நிலாதினேஷ் kc - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நிலாதினேஷ் kc |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 20-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-May-2017 |
பார்த்தவர்கள் | : 529 |
புள்ளி | : 35 |
சிறு சிறு கவிதைகள் எழுதி நண்பர்களுக்கு கொடுப்பது பழக்கம்
இரவு எனும் பேருந்தில் ஏரி
தூக்கம் எனும் கட்டணம் செலுத்தி
கனவு எனும் படம் பார்த்து
விடியல் எனும் Bus stop இல் இரங்குவோம்
வாழ்க்கை எனும் பயணத்தில்
இரவு எனும் பேருந்தில் ஏரி
தூக்கம் எனும் கட்டணம் செலுத்தி
கனவு எனும் படம் பார்த்து
விடியல் எனும் Bus stop இல் இரங்குவோம்
வாழ்க்கை எனும் பயணத்தில்
கோபத்திற்க்கு ஏன் இத்தனை
அகோரப்பசி என் நேரத்தை
எல்லாம் நிமிடமாய் உண்டு விடுகிறதே!
ஒரு பெண்ணிடமிருந்து பெறப்படும்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் பிரிவு
ஒவ்வொரு ஆணின்
வாழ்க்கையிலும்
மறக்கமுடியாத பொக்கிஷங்கள்..!
உன்னை கட்டி அணைத்துக்கொண்டு
தூங்கும் கனவுகளையும்
உன்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு
நடக்கும் பொழுதுகளையும்
உன்னை ஒட்டி நின்றுகொண்டு வாழ்ந்து
முடிக்கும் வாழ்க்கையையும்
உன்னிடம் வெட்டியாக கொஞ்சம் பேசிக்கொண்டு
இருக்கும் மணித்துளிகளையும்
என்னிடம் சுட்டியாக பேசுவதை ரசித்துக்கொண்டே
இருக்கும் நிம்டங்களையும்
என்னிடம் எதுவுமே பேசாமல் நீ என்னை
பார்க்கும் அந்த நொடிகளையும்
என்னிடம் பதில் சொல்லாமல் நீ
வெட்கி நிற்கும் அந்த தருணத்தையும்
உன்னிடம் பேச ஆயிரம் இருந்தும் நான்
மவுனித்து நிற்கும் அந்த தருணத்தையும்
தான் யாசிக்கிறேன் நான்
வேறொன்றும் பெரிதாக இல்லை
தந்துவிடு கண்ணே
அன்று ஆசை என்னும் கனவுகளுடன் வாழ்கை. இன்று அனுபவம் என்னும் நினைவுகளுடன் வாழ்கை.
நான் கால் நீட்டிப் படுத்திருக்க,
உறவுகளும் நண்பர்களும்
சூழ்ந்திருக்க,
இதுவரை நான் பார்க்காதவர்களும்
என்னை பார்க்காதவர்களும்
குழுமி இருக்க,
விபரீதம் நடந்தவிட்டதாய்
ஆழ்மனதில் உறைக்க,
சட்டென எழுந்தேன்,
என் உடலில் அசைவு இல்லை,
என் பேச்சில் ஒலி இல்லை,
என் தீண்டலில் யாருக்கும்
உணர்வு இல்லை,
பின் உணர்ந்தேன்
என் உடலில்
உயிர் இல்லை என்று........
காலை எழுவேன்
என்று நான் உறங்க
விடியா பொழுதாகிப் போனது
மறுநாள் விடியல்....
பிறப்பு என்பது அறியாமல்
போனதால்
என் இறப்பும் அறியாமல்
போனதோ.......
சற்று பின் நோக்கி பயணித்தேன்
இறுக்கத்துடன்....
ஓடி ஆடி விளையாடி
புழுதி மண்ணோடு
உருண்
உன் தோழிகள் உன்னைச்சுற்றி
தினமும் பேசிக்கொண்டிருக்கையில்
எனக்கு கோபமாய்த்தான் வரும் !
தினமும் ஏதேனும் உன்னிடம்
"அழகு குறிப்புகள் "
கேட்டுக்கொண்டிருப்பதே
இவர்களுக்கு வேலையா என்று !
முடிவுகள் எடுக்கப்பட்ட பின்
நினைவுகள் எட்டிப்பார்த்த போது
விழிகளின் ஓரம் கண்ணீரும்
நான்
நிழலாக இருக்க
நினைத்ததால்
என்னவோ
இன்று இருட்டில்
அவள்
உடைந்ததை ஒட்ட நினைப்பதாக உடன் இருப்பதையும் உடைத்து விடாதே
பொருளும் சரி
சில உறவும் சரி
ஒட்ட வைத்தாலும் சரி
அவை என்றுமே உடைந்தவை தான்
கோபத்தில் பொறுமையும்
பொறுமையில் தனிமையும்
தனிமையில் சிந்திப்பதும்
சிந்தனையில் நற்சிந்தனையும்
பிராத்தனையை விட மேல்...
நண்பர்கள் (9)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

வெண்ணிலா அர்ஜுனன்
kangeyam

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி
