Sivasankari shanmugam - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Sivasankari shanmugam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 70 |
After 8 years I came to eluthu I forgot to add my writings to eluthu pls guide me how I add my poem ?
உன் நினைவுகள்
என்னும் மாத்திரையை
விழுங்கி விழுங்கியே
வாழ்கிறது
நீ தந்துபோன
காதல் நோயும்
உனைக் கொண்ட
இந்த இதயமும்
உன் பாதச்சுவடு
என்னும் யாத்ரையை
பின் தொடர்ந்தே
போகிறது
என் பேச்சுக்கேட்காத
என் கண்களும்
நீ வாழும்
என் இதயமும்
மதுரை மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்று துவரிமான். இங்கே அழகென்று நான் குறிப்பிடுவது அந்தக் கிராம மக்களின் போராட்டக் குணத்தையும் உணர்வையுமே. 1954-ல் மதுரை மாவட்ட கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டவர் தோழர் கே.பி.ஜானகியம்மாள். குத்தகை விவசாயிகளுக்கான போராட்டத்தை அவர் இங்குதான் தொடங்கினார்.
ஏராளமான காவலர்கள் கைகளில் துப்பாக்கிகளோடு வரப்புகளில் காத்திருக்க, அவற்றைத் துச்சமென மதித்து மிகுந்த துணிச்சலோடும் அந்தக் கிராமத்தின் மக்களோடும் நிலத்தில் இறங்கி உழவுப் பணியைத் தொடங்கினார். வேறு வழியில்லாத அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றபோது ஆவேசமுற்ற மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தடுத்து நிறு
ஒற்றைக்கதவை சாத்தியபடி !
ஒளிந்துகொண்டே !
ஒரு விழியால் !
ஓரப்பார்வை ஒன்றை !
வீசுவது எளிது உனக்கு !
உன் ஓர விழிப்பார்வை வீச்சில் !
என்னிடம் உள்ள ஒற்றை இதயம் !
எகிறி குதித்து உன்னிடம்
ஓடி வந்து விடும்போல !
ஒருத்தியின் புன்னகையில்
கண்ணீரை வடிகட்டி
சமாதிகளில் ஊற்றுகிறேன்
இமைகளின் உலகத்தில்
அவளுடைய ஞாபகங்கள்
சிலுவைகள் ஏந்துகின்றன
பார்வையெனும் ஆயுதம்
என் கால்களை வெட்டி
சப்பானியாய் மாற்றியது
உன் மாதாவிடாய்
காலங்களின் போது
என் வயிறு வலிக்கின்றது
ரேகையெனும் நூலகத்தில்
விரலெனும் புத்தகங்கள்
இயக்கமின்றி பரிதாபமானது
பூக்களின் தேர்வறையில்
பட்டாம் பூச்சி போல்
இமைகள் உறங்குகின்றது
நதிக்குள் தொலைந்த
மீன்களை போல
கனவுகள் தூரமாகிறது
சுவாச நரம்புகளில்
அவளுடைய ஓவியத்தை
உதிரங்கள் வரைகின்றது
என்னவள் சிரிக்கும்
போது குருடனுக்கும்
கவிதைகள் கிடைக்கிறது
கர்ப்பத்தை உட
எத்தனை வயதானாலும் பார்க்கவும், கேட்கவும், ரசிக்கவும் அலுக்காத விஷயங்கள் வாழ்க்கையில் பலப்பல உண்டு தூறாலாய் தூவினாலும் கொட்டித் தீர்த்தாலும் மழை அழகு, சிலுசிலுவென்று ஓடினாலும், அடித்துப் புரட்டியபடி ஆர்பரித்தாலும் ஆறு, கடல், அருவி என்று தண்ணீர் என்றுமே அழகு தான், மணியோசை எழுப்பியபடி நடந்து செல்லும் யானை, நீளமான பாம்பாய் கூவியபடி செல்லும் ரயில், வானில் பறக்கும் ஏரோப்ளான், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காமல் திரும்பத்திரும்ப பார்க்க வைக்கும் பாலச்சந்தரின் கதாபாத்திரங்கள்¢¢, உயிரை உருக்கும் ஜேசுதாசின் பாடல்கள் இவை அனைத்தும் நான் சொன்னது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு, அது நான் திருட்டுத்தனமாய்
அழகிய பேய்கள்
இன்று அம்மாவிடம் இதை சொல்லிவிடுவது என்ற முடிவோடு அம்மாவை கூப்பிட்டேன். அம்மா பேய் இருக்கா ? இல்லையா ?
டேய் நேரா விசயத்துக்கு வா, இழுக்காத எனக்கு நிறைய வேலையிருக்கு
அம்மா, நாம அப்போ கேரளால இருந்தோம், நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன், நான், தம்பி விக்ருத், அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு ராகுல் மூணு பேரும், நம்ம ஆபிஸ் பின்னாடி இருந்த பழைய ரூமுக்கு முன்னாடி விளையாடிட்டு இருந்தோம், அப்பதான் அந்த பேயப் பார்த்தோம். வௌ¢ளசேலை கட்டிட்டு, தலைய விரிச்சுப் போட்டுட்டு அந்த ரூமுக்குள்ள போச்சு, இதே மாதிரி நிறய தடவ பாத்திருக்கோம்.
டேய் அந்த ஊர்க்காரங்கள்ளலாம் தலைய விரிச்சுத் தாண
நண்பர்கள் (12)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

தமிழரசன் பாபு
திருப்பூர், வரப்பட்டி

அருண்குமார்
எறையூர்

தாடியில்லா கேடி கவிஞன்
kodaikanal
இவர் பின்தொடர்பவர்கள் (13)
இவரை பின்தொடர்பவர்கள் (13)

சேகர்
Pollachi / Denmark

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்
