Vanmathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vanmathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2017
பார்த்தவர்கள்:  1037
புள்ளி:  9

என் படைப்புகள்
Vanmathi செய்திகள்
Vanmathi - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 8:37 am

25/06/2017 அன்று இலங்கையிலுள்ள பிராதன பத்திரிகைகளில் ஒன்றான தினகரனின் வெளிவந்த என்னுடைய இரண்டாவது கதை


வானுக்கும் மண்ணுக்கும் நடுவே வாண வேடிக்கைகள் பூக்கள் போல் பூத்துக் குலுங்கி இரவினை அலங்கரித்துக் கொண்டிருந்தன. வடக்குப்புற வாடைக் காற்றிலும் கிழக்கு கச்சான் காற்றிலும் நாசிக்குள் நுழைந்து நாவினில் எச்சூற வைத்துக் கொண்டேயிருந்தது பலகார வாசனை.

ஒற்றையடிப் பாதையிலும் சனநெரிசல் குவிந்து ஊரே குதுகலமாக நாளைய பொழுதை வரவேற்க ஒத்திகை பார்த்துக் கொண்டது. பொய்கையிலுள்ள மீன்களைப் போலே சிறார்களின் ஆனந்த எதிர் நீச்சலை யாராலும் தடை போட முடியாத காலத்தின் நிர்ப்பந்தம். இளையோர்களின் மனதில் நாளைய களியாட்

மேலும்

வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 02-Jan-2018 7:59 am
நன்றாக உள்ளது. இறைவன் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார். தன் உழைப்பால் ஏழைகளும் பணக்காரர் ஆகலாம். ஏழைக்கும் பண்டிகைகள் உண்டு. புது ஆடையும் மத்தாப்பு கொளுத்தவும் ஆசைகள் உண்டு. வாழ்க உமது கவி 23-Dec-2017 12:14 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 15-Jul-2017 8:34 pm
அருமையான கதை. 12-Jul-2017 9:44 pm
Vanmathi - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 7:43 am

தீபாவளி சிறுகதை


'யாத்ரா.., யாத்ரா நீ எங்கே இருக்காய்? என்னே விட்டுட்டு எங்கேயும் போய்ட்டியா’? பாசத்தின் பணிவான குரல்கள் அவளது செவிப்பறையினுள் பூங்காற்றாய் நுழைந்தது.

'யாத்வி நான் உன்னே விட்டு எப்பயாவது விலகிப் போயிருக்கனா’? மரணம் வரை உன் நிழலாக நானும் பயணம் செய்து கொண்டிருப்பேன். அவளது மென்மையான வார்த்தைகள் யாத்வியின் இதயத்தில் சாசனமாய் பதிந்தது.

'யாத்ரா நிழல் என்றால் என்ன?' புதிரான வாழ்க்கையில் புரியாத வினாக்களை புதிதாக போடுகிறாள் யாத்வி.

சிறு நிமிடங்கள் மெளனத்தில் சிறைப்பட்ட அவளது இதழ்களை எங்கிருந்தோ வந்த ஞானம் விடுதலை செய்தது. "உள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆற

மேலும்

பணத்தில் என்ன இருக்கின்றது உண்மையில் வாழ்க்கை என்பது அன்புக்குள் தானே புதைந்து கிடக்கின்றது. வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 01-Feb-2018 8:13 pm
உங்கள் தங்கைக்கும் நீங்கள் தான் தாயோ.உணர்வுக்களஞ்சியமே.மிக அழகு சகோதரா. 01-Feb-2018 3:40 pm
இனி வருகின்ற காலங்களில் முயல்கிறேன் வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 02-Jan-2018 7:58 am
மிக அருமை நண்பா. தான் இறந்தும் தன் தோழிக்கு கண் கொடுக்க எண்ணிய மனம் வாழ்க. இவர்களுக்கு இருக்கும் மனம் யாருக்கும் வராது. இறக்க மனம் இவர்களுக்கு உண்டு. தோழி தோழியாகவே இருக்கலாம். அவளே அம்மா, அப்பா எல்லாமாக இருப்பாள். அம்மாவை தோழியாக நினைக்கலாம் ஆனால் தோழியை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழி எல்லாமாக இருப்பவள். கதையின் கடைசி பகுதியை சற்று மாற்றி முடித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன். ஆனால் இதை படித்து முடித்ததும் கண்களில் நீர் கசிகிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி 21-Dec-2017 12:11 am
Vanmathi - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2017 4:50 pm

இலங்கையிலுள்ள பிரதான பத்திரிகைகளில் ஒன்றான தினகரனில் வெளிவந்த என்னுடைய நான்காவது சிறுகதை


கண்கள் தோண்டப்பட்ட நிலையில் சில மனிதர்கள் தீப்பள்ளி எரிந்துகொண்டிருக்கும் மூங்கில் காட்டுக்குள் பாதை தெரியாமல் சாம்பலாகிக் கொண்டிருக்கிறார்கள். வானிலிருந்து மேகங்கள் எரிமலையின் தீப்பிழம்பை கடன் வாங்கி மழையாக பொழிகிறது. நெருப்போடு போரிட்டு வெல்ல முடியாமல் தரையோடு சாம்பலாகி தூசாய் பறந்து பாவிகளின் வாசலை ஏழ் வானம் அடைந்து தட்டுகிறது எண்ணற்ற கைகள்... நரகின் வாசல் ஆவலுடன் திறக்கப்பட்டு வந்தவர்கள் அனைவரும் மீண்டும் தண்டனை செய்யப்படுகின்றனர். ஆனால் நரகமே எதிர்பார்த்த சதைகள் கிழிக்கப்பட்டு என்புகள் உடைக்கப

மேலும்

உண்மைதாங்க. உள்ளங்களை புரிந்து நடப்பவர்களை விட வன்மமான உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்கள் பலர் சூடிக்கொண்ட முகமூடி தான் "சமத்துவம்" பெண்மையை பற்றியும் இரு படைப்புக்கள் எழுதினேன். "ஆனந்த யாழை" "பாலைவனப்பயணங்கள்" எனும் தலைப்பில் அதனை என் கவிதைகள் பக்கத்தில் காணலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Feb-2018 11:18 pm
ஆண்பெண் என்றில்லா புது உயிாி வேண்டும் என்ற சிவகாமி ஆட்சியா் கனவ நனவானால் எங்கள் நிலைமையும் மாறி விடும்.பெண்களை மதிக்கும் ஆண்கள் மிக குறைவு. நிறைய பெண்ணியம் பேசுங்கள். 01-Feb-2018 8:48 pm
நிகழ்கால உலகில் பெண்ணின் நிலைமையை யோசித்தால் அழுகை தான் வருகின்றது. எனக்கும் உடன் பிறப்புக்கள் இருக்கின்றது நண்பா! வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 01-Feb-2018 8:10 pm
சகோதரா கண்களும் இதயமும் பனிக்க வியக்க வைக்கிறாய்.பெண்ணின் உணா்வுகளை மிக அழகாய் பிரதிபலிக்கிறாய்.வாழ்த்துக்கள் 31-Jan-2018 8:11 pm
Vanmathi - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2016 8:47 am

சிந்தி மனிதா!
சித்தாந்தம்
சிதறி போனது
தேசம் மேல்
மக்களுக்காய்
வானவில் நீ
சுடர் பாய்ச்சி
ஓய்ந்த மனம்
பாரத தாரகை

முத்து தீவு
சத்தங்கள்
ஊமையானது
மலர் ஆய்வு
உதிர்ந்தது
காற்றின் ஓய்வு
அழுகின்றது
விட்டில் பூச்சி
சாசனம் எழுதி
சோகங்களை
ஏந்துகின்றது

மக்களுக்காய்
உயிர் துறந்த
மனித மனமே!
காயப் பட்டு
மூச்சுக் காற்று
துயர் திறந்த
அவலம் இன்று
வானின் முகில்
துளிகள் சிந்திட
நீலக் கடலும்
துக்கம் ஏந்திட
மக்கள் மனதில்
சோக வானிலை

விடியல் ஒன்று
வெண் பகலில்
மறைந்து போனது
விழிகள் இன்று
பொய்யானது
கானல் வெள்ளம்
மெய்யானது
உள்ளம் கோடி
நொந

மேலும்

இது எப்படிப்பட்ட கேள்வி என்று புரியவில்லைங்க 18-Dec-2017 8:25 am
ஏன் இந்த வெறுப்பு? 18-Dec-2017 12:15 am
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் 25-Dec-2016 9:50 am
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் 25-Dec-2016 9:50 am
Vanmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2017 1:04 am

குழந்தைகளே
நீங்கள்
சிறகை விரித்து பறக்கும் சீட்டுக் குருவிகள்
வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்து பூச்சிகள்
துள்ளி ஓடும் மான்கள்
மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள்
சேர்ந்துண்ணும் காக்கைகள்
சிந்தனை பலம் கொண்ட எறும்புகள்
நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள்
சிற்பிக்குள் முத்துக்கள்
இசைப் பாடும் குயில்கள்
கற்பனைக்கு எட்டா அதிசயங்கள்
மழலைகளே
உங்களைப்போல் துள்ளி விளையாட ஆசை தான்
விண்ணில் பறக்க ஆசை தான்
மண்ணிலும் புரள ஆசை தான் - ஆனால்
சிறகுகளோ உடல் வலிமையோ இல்லை என்னிடம்
ஆனால் - இன்று
ஒரு நாள் மட்டும்
குழந்தையாகிறேன்
உங்களைச் சிரிக

மேலும்

மிக்க நன்றி நட்பே. உங்கள் கருத்தால் மனமகிழ்ந்தேன் 13-Dec-2017 9:41 am
சோகங்கள் புதைந்த உள்ளத்தில் குழந்தைகளின் புன்னகைகள் வெறுமையான அந்தச் சுவரில் இன்பம் எனும் வாழ்க்கை ஓவியம் வரைகிறது. குழந்தைகளின் இருப்புக்கு வாழ்க்கையில் எதுவும் இணையாகாது. மலடிகளின் வாழ்க்கை என்றாலும் ஒரு ஆணுக்கு பெண்ணாகவும் ஒரு பெண்ணுக்கு ஆணாகவும் வாழும் தவமும் குழந்தைகளின் வரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:51 pm
மிக்க நன்றி நட்பே 22-Nov-2017 4:56 pm
அருமை .... 19-Nov-2017 7:22 pm
Vanmathi - Vanmathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2017 7:44 pm

நீ வேண்டாம் என்று
என்னை வெட்டினாலும்
தொடர்வேன் உன்னை
உன் விரல்களின் நகமாக.

உன் விரல்களை
அழகுபடுத்தும்வி
அவ்வானவில்லாக
வளைந்திருக்கிறேன்.
உன் பாச மின்னலைத் தூவி
ஒளிரச் செய் என்னை.

நித்தமும் உன்னையே
நினைத்து வளர்கிறேன்.
ஒரு முறையாவது
என்னை இரசிக்கமாட்டாயா
என்று.

உன் பாசத்திற்க்காக
ஏங்கி தவிக்கிறேன்டா
என்னை வெட்டிவிடாதே
உன்னை அழகு படுத்த வந்த
என்னை மாய்த்துவிடாதே

மேலும்

மிக்க நன்றி அண்ணா 04-Nov-2017 1:09 pm
வெட்ட வெட்ட வளரும் மரங்கள் செடிகள் போல இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் மனிதனின் ஓர் அங்கம் நகங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2017 12:58 pm
Vanmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 12:01 am

என் கள்வனே!
என்னை ஏன் கேட்கிறாய்?
வார்த்தை இல்லை என்னிடம்
வாழும் காலம் வரை உரைவேன் உன்னிடம்
மணக்கதவு மூடியிருந்தும்- எப்படி
என் உள்ளே நுழைந்தாய்?
கண்கள் மூடிய்ருந்தும்- நீ
கணவிலும் வந்தது ஏனோ?

என் உயிரில் எப்படி கலந்தாய்
எண்ணிலடங்கா மருந்துகள் இருந்தும் எப்படி
என் உயிர்க்கு மருந்தானாய்?
கள்வனை போல் நுழைந்து- என்
சிந்தனையை சிறைபிடித்துவிட்டாய்
என் கள்வனே!
கதிரவன் மறைந்தாலும்- நம்
பாசத்தீ மறையாது
மதியவள் ஒளிந்தாலும்- உன்
மதியவள் என்றும் உன்னுடன்.

மேலும்

மிகவும் மகிழ்ச்சியாக ullathu 13-Dec-2017 9:35 am
மிக்க நன்றி நண்பரே 13-Dec-2017 9:34 am
உன் அருகே வாழும் வரம் கிடைத்தால் இந்த உலகத்தையும் வாங்கி வரும் பலம் பெறுவேன். உன் புன்னகையில் நான் ஆசிர்வதிக்கப்படும் போதெல்லாம் என் அன்னைக்கு இரட்டிப்பு சேவை செய்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:54 pm
Vanmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2017 7:44 pm

நீ வேண்டாம் என்று
என்னை வெட்டினாலும்
தொடர்வேன் உன்னை
உன் விரல்களின் நகமாக.

உன் விரல்களை
அழகுபடுத்தும்வி
அவ்வானவில்லாக
வளைந்திருக்கிறேன்.
உன் பாச மின்னலைத் தூவி
ஒளிரச் செய் என்னை.

நித்தமும் உன்னையே
நினைத்து வளர்கிறேன்.
ஒரு முறையாவது
என்னை இரசிக்கமாட்டாயா
என்று.

உன் பாசத்திற்க்காக
ஏங்கி தவிக்கிறேன்டா
என்னை வெட்டிவிடாதே
உன்னை அழகு படுத்த வந்த
என்னை மாய்த்துவிடாதே

மேலும்

மிக்க நன்றி அண்ணா 04-Nov-2017 1:09 pm
வெட்ட வெட்ட வளரும் மரங்கள் செடிகள் போல இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் மனிதனின் ஓர் அங்கம் நகங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2017 12:58 pm
Vanmathi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2017 3:42 pm

அன்பான நட்பே
நான் உன்னை விட்டு நீங்கவில்லை
என்றும் உன்னுடனேயே yirukkiraen
அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் நட்பு தான் - அதனால்
நீ பேசாதிருக்கும் நொடிகள் கூட மரணம் தான்
இம் மண்ணில் பிறக்கையில் உன் நட்பு இல்லை
விண்ணில் பார்க்கையில் நீ உடன் இல்லை
நாம் பழகிய நாட்கள் சில - அதில்
பேசிய நாட்கள் பல
தொலைதூரம் செல்லும் நட்பு வேண்டாமென்றால்
நம் மண்ணில் நட்பு கொஞ்சம் குறைவு தான்
சூரியனுக்கு நிலா அழகு தான் - ஆனால்
அவை சந்திப்பதேயில்லை
கடலுக்கு கரை நட்பு தான்
அவ்வப்போது வந்து தொட்டு செல்லும்
வானுக்கு பூமி நட்பு தான்ழா
தன் கண்ணீரால் அன்பை

மேலும்

மிக்க நன்றி நண்பர்களே. 13-Dec-2017 9:25 am
சூரியனுக்கு நிலா அழகு தான் - ஆனால் அவை சந்திப்பதேயில்லை........... அருமை வாழ்த்துக்கள்...... 12-Dec-2017 9:02 pm
நல்ல நண்பன் அருகில் இருக்கும் வரை கண்ணீரும் கண்ணை விட்டு தூரம் ஓடி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 7:08 pm
Vanmathi - Vanmathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2017 1:34 pm

Get up my baby
Get up my dear
Get up my beauty
Get up my dear

First brush your teeth
Then rinse it well
Take a bath and give a smile

Get up my baby
Get up my dear
Get up my beauty
Get up my dear

Have your breakfast
Then play a while
Have your lunch
Then sleep well dear

Get up mu baby
Get up my dear
Get up my beaty
Get up my dear

Have your snacks and
Play a while
Have your dinner
Then sleep well dear

Get up my baby
Get up my dear
Get up my beauty
Get up my dear

மேலும்

நன்றி 20-Oct-2017 9:10 am
தமிழை சுவாசமாய் கொடுத்து வேற்றுமொழியை அளவோடு ஐந்தில் விதைப்போம் உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 6:33 pm
மேலும்...
கருத்துகள்

மேலே