நிலாதினேஷ் kc - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலாதினேஷ் kc
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  20-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-May-2017
பார்த்தவர்கள்:  516
புள்ளி:  35

என்னைப் பற்றி...

சிறு சிறு கவிதைகள்​ எழுதி நண்பர்களுக்கு கொடுப்பது பழக்கம்

என் படைப்புகள்
நிலாதினேஷ் kc செய்திகள்
நிலாதினேஷ் kc - நிலாதினேஷ் kc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2018 8:17 am

இரவு எனும் பேருந்தில் ஏரி

தூக்கம் எனும் கட்டணம் செலுத்தி

கனவு எனும் படம் பார்த்து

விடியல் எனும் Bus stop இல் இரங்குவோம்

வாழ்க்கை எனும் பயணத்தில்

மேலும்

நன்றி 28-Mar-2018 8:22 pm
அருமை ............ 23-Mar-2018 4:02 pm
நிலாதினேஷ் kc - நிலாதினேஷ் kc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2018 8:17 am

இரவு எனும் பேருந்தில் ஏரி

தூக்கம் எனும் கட்டணம் செலுத்தி

கனவு எனும் படம் பார்த்து

விடியல் எனும் Bus stop இல் இரங்குவோம்

வாழ்க்கை எனும் பயணத்தில்

மேலும்

நன்றி 28-Mar-2018 8:22 pm
அருமை ............ 23-Mar-2018 4:02 pm
நிலாதினேஷ் kc - MALARVIZHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 1:46 pm

கோபத்திற்க்கு ஏன் இத்தனை
அகோரப்பசி என் நேரத்தை
எல்லாம் நிமிடமாய் உண்டு விடுகிறதே!

மேலும்

சுவாசங்கள் போல் ஓடிக்கொண்ட இருக்கிறது நிமிடங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 10:19 pm
உண்மையும் இதுவே 12-Nov-2017 6:28 pm
உண்மைதான் நட்பே...... கோபம் என்னும் தீ எல்லாவற்றையும் தின்றுவிடும்....... 12-Nov-2017 2:36 pm
நிலாதினேஷ் kc - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 6:37 pm

ஒரு பெண்ணிடமிருந்து பெறப்படும்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் பிரிவு
ஒவ்வொரு ஆணின்
வாழ்க்கையிலும்
மறக்கமுடியாத பொக்கிஷங்கள்..!

மேலும்

நன்றி தோழி 03-Feb-2018 8:05 am
ஓஓ ....................!.soo nice creativity !! supreme thought !! 02-Feb-2018 11:59 pm
ம்ம்ம் உண்மை தான் 12-Nov-2017 6:43 pm
உண்மையா வார்த்தை 12-Nov-2017 6:22 pm
நிலாதினேஷ் kc - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2017 1:41 am

உன்னை கட்டி அணைத்துக்கொண்டு
தூங்கும் கனவுகளையும்
உன்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு
நடக்கும் பொழுதுகளையும்
உன்னை ஒட்டி நின்றுகொண்டு வாழ்ந்து
முடிக்கும் வாழ்க்கையையும்
உன்னிடம் வெட்டியாக கொஞ்சம் பேசிக்கொண்டு
இருக்கும் மணித்துளிகளையும்
என்னிடம் சுட்டியாக பேசுவதை ரசித்துக்கொண்டே
இருக்கும் நிம்டங்களையும்
என்னிடம் எதுவுமே பேசாமல் நீ என்னை
பார்க்கும் அந்த நொடிகளையும்
என்னிடம் பதில் சொல்லாமல் நீ
வெட்கி நிற்கும் அந்த தருணத்தையும்
உன்னிடம் பேச ஆயிரம் இருந்தும் நான்
மவுனித்து நிற்கும் அந்த தருணத்தையும்
தான் யாசிக்கிறேன் நான்
வேறொன்றும் பெரிதாக இல்லை
தந்துவிடு கண்ணே

மேலும்

நன்றி 26-Oct-2017 8:39 am
நன்றி 26-Oct-2017 8:39 am
அருமை 24-Oct-2017 10:43 pm
வேறொன்றும் இல்லை... எல்லாம் காதலின் மகிமை.. 24-Oct-2017 9:02 pm
நிலாதினேஷ் kc - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 8:41 am

அன்று ஆசை என்னும் கனவுகளுடன் வாழ்கை. இன்று அனுபவம் என்னும் நினைவுகளுடன் வாழ்கை.

மேலும்

அருமையான வரிகளில் வாழ்க்கை 01-Sep-2017 2:25 pm
நிதர்சனம்...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 01-Sep-2017 11:36 am
யதார்த்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 11:28 am
நல்ல தத்துவம் .! எழுத்துப் பிழையை களையுங்கள் 01-Sep-2017 9:40 am
நிலாதினேஷ் kc - மதிமகள் சண்முகபிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2017 5:54 pm

நான் கால் நீட்டிப் படுத்திருக்க,
உறவுகளும் நண்பர்களும்
சூழ்ந்திருக்க,
இதுவரை நான் பார்க்காதவர்களும்
என்னை பார்க்காதவர்களும்
குழுமி இருக்க,
விபரீதம் நடந்தவிட்டதாய்
ஆழ்மனதில் உறைக்க,
சட்டென எழுந்தேன்,
என் உடலில் அசைவு இல்லை,
என் பேச்சில் ஒலி இல்லை,
என் தீண்டலில் யாருக்கும்
உணர்வு இல்லை,
பின் உணர்ந்தேன்
என் உடலில்
உயிர் இல்லை என்று........

காலை எழுவேன்
என்று நான் உறங்க
விடியா பொழுதாகிப் போனது
மறுநாள் விடியல்....

பிறப்பு என்பது அறியாமல்
போனதால்
என் இறப்பும் அறியாமல்
போனதோ.......

சற்று பின் நோக்கி பயணித்தேன்
இறுக்கத்துடன்....

ஓடி ஆடி விளையாடி
புழுதி மண்ணோடு
உருண்

மேலும்

வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2017 7:57 pm

உன் தோழிகள் உன்னைச்சுற்றி
தினமும் பேசிக்கொண்டிருக்கையில்
எனக்கு கோபமாய்த்தான் வரும் !

தினமும் ஏதேனும் உன்னிடம்
"அழகு குறிப்புகள் "
கேட்டுக்கொண்டிருப்பதே
இவர்களுக்கு வேலையா என்று !

மேலும்

நன்றி 07-Nov-2017 10:09 am
அழகு அழகு 06-Nov-2017 9:03 pm
நன்றி ,,,,அன்பு தம்பி 30-Aug-2017 12:30 pm
அழகே ஆராதிக்கிறேன் 30-Aug-2017 12:28 pm
நிலாதினேஷ் kc - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 8:08 am

முடிவுகள் எடுக்கப்பட்ட பின்

நினைவுகள் எட்டிப்பார்த்த போது

விழிகளின் ஓரம் கண்ணீரும்

மேலும்

நன்றி தோழா 30-Aug-2017 10:55 am
எதிலும் இறுதி யாத்திரை கண்ணீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 8:23 am
நிலாதினேஷ் kc - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 9:18 pm

நான்
நிழலாக இருக்க
நினைத்ததால்
என்னவோ
இன்று இருட்டில்
அவள்

மேலும்

நன்றி தோழா 23-Aug-2017 1:16 pm
தடுமாறும் இதயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 12:28 pm
அருமையான வருணனை ... மதிக்கு எட்டாத உவமை ...... 22-Aug-2017 9:40 pm
நிலாதினேஷ் kc - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2017 10:05 pm

உடைந்ததை ஒட்ட நினைப்பதாக உடன் இருப்பதையும் உடைத்து விடாதே

பொருளும் சரி
சில உறவும் சரி

ஒட்ட வைத்தாலும் சரி
அவை என்றுமே உடைந்தவை தான்

மேலும்

நன்றி தோழமையே 19-Aug-2017 7:55 am
நல்ல தத்துவம் 18-Aug-2017 1:05 pm
நன்று தினேஷ் வாழ்த்துக்கள் 18-Aug-2017 9:49 am
நன்றி தோழரே 18-Aug-2017 6:16 am
நிலாதினேஷ் kc - நிலாதினேஷ் kc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2017 7:46 pm

கோபத்தில் பொறுமையும்

பொறுமையில் தனிமையும்

தனிமையில் சிந்திப்பதும்​

சிந்தனையில் நற்சிந்தனையும்

பிராத்தனையை விட மேல்...

மேலும்

தட்டிக் கொடுக்க எமது தோழமைகள் உள்ள போது எட்டிப் பற்றிக் ஏக்கம் வந்தது சிறந்த கவிகளை... நன்றிகள் பல... 16-Jul-2017 4:08 pm
நல்ல சிந்தனை படைப்பில் , வாழ்த்துக்கள் 16-Jul-2017 3:34 pm
தங்கள் கருத்துக்களுக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எமது தோழமைகளே... 16-Jul-2017 9:57 am
சரி தான் கவிஞரே. 15-Jul-2017 11:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே