வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்
இடம்:  sydney
பிறந்த தேதி :  17-Mar-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  75934
புள்ளி:  7033

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .

என் படைப்புகள்
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் செய்திகள்

புற அழகில் மயங்கி ஆண்
பெண் ஒருவர்மீது ஒருவர்
கொள்ளும் காதல் புறக் காதல்
அது காமத்தால் எழுவது அகக்
காதல் என்பது வேறு அது
கண்ணுக்கு புலனாவதில்லை மனமும்
மனமும் மட்டுமே பேசிக் கொள்வது
உடலுக்கு அழிவு அகக் காதல்
அழிவதே இல்லை என்றும் அது

மேலும்

அவள் மனோஹரப் பார்வையாம் கடலில்
அமிழ்ந்து விட்டேன் நான் அவள்தான்
என்னை இனி கரை சேர்க்கவேண்டும்

மேலும்

சீறி வெகுண்டு வந்த காளை
வெறியோடு அதை அடக்க எதிர்கொண்ட
காளை அவனை கொம்பால் தூக்கி
எறிய அப்புறம் வீழ்ந்த அவன்
சட்டன எழுந்து மீண்டும் காளையை
அடக்க முனைய இம்முறை காளையின்
கொம்பு அவன் வயிற்றைப் பதம்
பார்க்க மண்ணில் சாய்ந்தான் காளை
மீண்டும் எழுந்திட வில்லையே பாவி

மேலும்

பேரழகி அவள் அவள் பார்வை
அழகு ஏதும் இல்லா அவன்மீது
விழுந்திட அக்கணமே அவன் அழகன்
ஆகிவிட அவளையே பார்த்து மகிழ்ந்தான்
தன்னை அழகன் என்று எண்ண
வைத்தது அவன் மீது விழுந்த
அவள் பார்வை அப்படி

மேலும்

நான் ரசிக்கவும் வசிக்கவும் உன்னையே தேடுகிறேன்
என் இதயம் கவர்ந்தவளே

மேலும்

தெரியும் ஐயா தலைப்புதான் 25-Jan-2023 2:11 pm
நண்பரே கவிகுரு......நீங்கள் எழுதியது ஹைக்கூ அல்ல 24-Jan-2023 3:44 pm

தாய் தந்தையரை தெய்வமாய்ப் போற்றி
எத்தனை உயர்நிலையில் இருந்திடினும்
தமக்கு வாழ்வில் நல்ல மணாளன்
கிடைத்திட அவர் உதவி நாடும்
இன்றைய சில கன்னிகளுக்கு எனது
இனிய தைத்த திங்கள் நல் வாழ்த்துக்கள்
தை நாளை பிறக்கும் இனிதே உங்களுக்கும்
வழி பிறக்கும் நல்ல இல்வாழ்வும் கிட்ட

மேலும்

நன்றி நண்பரே பழனி ராஜன் 15-Jan-2023 12:57 pm
பொங்கல் வாழ்த்துக்கள் வாசு அவர்களே அருமையான அதே சமயம் உயர்வான உங்கள் வாழ்த்துக்கள் , மக்களுக்கு , உங்களுக்கும் எனது நன்றி 14-Jan-2023 2:36 pm

சிறுமி யவள் சிங்கார சிரிப்பில்
சிற்பியின் தெய்வ சிற்பமாம் மாதா
அகிலான் டேஸ்வரி தெறி கின்றாள்
கள்ள நெஞ்சமில்லா அந்த குழந்தைப்
பருவம் நமக்கு இறைவனைக் காட்டவே
இறைவனே தந்த படைப்போ

மேலும்

அன்புசால் நண்பர் பழனி ராஜன் அவர்களுக்கு முதற்கண் என் வணக்கமும் நாளை வரும் பொங்கலுக்கு இனிய வாழ்த்துக்கள் ; தங்கள் உளமார்ந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி கொண்டுள்ளேன்; ஹைக்கூ என்று ஏதேதோ பதிவாகிறது அதனால் ஹைக்கூ எழுதுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துள்ளேன் தங்கள் ஈ மெயில் முகவரி தெரிவித்தால் நன்றாக இருக்கும் இப்படிக்கு.........வாசுதேவன் என்னும் வாசவன். 14-Jan-2023 1:53 pm
இன்று நான் உங்களிடம் ஹைக்கூ எழுதக் கற்கும்படி கவிகுரு விற்கு அறிவுரை கூறி யுள்ளேன் வாசவன்-தமிழ்பித்தன் என்பவரிடம் ஹைக்கூ எப்படி என்று கேட்டு எழுதவும். எழுதுவதெல்லாம் கவிதையோ ஹைக்கூ வோ ஆகாது 13-Jan-2023 10:45 am
தெரி என்று அல்லது தெறிக் என்று படித்தாலும் அருமையாக இருக்கும் 13-Jan-2023 10:34 am
நண்பர் வாசுவின் கவிதையில தெய்வீக வாசம் வீசக்கண்டது உண்மையிலும் . உண்மை. பாராட்டுக்கள் ஆச்சாரியார் அவர்களே !! 13-Jan-2023 10:33 am

இந்த பரந்த புவியில் எது
எந்தன் சொத்து என்று நினைத்து
சொந்தம் கொண்டாடு கின்றாய் சொல்
ஒன்றும் இல்லையே என்ற ஞானம்
பிறந்தால் உன்னுள் பேரொளி தெரியும்
அதுவே பேரானந்தம் அறிவாய்

மேலும்

அம்பு நண்பர் பழனி ராஜனுக்கு காலை வணக்கம் என் பாடலுக்கு வருகை தந்து நல்லதோர் கருத்தும் தந்தமைக்கு முதற்கண் நன்றி இரண்டாவது பட்டுக்கோட்டையாரின் பல கவிதைகள் படித்த நான் இந்த பாடலை இதுவரை அறிந்தேநில்லேன் இப்போது படித்து இன்புற்றேன்..........நான் இப்போது நினைத்ததை பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் அன்று இளம்பருவத்திலேயே உணர்ந்தது ஆச்சரியம் மீண்டும் நன்றி....... 21-Nov-2022 12:53 pm
நண்பர் வாசுவுக்கு வணக்கம் உங்கள் தத்துவம் கருத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாசவலை சினிமாப் பாட்டு ஞாபகப் படுத்தியது.. பாருங்கள் குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா குறவனுக்கு சொந்தம் உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் இந்த உலகத்தில் எதுதான் சொந்தமடா சரிதானே நண்பரே பாராட்டுக்கள் 21-Nov-2022 9:53 am

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

மேலும்

மிகவும் அருமை 14-Apr-2020 8:52 pm

விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???

மேலும்

நன்றி.... 21-Aug-2018 11:34 am
பிரிதலில் கூடும் புரிதலும் தொலைவினில் சேரும் நெருக்கமும் நினைவுகள் மட்டுமே சொல்லி கொண்டே இருக்கும் உணர்வுகளின் தடயங்களை வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் 21-Aug-2018 10:45 am
காதல் அழிவதில்லை- நீ வேண்டாம் என்றவுடன் என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு தூரம் தூரம் என் மனம் மட்டும் நின்றதடி உந்தன் ஓரம் ஓரம் வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம் மாண்டும் மறையவில்லை உந்தன் நினைவே நினைவு நீதானே என் கல்லரையில் நான் காணும் கனவே கனவு - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை காதல் அழிவதில்லை என்று... சாகும் காதலர்க்கு தெரிவதில்லை காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று... ----கல்லரைக் காதலன் 20-Aug-2018 2:44 pm

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி

மேலும்

போற்றுதற்குரிய நிலவு இலக்கியம் --பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இயற்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. . நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட பாரதி . 20-Jun-2018 5:25 pm
எண்சீர் விருத்தங்கள் (காய் காய் மா தேமா அரையடிக்கு) அனைத்தும் இனிமை. 19-Jun-2018 4:16 pm

பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,

பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,


உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,

காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (151)

user photo

வேலணையூர் சசிவா

இலங்கை த/போ பிரான்ஸ்

இவரை பின்தொடர்பவர்கள் (165)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே