சதீசுகுமரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சதீசுகுமரன்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  20-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  940
புள்ளி:  212

என்னைப் பற்றி...

எனது பெயர் சதீஷ் குமார்.நான் மென்பொருள் பொறியாளனாக வேலை செய்து வருகிறேன்.என் தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றுதல் என்னை ஒரு எழுத்தாளனாக செதுக்க உதவி செய்கிறது.ஒரு மொழி காலத்தால் அழியாததால் அதன் மீது உள்ள காதல் தீராமல் உள்ளது அம்மொழி எம்மொழி தமிழ் என்பதன் பெருமையை பெருமையாய் கூற எனக்கு ஆசைகள் நிறைய இருப்பதனால் எழுத்தின் முழு ஆதரவுடன் என் மொழியின் பெருமைகளை என்னால் முடிந்த அளவிற்கு கவிதையாகவும் கதையாகவும் எழுதி வருகிறேன்...

என் படைப்புகள்
சதீசுகுமரன் செய்திகள்
சதீசுகுமரன் - சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 11:12 am

நானும் என் மனைவியும் தெரு நாய்களாய் பிறந்ததாலோ என்னவோ,ஒவ்வொரு நாளும் எங்கள் வயிற்றைக் கழுவுவதே மிக கடினமாய் இருந்தது. அப்படியிருந்தும் எந்த ஒரு நாளும் எங்களுக்குள் எந்தச் சண்டையோ சச்சரவுகளோ இன்றி மிக அழகாய் போய்க்கொண்டிருந்தது..

இயற்கையில் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தன் வயது வந்தால் தனக்கான துணையைத் தேடிக்கொள்வதும் , அதன்பின் தனக்கென பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் மாற்ற முடியாத ஒன்று.

அவ்வாறுதான் எங்கள் இல்லறத்தின் பயனாக எங்களுக்கு நான்கு பெண்குட்டிகளும் மூன்று ஆண் குட்டிகளும் பிறந்தன.

ஏழுபேரை பெற்றெடுத்த களைப்பினில் அவளோ அயர்ந்திருந்த வேளையில் நானும் இரைதேடி அங்கில்லாமல் சென்றி

மேலும்

நன்றி 06-Jul-2017 6:45 pm
எங்கள் வீட்டில் உள்ளவைகள் அனைத்துமே பெண் தான்... நாய் மற்றும் கீரிப்பிள்ளை உட்பட ..... அருமையான பதிவு ... 06-Jul-2017 1:15 pm
எங்கள் வீட்டில் உள்ளவைகள் அனைத்துமே பெண் தான்.. நாய், கீரி, உட்பட .... உண்மையான வரிகள்... பதிவிறக்கம்​ செய்தமைக்கு நன்றி 06-Jul-2017 1:13 pm
சதீசுகுமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 11:12 am

நானும் என் மனைவியும் தெரு நாய்களாய் பிறந்ததாலோ என்னவோ,ஒவ்வொரு நாளும் எங்கள் வயிற்றைக் கழுவுவதே மிக கடினமாய் இருந்தது. அப்படியிருந்தும் எந்த ஒரு நாளும் எங்களுக்குள் எந்தச் சண்டையோ சச்சரவுகளோ இன்றி மிக அழகாய் போய்க்கொண்டிருந்தது..

இயற்கையில் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தன் வயது வந்தால் தனக்கான துணையைத் தேடிக்கொள்வதும் , அதன்பின் தனக்கென பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் மாற்ற முடியாத ஒன்று.

அவ்வாறுதான் எங்கள் இல்லறத்தின் பயனாக எங்களுக்கு நான்கு பெண்குட்டிகளும் மூன்று ஆண் குட்டிகளும் பிறந்தன.

