கிச்சாபாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிச்சாபாரதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jun-2010
பார்த்தவர்கள்:  3689
புள்ளி:  509

என்னைப் பற்றி...

ஒரு கிராமத்திலிருந்து சினிமாக்காரனாக வேண்டும் என்ற நோக்குடன் வந்த நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். சூழ்நிலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளானேன். மருத்துவர்களின் சிறு தவறினால் பெரும் பாதிப்புக்குள்ளானேன்.ஓராண்டு காலம் படுக்கையில் மட்டுமே இருந்தேன். அதன் பின் தன்னம்பிக்கையுடன் மீண்டு(ம்) எழுந்து வந்தேன். கடந்த பத்து ஆண்டுகாலம் நான் பட்டபாடு வேறு யாரும் படக்கூடாது என்ற நோக்குடன் எழுதத் தொடங்கினேன். "தன்னம்பிக்கை எனும் தனல்" என்ற நம்பிக்கை புத்தகத்தை படைத்துள்ளேன். "எனக்குள் ஒரு தீ" என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். தற்சமயம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மாற்றுத்திறனாளியாக இருக்கின்ற என்னை விரும்பும் ஒரு பெண்ணினை என்னுயிர் துணையாக இணைத்துக் கொள்ள ஆவல். சாதி மதம் கடந்து வாழ நினைக்கும் ஒரு தேவதையை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

என் படைப்புகள்
கிச்சாபாரதி செய்திகள்
கிச்சாபாரதி - THISAI SANKAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2023 10:53 am

மடியேறி ஆடிய மகனின் முன்னே
படகேறி வந்த பாம்பொன்று ஆட
பதறிய தாயின் கால்களைக் கொத்திக்
கருவறைக் குள்ளே சென்றது பாம்பு
கதறிய குழந்தையின் வாயினைப் பொத்திச்
செவிலித் தாயின் கரங்களில் சேர்த்தாள்
சிதறிய கண்ணீர் கடலாய் மாறி
கவலை நதியில் சேர்வதைப் பார்த்தாள்
தாயுடல் இன்று நோயினில் வாட
சேய்மனம் நாளும் தாயினைத் தேட
சேர்ந்திட இங்கொரு வழியும் இல்லை
கண்ணீரைத் தாண்டிய மொழியும் இல்லை!!

மேலும்

அருமை 07-Feb-2023 10:55 pm
கிச்சாபாரதி - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2022 6:40 am

நடக்கின்ற பாதை
கடினமாக இருக்கே
என்று நினைத்து
நீ நடப்பதற்கு
முயற்சி செய்யாமல்
முடங்கி இருந்தால்
காலம் உன்னை விட்டு
கடந்து சென்று விடும்...!!

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில்
தொடர்ந்து பயணம்
செய்தால்தான்
பாதையும் தெரியும்
சுகமான வாழ்க்கையை
சுவைக்கவும் முடியும்...!!

முட்கள் நிறைந்த
பலாப்பழத்திற்குள்
புதைந்து இருக்கும்
இனிப்பான
பலாச்சுளைப் போல்தான்
மனிதனின் வாழ்க்கை...!!
---கோவை சுபா

மேலும்

வணக்கம் கிச்சாபாரதி அவர்களே... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...!! வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 26-Aug-2022 2:05 pm
உண்மை நம்பிக்கைதான் வாழ்க்கை 26-Aug-2022 1:36 pm
கிச்சாபாரதி - யாதுமறியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2022 8:34 pm

செந்தமிழ் மொழியாள் ..
------------------

செந்தமிழ் மொழியாள் செழுமையின் வழியாள் /
எந்தனின் உயிரினில் இனிதே கலந்தாள் /

எங்கோ பிறந்தாள் இதயம் புகுந்தாள் /
தங்கம் வைரமாய் தாரணி சிறந்தாள் /

விழிகள் நான்கிலும் விளங்கிடும் ஒன்றே /
பழிகள் இல்லா பாவையின் அன்பிலே /

நல்லறம் காணவே நாமும் இணைந்தோம் /
இல்லறம் என்பதே இனியவள் உறவே /

பற்றியக் கரங்களை விடுவதும் இல்லை/
முற்றிய அன்பு முறிவதும் இல்லையே /

-யாதுமறியான்.

மேலும்

அருமை கவிதை செழுமை 25-Aug-2022 4:22 pm
கிச்சாபாரதி - எண்ணம் (public)
09-Oct-2021 3:49 pm

*செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், பணத்தைக் கடனாக வாங்கலாம் ஆனால், மகிழ்ச்சியை யாரிடமும் வாங்க முடியாது*. 

*சம்பாதிப்பது வாழ்க்கை இல்லை..  சம்பாதித்த காசில் சந்தோசமாக இருப்பது தான்   வாழ்க்கை*.

*சந்தோஷம் என்பது அமைவதில்லை... நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்*.

*சந்தோஷம் என்பது நீ வாழும் இடத்தில் இல்லை. நீ வாழும் விதத்தில் தான் உள்ளது*.

*சவாலான நாட்களை சந்தித்தால் தான் சந்தோஷமான நாட்களை அடைய முடியும்*.

மேலும்

கிச்சாபாரதி - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2021 1:00 pm

நல்லது நடந்தா
நல்ல நேரம்.....
கெட்டது நடந்தா
கெட்ட நேரம்.....
வாழ்க்கையில் நல்ல நேரமோ
கெட்ட நேரமோ
எல்லா நேரமும்
நாம் அமைத்துக் கொள்வதில் தான் உள்ளது....

"" வாழ்க்கையில் திரும்ப கிடைக்காத பொக்கிஷம் நேரம் ""

"" நேரத்தை வீணாக்காமல் இருப்போம்
   விதியை மாற்றி அமைப்போம் ""

மேலும்

🙏🙏🙏 10-Oct-2021 9:42 am
உங்களுடைய கருத்திற்கு நன்றி சகோ 10-Oct-2021 9:42 am
தாங்கள் சொல்ல வந்தது நல்ல கருத்தாக உள்ளது . இருந்தாலும் பாடலாக அது சரிவர எழும்பவில்லை இன்னும் சற்று சரி செய்து எழுதுங்கள் 09-Oct-2021 6:28 pm
நேரத்தை விரயம் செய்யாதே உனக்கான காலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடாதே நேற்று இன்றாகாது இன்று போல் நாளை அமையாது 09-Oct-2021 3:36 pm
கிச்சாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2020 2:33 pm

இன்று வந்த
கொரோனா
கொடிதா?

அன்று முதல்
இன்றுவரை
தொடரும்...
வறுமை
கொடிதா?

முதலில்
எதை ஒழிக்க வேண்டும்?

வறுமையையா?
கொரானா வைரஸ்யா?

நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திருந்தால்
வறுமை இங்கு இல்லாதிருக்கும்

மேலும்

கிச்சாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2020 12:43 pm

காலம் காலமாய்
சாதியும், மதமும்
மனிதன் பின்னால்
தொடர்ந்து வருவதேன்?

ஓ!
இதுவொரு
தொற்றுவியாதியோ?

இதைத் தடுக்க
இதுவரை ஏதும்
மருந்து இல்லையோ?

உண்டெனில்...
இனியும் ஏன்?
மனிதனுக்குள்!

ஓ!
அரசியல்வாதிகள்
இருக்கும்வரை
இது அழியாது போலும்...!

மேலும்

கிச்சாபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2020 12:35 pm

என் அக்காவோ
என்னை மருமகனாக்க
விரும்புகிறார்.....!

என்னால்...
என் மருமகளை
மனைவியாக்க முடியாது

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2017 5:22 pm

உன் விழிப்போரும், மொழிப்போரும்
பயன்படவில்லை என்றா
மௌனப்போர் புரிகின்றாய்..!!

உன் பிரிவு என்னை பாதிக்கிறது..!!
நேற்றுவரை சரியாத என் மனதை
இன்று உன் மௌனம் சாதிக்கிறது..!!

மேலும்

அருமை தோழி அவளின் மௌனத்தில் அமைதியாகிறேன் 25-Mar-2017 4:28 pm
நன்றிகள் பல தங்கள் ஊக்கத்திற்கும், ஆக்கத்திற்கும்... 24-Mar-2017 2:33 pm
நன்றிகள் பல தங்கள் ஊக்கத்திற்கும், ஆக்கத்திற்கும்.. 24-Mar-2017 2:32 pm
அழகிய ஏக்கம்.. வாழ்த்துக்கள்.. நின் இத்தகைய கவிப்போரில் எத்துனை கவிஞர்கள் வீழ்வார்களோ...!!! 22-Mar-2017 3:39 pm
கிச்சாபாரதி - ஜீவா நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2016 12:56 am

பீரு கொண்டு திரியும் - இளைஞர்  கூட்டம்
எங்கள்  தேசத்தில்
வீறு கொண்டு நடைபோட
ஏழுவது எப்போழுது ?

எண்ணற்ற  சட்டங்கள்  உள்ள
எங்கள்  தேசத்தில்     
எண்ணற்ற குற்றங்கள் நிகழாமல்
தடுப்பது எப்பொழுது ?

பெண்களை  தெய்வமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
பெண்கள் உயிர்க்கு  பாதுகாப்பு
கிடைப்பது  எப்பொழுது ?

மருத்துவத்தை வியாபாரமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
மருத்துவத்தை  உயிர்  சேவையை 
செய்வது  எப்பொழுது ?

விஞ்ஞானத்தை  சாதனையை  பார்க்கும்   எங்கள்   தேசத்தில்
விவசாய  நிலைமையை  இனியாவது
எண்ணுவது எப்போழுது ?

நாறிப்போன எங்கள்  தேசம்
தேறப்போவது எப்போழுது ?
நாடித்தளரும் ம

மேலும்

கிச்சாபாரதி - சதீசுகுமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2016 4:33 pm

நான் உணர்ந்ததெல்லாம் உண்மையான
காதலே அன்றி
வெறும் பித்து பிடித்து
அலையும் காமத்தினால் அல்ல
அதனாலோ என்னவோ உன்னுடன்
உரையாடும் தருணங்கள் அனைத்தும்
என் வாழ்வின் ரணங்களாகி போகவே
நம்முடைய காதல் என்ற
ஒன்று பிறவாமலே
இறந்ததும் தான்
அடங்காத வேதனையடி

மேலும்

வழிகள் கூட இதமாக ஏற்றுக் கொள்ளும் நெஞ்சம் காதலின் வசியம் 09-Jul-2016 4:47 pm
காதல் வாழும் நமது சோகத்தில் 09-Jul-2016 4:47 pm
நினைப்பு இருக்கும்வரையில் காதல் வாழும் நெஞ்சில்! 09-Jul-2016 4:41 pm
கிச்சாபாரதி - கிச்சாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2016 3:13 pm

நான் காணும் நேரமெல்லாம்
எழில் புன்னகை பூத்தவளே! தினம்
உன் கண் ஜாடையால்
என் நெஞ்சைக் கிள்ளியவளே !

உனக்கு நான் அடிமையான பின்னும்
பேசாமல் என்னை வதைப்பது சரியோ?

பூவே! தினம்
உன்னைத் தீண்டும் பொருளாகவே
நான் இருக்க வரம் கேட்டேன்
இல்லா சாமிதான் எனக்கு தரவில்லை
இருக்கும் நீயாவது
நான் கேட்ட வரம் தருவாயா?

அன்பே! ஆசை அழகே !
நான் உன் மீது கொண்ட காதலால்தான்
தினமும் நான் சிரித்துக் கொண்டே சாகிறேன்
அழுது கொண்டே வாழ்கிறேன்

இவ்வுலகில் காதல் ஒன்றுதான்
உருவாக்குவதும் கடினம்
உருவான பின்னே
பிரிந்த பெண்ணே
மறப்பதென்பதும் கடினம்தான் !

பென்சில் கோடாய்
நீ என்னை நினைத்

மேலும்

எத்தனை காலம் சென்றாலும் காதல் என்பது பருவம் மாறாது அன்று போல் என்றும் இருக்கிறது 26-Jun-2016 5:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (76)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (76)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முபாலு

முபாலு

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (81)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
lakshmi777

lakshmi777

tirunelveli
Parthiban B

Parthiban B

Ranganathapuram, Cuddalore
மேலே