Rakshana - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rakshana
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2017
பார்த்தவர்கள்:  191
புள்ளி:  69

என் படைப்புகள்
Rakshana செய்திகள்
யாழினி வளன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Sep-2017 4:50 pm

உன் நினைவுகள்
என்னும் மாத்திரையை
விழுங்கி விழுங்கியே
வாழ்கிறது
நீ தந்துபோன
காதல் நோயும்
உனைக் கொண்ட
இந்த இதயமும்

உன் பாதச்சுவடு
என்னும் யாத்ரையை
பின் தொடர்ந்தே
போகிறது
என் பேச்சுக்கேட்காத
என் கண்களும்
நீ வாழும்
என் இதயமும்

மேலும்

சில இதயங்கள் அணையாமலும் அறியாமலும் வெட்டிக்கொண்டே ... நன்றி கருத்துக்கு 02-Sep-2017 10:44 am
வரிகளை குறிப்பிட்டமையில் மகிழ்ச்சி 02-Sep-2017 10:42 am
இதயம் எனும் வீட்டில் வெளிச்சம் தான் இல்லை ஆனால் நினைவுகள் வாழ்கிறது அது பாழடைவதும் பிரகாசமாக மாறுவதும் அவளின் சம்மதத்தில் தான் ஒளிந்துள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:36 pm
பின் தொடர்ந்தே போகிறது என் பேச்சுக்கேட்காத என் கண்களும் நீ வாழும் என் இதயமும் மிக அழகான வரிகள்.....வாழ்த்துகள் தோழி. 01-Sep-2017 9:35 pm
Rakshana - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2017 1:23 pm

மதுரை மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்று துவரிமான். இங்கே அழகென்று நான் குறிப்பிடுவது அந்தக் கிராம மக்களின் போராட்டக் குணத்தையும் உணர்வையுமே. 1954-ல் மதுரை மாவட்ட கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டவர் தோழர் கே.பி.ஜானகியம்மாள். குத்தகை விவசாயிகளுக்கான போராட்டத்தை அவர் இங்குதான் தொடங்கினார்.

ஏராளமான காவலர்கள் கைகளில் துப்பாக்கிகளோடு வரப்புகளில் காத்திருக்க, அவற்றைத் துச்சமென மதித்து மிகுந்த துணிச்சலோடும் அந்தக் கிராமத்தின் மக்களோடும் நிலத்தில் இறங்கி உழவுப் பணியைத் தொடங்கினார். வேறு வழியில்லாத அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றபோது ஆவேசமுற்ற மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தடுத்து நிறு

மேலும்

Rakshana - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2017 7:18 pm

ஒற்றைக்கதவை சாத்தியபடி !
ஒளிந்துகொண்டே !
ஒரு விழியால் !
ஓரப்பார்வை ஒன்றை !
வீசுவது எளிது உனக்கு !

உன் ஓர விழிப்பார்வை வீச்சில் !
என்னிடம் உள்ள ஒற்றை இதயம் !
எகிறி குதித்து உன்னிடம்
ஓடி வந்து விடும்போல !

மேலும்

உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி முகத்த விட்டு வேறேதையும் தெரிய வங்கத்துல விளஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி யம்மா இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி கூடியிருப்போம் கூண்டு கிளியே கொஞ்சி கிடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே சாமத்தில வாரேன் யம்மா சாமந்தி பூ தாரேன் கோவப்பட்டு பாத்த யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரச்சு பூசணும் எனக்கு முத்துப்பாண்டி கவிதையும் மொத்தமும் உனக்கு !!!! my favorite cut ringtone my mobile 30-Aug-2017 10:17 am
இரக்கப்பட்டு திரும்ப எறிந்துவிடாதே பந்துபோல என் இதயத்தை வந்தது வந்ததாகவே இருக்கட்டும் வேண்டுமென்றால் உன் இதயத்தை வீசிவிடு கண்ணே யோசிக்க வேண்டாம் வீசிவிட்டு சாத்திக்கொள் கதவையும் கண்களையும் சுவாசம் கொண்டிருப்பேன் உன்னிதயம் எனில்கொண்டு..... உங்கள் கவி தந்த வரிகள் ... ஓரவிழியும் குதித்த ஒற்றை இதயமும் அழகு .... இக்கவிதை நினைவில் கொண்டு வந்தது கரகாட்டக்காரன் கனகாவின் பார்வை :) அப்டி ஒரு புகைப்படம் தேர்வு செய்திருக்கலாமோ என தோன்றியது.. 30-Aug-2017 1:10 am
நன்றி நன்றி நன்றி -sarfan 25-Aug-2017 10:36 am
அன்பின் கருத்தில் மகிழ்ச்சி... இளவெண்மணியன் 25-Aug-2017 10:36 am
Rakshana - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2017 7:31 pm

ஒருத்தியின் புன்னகையில்
கண்ணீரை வடிகட்டி
சமாதிகளில் ஊற்றுகிறேன்
இமைகளின் உலகத்தில்
அவளுடைய ஞாபகங்கள்
சிலுவைகள் ஏந்துகின்றன
பார்வையெனும் ஆயுதம்
என் கால்களை வெட்டி
சப்பானியாய் மாற்றியது
உன் மாதாவிடாய்
காலங்களின் போது
என் வயிறு வலிக்கின்றது
ரேகையெனும் நூலகத்தில்
விரலெனும் புத்தகங்கள்
இயக்கமின்றி பரிதாபமானது
பூக்களின் தேர்வறையில்
பட்டாம் பூச்சி போல்
இமைகள் உறங்குகின்றது
நதிக்குள் தொலைந்த
மீன்களை போல
கனவுகள் தூரமாகிறது
சுவாச நரம்புகளில்
அவளுடைய ஓவியத்தை
உதிரங்கள் வரைகின்றது
என்னவள் சிரிக்கும்
போது குருடனுக்கும்
கவிதைகள் கிடைக்கிறது
கர்ப்பத்தை உட

மேலும்

உண்மைதான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:36 am
ஆமாம் அண்ணா. ஒரு குருடானாலும் கவிதை எழுத முடியும். பார்வை இல்லை என்றால் என்ன உணர்ச்சிகள் உள்ளதே. மிக்க நன்றி 16-Dec-2017 1:19 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2017 10:25 am
எண்ணத்தில் வண்ணம் தீட்டி வார்த்தைகளாய் அதைக் கோர்த்து கவியாய் வடித்துள்ளீர்.... சிறப்பு. வாழ்த்துக்கள் 19-Sep-2017 7:09 pm
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 4:31 pm

எத்தனை வயதானாலும் பார்க்கவும், கேட்கவும், ரசிக்கவும் அலுக்காத விஷயங்கள் வாழ்க்கையில் பலப்பல உண்டு தூறாலாய் தூவினாலும் கொட்டித் தீர்த்தாலும் மழை அழகு, சிலுசிலுவென்று ஓடினாலும், அடித்துப் புரட்டியபடி ஆர்பரித்தாலும் ஆறு, கடல், அருவி என்று தண்ணீர் என்றுமே அழகு தான், மணியோசை எழுப்பியபடி நடந்து செல்லும் யானை, நீளமான பாம்பாய் கூவியபடி செல்லும் ரயில், வானில் பறக்கும் ஏரோப்ளான், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காமல் திரும்பத்திரும்ப பார்க்க வைக்கும் பாலச்சந்தரின் கதாபாத்திரங்கள்¢¢, உயிரை உருக்கும் ஜேசுதாசின் பாடல்கள் இவை அனைத்தும் நான் சொன்னது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு, அது நான் திருட்டுத்தனமாய்

மேலும்

நன்றி 22-Aug-2017 12:23 pm
நன்றாக இருக்கிறது. மேலும் எழுதுங்கள். 22-Aug-2017 12:17 pm
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 5:11 pm

அழகிய பேய்கள்

இன்று அம்மாவிடம் இதை சொல்லிவிடுவது என்ற முடிவோடு அம்மாவை கூப்பிட்டேன். அம்மா பேய் இருக்கா ? இல்லையா ?

டேய் நேரா விசயத்துக்கு வா, இழுக்காத எனக்கு நிறைய வேலையிருக்கு

அம்மா, நாம அப்போ கேரளால இருந்தோம், நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன், நான், தம்பி விக்ருத், அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு ராகுல் மூணு பேரும், நம்ம ஆபிஸ் பின்னாடி இருந்த பழைய ரூமுக்கு முன்னாடி விளையாடிட்டு இருந்தோம், அப்பதான் அந்த பேயப் பார்த்தோம். வௌ¢ளசேலை கட்டிட்டு, தலைய விரிச்சுப் போட்டுட்டு அந்த ரூமுக்குள்ள போச்சு, இதே மாதிரி நிறய தடவ பாத்திருக்கோம்.

டேய் அந்த ஊர்க்காரங்கள்ளலாம் தலைய விரிச்சுத் தாண

மேலும்

நன்றி தோழா 19-Aug-2017 3:44 pm
நன்றி தோழி 19-Aug-2017 3:43 pm
தலைப்பு மிக அழகு ... வாசிக்க தூண்டியது ... கதையின் முடிவு சிரிப்பு ... சிறப்பு 18-Aug-2017 8:37 pm
ரசிக்க வைத்தது . இன்னும் எழுதுங்கள் . 18-Aug-2017 7:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே