Thara - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Thara |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Sep-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 2097 |
புள்ளி | : 553 |
சில்லறை சிதறடிக்க
சிந்திய முத்துக்கள் நான் பிடிக்க
வார்த்தைகள் கோர்த்து இருக்க
சிலையே நீ சிரிக்க
சிந்தனையில் நான் வடிக்க
பாவை விழி அசைக்க
கற்பனையில் நான் இருக்க
கல்லை வர்ணிக்க
கலை மகள் போதிக்க
கவிதை நான் ரசிக்க
அழகான கண்கள்
ஆயிரம் கவிதை பேசியது
சித்திரை பெண்ணே
நித்திரை கேட்டு போனது
நிலவே பெண்ணாக நின்றது
அவள் பார்வை தொட்டு சென்றது
பாசம் மனதில் வந்தது
அவளை நேசிக்க சொன்னது
என்னை தாண்டி அவள் சென்றது
காதல் அங்கேயே நின்றாது
எண்ணங்கள் அழகானது
உன் அன்பு புதுமையானது
நாம் நேசம் ஒன்றானது
காதல் உண்டானது
என் கவிதை உனக்கானது
கடிதத்தில் வாழ்க்கையானது
காலம் கடந்தலும் அழகானது
அவள் வார்த்தை இனிமையானது
வாழும் நாட்கள் சுகமானது
நீயே என் வரம் ஆனாது
நட்சத்திரங்கள் பூத்து இருக்க
நிலவே நீ வந்து இருக்க
கண்கள் உறக்கத்தில் ஆழ்ந்து
இருக்க
கனவுகள் காத்திருக்க
என்னவள் வந்து இருக்க
எல்லாமே நான் மறந்து இருக்க
அவள் புன்னகையால் பூத்து இருக்க
விழிகளளே அவள் கவி இசைக்க
என் இதயத்தில் அவள் குடி இருக்க
காலம் எல்லாம் அவளை நான்
காதலிக்க
அணை இல்லா நெஞ்சம்
அலை பாயும் உன் நினைவு கொஞ்சம்
நாம் பழகிய காலம் மனதோடு போகும்
உன் தோள் சாய்ந்த நேரம் மனதுக்கு
இனிமையாகும்
இரவில் உன் முகம் இதயத்தில் ஓடும்
இனிய கனவுகள் எனக்குள்ளே வாழும்
இதயத்தை தொட்டு பறித்து போகும்
பல ஜென்மம் சேர்ந்து வாழ கடவுளை
வேண்டும்
காலம் கடந்தாலும் நம் காதல் வாழும்
காதல் கவிதையே நீ என்
வாழ்க்கை ஆகும்
காதல்தீவில் நான் தொலையா
வில்லை
அவள் காலடி படும் மணலாக மாற
நினைக்கிறேன்
காற்றில் மிதந்து வரும்
இன்னிசையில் அவளை
நேசிக்கிறேன்
அதன் வரிகளை நான் மௌணமாக
ரசிக்கிறேன்
ஒரு திசையில் நீ இருக்கிறாய்
மாறு திசையில் நான் இருக்கிறேன்
இடையில் காதல் செல்கிறதே
அழகாக
உன் நிழல்லை கையில் பிடிக்க
நினைக்கிறேன் அது முடியவில்லை
எதிர்காலம் என்னை கடந்து
போகிறாதே
அழகாக அவள் வந்தாள் அன்பை
எனக்கு தந்தால் நிலவின் ஒளியில்
நடந்து சென்றோம்
விதையாய் விழுந்த
நீ விருட்சமாய் வளர்ந்து
திரைகடலின் வெள்ளிமலரின்
வெள்ளைபூக்களையாய் வெளிவந்த
சின்ன கலைவண்ணர் சிரிப்பின்
சிந்தனையாய் மண்ணின் மைந்தன்
பசுமை நாயகன் மறைந்தும் மலர்ந்து
கொண்டே வாழ்வர்