நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நாகராஜன்
இடம்:  Nagercoil
பிறந்த தேதி :  16-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2014
பார்த்தவர்கள்:  402
புள்ளி:  64

என்னைப் பற்றி...

கவிதைகளின் காதலன்

என் படைப்புகள்
நாகராஜன் செய்திகள்
நாகராஜன் அளித்த படைப்பில் (public) soorya598afb211d5cd மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2017 8:18 am

ஆகாய விமான பயணம் என் நீண்ட நாள் ஆசை அதுவும் இரவு நேர பயணமாக இருக்க வேண்டும்...

மொட்டை மாடியில் நின்று நான் ரசிக்கும் பிறை நிலவை அருகில் காடும் பயணமாக இருக்க வேண்டும்

காற்றை கிழித்து மேகத்தினுடே மேகமாய் மிதக்கும் ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் என் பிறை நிலவு எவ்வாறு இருக்கும் எப்போதும் குழந்தையாய் தெரிவவள் குமரியாய் வளர்ந்து இருப்பாளோ..!

#நாகா

மேலும்

நன்றி சகோ 28-Oct-2017 12:56 pm
நன்றி 28-Oct-2017 12:56 pm
ஆசை 02-Sep-2017 1:30 pm
அவள் எப்போதும் குழந்தை தான் மாதம் மாதம் புதுமையாக பிறக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 11:24 am
நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 8:18 am

ஆகாய விமான பயணம் என் நீண்ட நாள் ஆசை அதுவும் இரவு நேர பயணமாக இருக்க வேண்டும்...

மொட்டை மாடியில் நின்று நான் ரசிக்கும் பிறை நிலவை அருகில் காடும் பயணமாக இருக்க வேண்டும்

காற்றை கிழித்து மேகத்தினுடே மேகமாய் மிதக்கும் ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் என் பிறை நிலவு எவ்வாறு இருக்கும் எப்போதும் குழந்தையாய் தெரிவவள் குமரியாய் வளர்ந்து இருப்பாளோ..!

#நாகா

மேலும்

நன்றி சகோ 28-Oct-2017 12:56 pm
நன்றி 28-Oct-2017 12:56 pm
ஆசை 02-Sep-2017 1:30 pm
அவள் எப்போதும் குழந்தை தான் மாதம் மாதம் புதுமையாக பிறக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 11:24 am
நாகராஜன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2017 9:24 pm

என் சிரிப்பில் இருக்கும்
சோகத்தை கண்டகிறியும் நண்பர்கள் அருகில் இல்லை நல்லது தான் அதனால் தான் அழுகையை மறந்து சிரிக்காமல் அழுகையை மறைத்து சிரிக்க கற்றுக்கொண்டேன்...

நந்தவன பூவாய் என்னுள் படர்ந்த கொடியிடையாளை வேரோடு புடுங்கியேறிய துடிக்கும் மனதிற்கு எவ்வாறு புரிய வைப்பேன் ஆணிவேரையாய் என் உயிரில் கலந்த விசச்செடி அவள் என்று..

மேலும்

ம்ம்ம் அவள் eppothum சிறு பிள்ளை தான் தோற்றத்திலும் குணத்திலும் 31-Aug-2017 12:42 pm
காயங்கள் அவள் தந்து விட்டுப் போனாலும் அவளை குழந்தை போல தான் காதலன் நெஞ்சம் பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:23 pm
ம்ம்ம் நன்றி சகோ ... 30-Aug-2017 11:31 pm
காதலின் தோல்வி கடைசியில் காயத்தை மட்டுமே தந்து செல்கிறது...இன்னும் எழுதுங்கள்..வாழ்த்துகள்! 30-Aug-2017 10:34 pm
நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 9:24 pm

என் சிரிப்பில் இருக்கும்
சோகத்தை கண்டகிறியும் நண்பர்கள் அருகில் இல்லை நல்லது தான் அதனால் தான் அழுகையை மறந்து சிரிக்காமல் அழுகையை மறைத்து சிரிக்க கற்றுக்கொண்டேன்...

நந்தவன பூவாய் என்னுள் படர்ந்த கொடியிடையாளை வேரோடு புடுங்கியேறிய துடிக்கும் மனதிற்கு எவ்வாறு புரிய வைப்பேன் ஆணிவேரையாய் என் உயிரில் கலந்த விசச்செடி அவள் என்று..

மேலும்

ம்ம்ம் அவள் eppothum சிறு பிள்ளை தான் தோற்றத்திலும் குணத்திலும் 31-Aug-2017 12:42 pm
காயங்கள் அவள் தந்து விட்டுப் போனாலும் அவளை குழந்தை போல தான் காதலன் நெஞ்சம் பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:23 pm
ம்ம்ம் நன்றி சகோ ... 30-Aug-2017 11:31 pm
காதலின் தோல்வி கடைசியில் காயத்தை மட்டுமே தந்து செல்கிறது...இன்னும் எழுதுங்கள்..வாழ்த்துகள்! 30-Aug-2017 10:34 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2017 6:55 pm

ஒரு கோப்பையின் தேனீர்
முழுவதுமாய் பருகும் வரை
உன் "இதழ் " தித்திப்பை நினைத்தே
பருகிவிடுகிறேன் !