ஏழுபேரை பெற்றெடுத்த களைப்பினில் அவளோ அயர்ந்திருந்த வேளையில் நானும் இரைதேடி அங்கில்லாமல் சென்றி

மேலும்

நன்றி 06-Jul-2017 6:45 pm
எங்கள் வீட்டில் உள்ளவைகள் அனைத்துமே பெண் தான்... நாய் மற்றும் கீரிப்பிள்ளை உட்பட ..... அருமையான பதிவு ... 06-Jul-2017 1:15 pm
எங்கள் வீட்டில் உள்ளவைகள் அனைத்துமே பெண் தான்.. நாய், கீரி, உட்பட .... உண்மையான வரிகள்... பதிவிறக்கம்​ செய்தமைக்கு நன்றி 06-Jul-2017 1:13 pm
சதீசுகுமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 7:08 pm

ஒரு தந்தைக்கு 4 குழந்தைகள். அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்று ஒரு குகையில் 100 ஆண்டுகள் தவம் புரிய வேண்டும் ஆதலால் தன் பிள்ளைகளை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது ,ஆனால் அவர் திரும்பி வரும் வரை வீட்டினை அப்படியே பார்த்துக்கொள்ள அவர்களுக்கு எந்தெந்த பொறுப்புகளை கொடுப்பது என்று ஒரு சிறிய குழப்பம். பின் அவர்களின் குணாதியசங்களை வைத்து அந்த நால்வரையும் இந்த வீட்டினை தான் வரும் வரை எவ்வாறு காப்பது என்பது தீர்மானித்து தன் பிள்ளைகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்தார் பின் வருமாறு.

நால்வரில் ஒருவனுக்கு அறிவோ கொஞ்சம் அதிகம் மற்ற 3 பேரை விட.அதனால் அவனுக்கு நல்ல கல்வி கிடைத்திட வாய்ப்பினை ஏற்படுத

மேலும்

சதீசுகுமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2016 4:09 pm

திங்களுக்காக காத்திருந்தேன்
குளிரினில் காய
திங்களுக்காக காத்திருந்தேன்
உன்னுருவம் காண

உன்னையும் திங்களையும்
எதிர் எதிரே நிற்க வைத்து
அழகி போட்டி நடத்த
திங்களுக்காக காத்திருந்தேன்

திங்களுக்காக காத்திருந்தேன்
ஆவணி திங்களுக்காக காத்திருந்தேன்
நம்மிரு மணமும்
ஓர் மணமாய் இணைந்திடும்
திங்களுக்காக காத்திருந்தேன்

திங்களுக்காக காத்திருந்தேன்
மார்கழி திங்களுக்காக காத்திருந்தேன்
வாடையில் உன்னுடலை
ஆடையாய் அணிய

மேலும்

சதீசுகுமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2016 6:45 pm

தடுக்கி விழுந்தேன்
எழுந்து நடக்க

எழுந்து நடந்தேன்
நிற்காமல் ஓட

ஓடிக் கொண்டே இருந்தேன்
வெற்றிக் கனி பறித்திட

தோல்வி வந்தது
அனுபவத்தின் விதையாய்
நம்பிக்கையை தந்து

விருட்சமாய் வளர்ந்தேன்
எந்தன் வாழ்வு செழித்திட!!!!

மேலும்

சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2016 2:02 pm

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
வெற்று காகிதங்களை
பணமென்றும்
அது இல்லாதவனை
வாழ இயலாதவனென
இச்சமூகமும் அதன் விழுதுகளும்
ஒதுக்கி வைத்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
தன்னமிக்கை ஒன்றை
மட்டும் மூலதனம்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது


காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
வாழ்வதற்கு
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
இருந்தால் மட்டும் போதும்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
காதலிக்க
நல்ல மனமும்
நல்ல குணமும்
இருந்தால் மட்டும் போதும்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
தாய் தந்தையை
கா

மேலும்

நன்றி நண்பா!!!! 22-Nov-2016 12:47 pm
வாழ்க்கையின் இலக்கணம் புரிந்தால் மனிதனின் இலக்கியம் இலகுவாகிவிடும்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:00 am
நன்றி நண்பா 21-Nov-2016 7:02 pm
ஒரு கசக்கு கசக்கிப் போட்டீர்கள்... கவிதை அருமை... வாழ்த்துக்கள் ! 21-Nov-2016 6:30 pm
சதீசுகுமரன் - சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 12:31 pm

கற்றுக்கொள்ள ஆயிரம் இருந்தும்
ஏனோ என்னால்
கற்க இயலவில்லை
என்னிடம்
ஆயிரம் ஆயிரம் இல்லாததால்!!!

மேலும்

ஆமாம் தோழா 13-Sep-2016 12:46 pm
உண்மையான வரிகள் அருமை தோழரே 12-Sep-2016 8:13 pm
கல்வியிலும் இங்கே பணம் தான் நிர்ணயம் 12-Sep-2016 5:44 pm
சதீசுகுமரன் - சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 9:34 am

குடகினிலே
நீ பிறந்தது தான் குற்றமன்றே

கார் மிகு நாட்டினிலே
நீ வளர்ந்ததும் தான் குற்றமன்றே

தொல்காப்பிய நாட்டினிலே
நீ புகுந்ததும் தான் குற்றமன்றே

தொல்லைகள் கூடிய
அரசுக்கும் அரசியலுக்கும் இடையே
நீ வந்தது தான் குற்றமே

என் பொன்னித்தாயே
நீ எப்பொழுது அடைவாயோ
விடுதலை தான்

இவ்வுலகின் மாபெரும்
மக்கள் அரசு நாட்டினிலே
தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து
தாலாட்டு பாட்டினை பாடிடவே
வாராயோ எங்கள் பொன்னித்தாயே!!!!!!

மேலும்

நன்றி 09-Sep-2016 6:00 pm
நல்ல படைப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Sep-2016 5:25 pm
சதீசுகுமரன் - சதீசுகுமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2016 3:48 pm

கடினமான வேலையெல்லாம்
கடந்து வந்த சிங்கம் தானோ
கையூட்டு பெற்றதனால்
கலங்கித்தான் போனதென்ன
தண்டனைக்குத்
தன் துணைவியையும்
மகள்களையும்
இழந்துதான் வேதனையோ
அல்ல
கையூட்டு பெற்றது தான் வேதனையோ
அறிந்து கொள்ளும் முன்பே தான்
காலன் வந்து கூட்டிச் சென்றானே

மேலும்

வாழும் முன் முடிந்து போகும் வாழ்க்கை 09-Jul-2016 4:44 pm
நன்றி 09-Jul-2016 4:00 pm
சதீசுகுமரன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 9:10 am

நிலவுக்கு ஒரு வெண்பா
எழுதினேன்
நீந்துகின்ற மீனுக்கு ஒரு தண்பா
எழுதினேன்
வஞ்சி உனக்கு
முக்கனி முத்தமிழ் முச்சீரால்
ஒரு வஞ்சிப்பா எழுத வேண்டும்
கொஞ்சும் இதழால் கொஞ்சம்
தமிழில் சிரி !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய வேலாயுதம் ஆவுடையப்பன் அன்புடன்,கவின் சாரலன் 25-May-2016 8:24 am
தமிழ் அன்னை ஆசிகள் ஓவியமும் அருமை கொஞ்சும் இதழால் சிரிப்பதே அழகு தொடரட்டும் இலக்கியப் பயணம் நன்றி . .. 25-May-2016 5:18 am
அப்படியா ? எந்த மொழியில் சிரித்தாலும் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் மிக்க நன்றி கவிப்பிரிய அன்புமணி செல்வம் அன்புடன்,கவின் சாரலன் 24-May-2016 9:04 pm
இந்த அழகியால் தமிழில் சிரிக்க முடியாது. இந்தியில் தான் சிரிப்பார். 24-May-2016 8:57 pm
இதயம் விஜய் அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-May-2016 11:11 am

தாமரைப்பூ
ஒன்று தண்ணீரில்
மூழ்குதே...
உன் விழியில் வழியும்
கண்ணீரால்......

மேலும்

மிக்க நன்றிகள் நண்பா ... 30-May-2016 10:33 am
அழகு நண்பா 30-May-2016 7:47 am
நன்றிகள் நண்பரே ... 26-May-2016 11:06 am
அருமை 25-May-2016 1:39 am
சதீசுகுமரன் - சதீசுகுமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2016 10:17 pm

எனைக் காணாத உனைக் கண்ட நேரம்
கண்டுகொண்டேன் என் தீராத சோகம்
எனைத் தொடர்ந்து வருமென்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

BALAJI R

BALAJI R

Panruti
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
kavingharvedha

kavingharvedha

madurai
மேலே