Harini karthik - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Harini karthik |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 04-Oct-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 265 |
புள்ளி | : 13 |
இரசனைகளின் இரசிகை நான் ....rn🤗😍😘😚👰
நெடூஞ்சாலையில் நெருங்கி அவன் வருகையில்
ஸ்தம்பித்து போய் நிற்கிறேன்
அவன் நினைவில் வரும் கனவு கலையும் வரை ....!!!!
கூவத்தில் குளித்தெழுந்தாலும்,
நிலவின் பிம்பம் மாசடைவதில்லை.
செருப்பால அடிப்பேன்..
கோபத்தின் உச்சானி கொம்பில் நின்று பேயாட்டம் ஆடி,
அதன் தொடர்ச்சியாய் விரல் வழியே பாய்ந்த வார்த்தைகளிலும் அனல் கொட்டியது..
யாருடா நீ...
எனக்கு நீ என்ன வேணும்,பேஸ்புக்கில் ரெண்டு லைக் ஒரு கமெண்ட் போட்டால் உடனே பாஞ்சுக்கிட்டு இன்பாக்ஸ்ல வந்து என்னென்னமோ பேசுற,
உன்னை பத்தி எதும் கேட்டேனா,தேவை இல்லாம எதுக்கு உன்னோட பர்சனல் விசயத்தை வந்து என்னிடம் வந்து பேசுற..இனிமேல் வந்தினா ஸ்கிரீன் ஸாட் எடுத்து போட்டு கிழிச்சுருவேன் பார்த்துக்கோ ராஸ்கல் என அவனுக்கு இன்பாக்ஸில் பதிலெழுதி விட்டு அவன் படித்ததும் ப்ளாக் செய்து விட்டு லாக் அவுட் செய்து திரும்பினாள் ராஜி.
ஆனாலும் மனசு கொத
நெடூஞ்சாலையில் நெருங்கி அவன் வருகையில்
ஸ்தம்பித்து போய் நிற்கிறேன்
அவன் நினைவில் வரும் கனவு கலையும் வரை ....!!!!
தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்
தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்
நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்
கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்
சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"
பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்
௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்
இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .
சொல்ல வார்த்தை அற்ற நிலை ...
இசையே யாவும் ...
நானும் தாயானேன்
கல்யாணப் பிரசவத்தில்
கணவன் எனும்
குழந்தையை ஈன்றெடுத்து ...!!!
இஷ்ட்டப்பட்டு பேசும் வார்த்தைகளை
இனியாவது புரிந்து கொள்
இல்லை என்று நான்
பேசி மறைத்தாலும் என்னின்
இதயமாகவே நீ தான் உள்ளாய்...!!!
வேலை பார்த்தால் தான் சுதந்திரம் என்றாச்சு
ஆனால் எனக்கு வேலை பார்க்கவே
சுதந்திரம் இல்லாமல் போச்சு ... !!!
கை கோர்த்து கொண்டிருந்த நிமிடங்கள் முழுதும்
காற்றாலை மின்சாரம் முழுதுமே பாய்ந்த
உணர்வு எனக்குள் !
கைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாய்
அத்தனை இன்பம் எனக்கு !
என் தோள்களையும் பற்றிக்கொண்டிருக்க
ஆசைதான் உனக்கு !
இடம் பொருள் ஏவல் பற்றிய கவலைதான் உனக்கு !
ஆனாலும் உன் இதயமும் என் இதயமும்
பற்றிக்கொண்டதோ !
இருவர் விழிகளும் பேசிக்கொண்டதோ !
இதழ்கள் ஒன்றை ஒன்று பற்ற ஆசைகொண்டதோ !
இதுதான் காதல் என்பதோ !
எத்தனை மென்மையடி உன் விரல்கள் !
இலவம் பஞ்சையும் மிஞ்சுதடி !
என் விரல்கள் உன் கை தவழும் வேளையில்
இன்னும் கொஞ்சநேரம் வேண்டும் என
இதயமும் உன்னிடம் கெஞ்சுதடி
மௌனம் உடைத்து அவ்வப்போது
ஒன்றிரண்டு வார்த்தைகள்
பேசிவிடுகிறாய் !
கவிதைகளுக்கான
சொற்கள் தேடல்
சுலபமாகி விடுகிறது
எனக்கு !