வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
இடம் | : sydney |
பிறந்த தேதி | : 17-Mar-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 87097 |
புள்ளி | : 8238 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
அலகில் மாமிசம் கொண்டு பறக்கும் பருந்து
பின் தொடரும் பறவைகள்
மாமிசம் விழ தனியே பறந்தது பருந்து
நம்மிடம் உடைமை உள்ள வரை
நம்மை சூழ்ந்து உற்றார் உறவினர்
உடைமை துறக்க தனிமையே
தன
காதலர் தினம்
ரோசா செண்டு கொடுத்தேன்-
நான் இந்திய பெண்ணென்றாள்
சிறுவன் கையில் சுழலும் பம்பரம்
அவன் முகத்தில் வெற்றி புன்னகை
உலகம் என்கையில் என்று நினைப்பு ?
கொடிக்காக ஏங்கும் முல்லை ...
இன்று பாரி இல்லையே-
பிழைப்புக்கு அலையும் மலைவாசி
ஹைக்கு- நசுக்கா நான்கு
வானூர்தி
ஏரினால் ஏரோபிலென்
இறங்கினால் எறங்கபிலென்
இறங்க முடியாவிட்டால் யார் பிலான் !
எல்லாம் அவன் செயல் ……
சொகுசு வாழ்க்கை
ஏரினால் கார் இறங்கினால் பார் !
மொய்
மொய்க்கு வாயிருந்தால் வாழ்த்துகளை பட்டியல்படி வாசிக்கச் சொல்லி வந்தது வாராது போனதை வரிசை படுத்தி வம்பு இழுக்கும் ….
நாக்கு
வந்தோரை வா என்று வரவேற்க மீண்டும் தலை காட்டக் கூடாது
என தடை போடுவது என் தொழில்
என்றும் குன்றா எழில்
நான் வணங்கும் வடிவேலன்
முருகன் என்றாலே அழகென்றால்
அவன் வேல் அழகு அவன் ஏறும்
மயில் அழகு அவன்
சேவர்க் கொடியும் அழகு
பக்தருக்கு உகந்தளிக்கும் எந்தன்
கந்தன் கருணையும் எல்லையில்லா அழகு
தளதள வெனநடக் கும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ
----அடிதோறும் பலவாய்ப்பாடுகள் அமைந்த கலிவிருத்தம்
தளதள வெனநடந்தி டும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலையாடை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ
தள பள வள மள என்ற ஒரே அடி எதுகையும்
அடிதோறும் விளம் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
சீர் மோனை ----1 3 ஆம் சீரில் த டு ப சே வ வே ம மா
வயலோடை மீன்கள் விழியினில் ஆட
வயல்வரப்பில் வாளிப்பாய் வஞ்சி நடக்க
கயல்நீந்தா மல்கண்கள் கொட்டாது பார்க்க
கயல்விழி யாள்சிரித் தாள்
---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
மாற்றிவெட்ட ஓடையை நானுமிவ ளைப்பார்த்து
மாற்றான் வயல்போன நீர்
---ஒரு விகற்பக் குறள் வெண்பா
பார்த்துப்பார்த் துச்சிரித்தாள் பாவை எழில்கயலி
நாத்துநட்டோ ரும்சிரித் தார்
---ஒரு விகற்பக் குறள் வெண்பா
பார்த்து ஆசிடை எதுகை நாத்து க்கு
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................