சிறு கனா வில் உன் முகம் தரிசிக்க
பேருந்து பயணத்தின் ஜன்னல் ஒர
இருக்கையில் குட்டி தூக்கம் ஒன்றில்
லயித்து விடுகிறேன் !

பேருந்தின் பின் இருக்கையின் மழலையின்
சிரிப்பை பார்த்து அவ்வப்போது
உன் சிரிப்பை ஒப்பிட்டு அழகு
பார்க்கிறேன் !

பூங்காக்களில் தனிமை இடம் ஒன்றை
தேடி ! அமர்ந்து கொள்கிறேன் !
மலர் மலர் விட்டு மலர் தாவும் பட்டாம் பூச்சியை
ரசிப்பதில் நேரங்களை கடத்தி விடுகிறேன் !

மழை வரும் என்று தெரிந்தவுடன் ..முதல் துளி
ஒன்று என் தேகம் தீண்ட ஆவல் அதிகரித்து விட்டது !

மேலும்

நன்றி ரக்ஷனா 30-Aug-2017 10:09 am
அழகின் கருத்தில் நன்றி .....யாழினி 30-Aug-2017 10:09 am
இறுதி நான்கு வரிகள் மிக அழகு ... உணர்வுகள் மட்டும் ஓங்கும் காதலில் உளறல்கள் அதிகம் . பல நேரம் ஏன் உளறுவது என நினைத்து விழிகளை பேசவிட்டு உதடுகள் தூங்கும் 30-Aug-2017 1:51 am
அருமை 27-Aug-2017 10:45 am
நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 2:11 pm

தோழியே உன் மடிசாய்ந்து
கண்ணீர் விட்டு நான் கதறி அழுத பல தடவை என் அழுகையையும் ரசித்தவன் நானடி...

ஏனோ அந்த காலனுக்கும் உன் போல் தோழி தேவையோ அதனால் தான் உன்னை பிரித்து எடுத்து சென்று விட்டானோ

என் கண்ணீரே வற்றி விட்டது உன் மரணம் என்னும் செய்தி கேட்டு

நீ செய்யும் குரும்புகளை ரசித்து என் சோகங்கள் மறந்தேன் அன்று
இன்றோ என் மகிழ்ச்சியானா
தருணங்கள் யாவும் சோகமாய் உன் நினைவுகளின் பிடியில்

காதலின் பிரிவை விட நட்பின் பிரிவு கொடியது என உணர்த்தி விட்டாய் தோழியே...

மேலும்

ஆமாம் சகோ 23-Aug-2017 8:39 pm
பிரியமானவர்கள் பிரிவது உயிரின் வலி . 23-Aug-2017 4:27 pm
ஆமாம் சகோ முதல் காதல் தோவிக்கு சமம் 21-Aug-2017 10:30 pm
நட்பின் பிரிவு கொடியது ..... 18-Aug-2017 3:06 pm
நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 1:50 pm

சிறிது சிறிதாய் மரணித்த்துக்கொண்டிருக்கிறது நான் விடும் கண்ணீரின் சூட்டில் என் உணர்வுகள் உறவுகள் யாவும்...

என்னவளே உன்னை காதலித்ததற்க்கு நீ
தரும் பரிசு இது தானோ ..

என்னை கொன்றாவது விடு கண்மணியே உணர்வில்லா உயிர் கொண்டு வாழ
என்றும் உன்னவன் நான் என்ற உணர்வில் மரணிப்பதும் சுகமே....

மேலும்

நன்றி சகோ 25-Aug-2017 4:07 pm
நன்றி சகோ 25-Aug-2017 4:06 pm
அருமையான வரிகள் 24-Aug-2017 2:15 pm
உன்னவன் நான் .. வார்த்தைகள் வீரியம் 24-Aug-2017 2:43 am
நாகராஜன் - நாகராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 5:23 pm

அனுபவங்களின் தொகுப்பாய்
என்னுள் பல புதிர்களும்

வலிகளின் தொகுப்பாய்
என்னுள் காதலும்

வலிகளின் மிகுதியாய்
என் கவிதைகளும்

நான் யார் என்ற கேள்வியுடன் கடந்து செல்லும் நொடிகளும்

எவ்வாறு நான் அறிவேன் நான் யார் என்று
இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பார்வையற்றவனாய் என்றும் வாழ்க்கையின் விடியலை நோக்கியே நானும் என் கவிகளும்...

மேலும்

நன்றி சகோ 23-Aug-2017 8:38 pm
சூப்பர் 23-Aug-2017 4:31 pm
நன்றி சகோ 18-Aug-2017 1:05 am
சிறந்த சொல்லாடல்.சகோ வாழ்த்துக்கள் 17-Aug-2017 6:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
Harini karthik

Harini karthik

Bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (35)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

user photo

krishnan hari

krishnan hari

chennai
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே