓர் செல்ல முத்தமிட்டு

விழிகள் இரண்டும்
விண்ணைத் தொட்டு

வலிகள் யாவும்
உந்தன்
வசமாக்கப்பட்டு

மங்கையின் மனதிற்கு முன்னாள் மண்டியிட்டு

ஆணினமாய்ப் பிறந்ததற்கே உண்டான
அர்த்தம் கண்டு

ஆசையுடனும் ஆவலுடனும்

உன்னுடன் மட்டும்
ஓர் காதல் கொண்டு

காலம் முழுவதும்
உந்தன் கண்களில்

காதலின் கைதியாக
நான் வாழ

உந்தன் இதயத்திற்குள்
ஓர் இடம் தருவாயா

எந்தன் காதல் கண்மணியே.....

மேலும்

அப்டி எல்லாம் இல்லைங்க ரசனை தானுங்க எல்லாம் 04-Oct-2021 7:29 pm
ப்பாஆ செம்ம ப்ரோ உருகி உருகி லவ் பன்றிங்க போல 04-Oct-2021 7:25 pm
ராம் குமார் - பவித்ராகனகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2021 9:38 pm

உடல் மட்டுமே உனதடி
பெண்ணே,,,
உன்னை மெருகேற்றும் அழகு சேர்ப்பது என்னவோ
உந்தன் மார்போடு சாயும் எந்தன் மஞ்சள் நிறத் தாவணியல்லவா...

மேலும்

ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2020 11:52 am

நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் வலிக்கின்றதே

நினைவில் நீ இல்லையென்று எண்ணும் போதெல்லாம்

நினைவுகளும் அழுகின்றதே....

மேலும்

ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2020 8:53 pm

விண்மீனும் வியந்து
நின்றதடி

வானுயர்ந்த கட்டிடங்களில்

வசதியாய் வாழும்

வானவில்லைப்
பார்த்து.....😦😦😦😍

மேலும்

ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2020 9:29 pm

நினைவின்
நிழலும்
நில்லாமல்
செல்கின்றதே நின்னவளின் நினைவுகளை நினைப்பதினாலே......

மேலும்

மகிழ்ச்சி 17-Mar-2020 1:00 pm
அழகான வரிகள் நண்பா, வாழ்த்துகள்👏 17-Mar-2020 11:12 am
ராம் குமார் - ராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2020 8:53 am

இன்பம் தரும் இசையிலும் இயல்பாயிருக்க முடியவில்லை என் இனியவளின் இதயத்துடிப்பைக் கேட்காமல்😟......

மேலும்

நன்றி அண்ணா 06-Feb-2020 9:15 am
இன்பம் தரும் இசையிலும் இயல்பாயிருக்க முடியவில்லை என் இனியவளின் இதயத்துடிப்பைக் கேட்காமல்😟...... இப்படி யிருந்தால் நன்றா யிருக்குமே! 06-Feb-2020 9:10 am
மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே