மதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Sep-2017
பார்த்தவர்கள்:  1735
புள்ளி:  223

என்னைப் பற்றி...

வலிகளைஎதிர்த்து,வெற்றியின் வழிகாக காத்திருப்பவள்!!!தமிழுக்கும்; உண்மையான அன்பிற்கும் அடிமையானவள்!!!

என் படைப்புகள்
மதி செய்திகள்
மதி - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2018 11:24 am

***************************
இரவின் மடியில்
***************************

வலிகள் உணரவில்லை...
மொழிகள் அறியவில்லை...
கண்ணீர் சிந்தியதில்லை...
காயம் கண்டதில்லை...
வெயிலில் காய்ந்ததில்லை..
மழையில் நனைந்ததில்லை..
பனிகுளிரில் பதுங்கியதில்லை...
மணற்கற்களில் நடந்ததில்லை...
"என் தாயின் கருவறையில்,
உறங்கிய பொழுது!!!!! "

துன்பம் தொடவில்லை..
துக்கம்கிட்ட நெருங்கவில்லை...
பசியில் நொந்ததில்லை...
பாரமென்று ஒன்றுமில்லை...
அன்பிற்கு எல்லையில்லை...
பாசத்திற்கு பஞ்சமில்லை...
செல்வங்களைத் தேடவில்லை..
பாதுகாப்பு

மேலும்

மிக்க நன்றி.. மகிழ்ச்சி 23-May-2018 11:07 am
அருமை... 14-May-2018 9:31 pm
மதி - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2018 11:58 am

தாய் மண்ணே வணக்கம் !
எங்கும்,
தமிழ்மொழியே ஒலிக்கும் !
தலைவணங்கி நிற்போம்..
எம் தாய்
தமிழன்னையைக் காப்போம்!

உலகம் வியக்கும்,
எம் மண்ணின் புகழ்
பாரெங்கும் மணக்கும்!
வானம் கீழிறங்கும்,
எம் தாய் தமிழுக்குச்
செவிச்சாய்க்கும்!

அருவிகள் இசையாகும்;
பறவைகள் இசைப்பாடும்;
இயற்கை இறையாய் வணங்கும்,
எம் தமிழ் மண்ணினை....

பூக்கள் மண்டியிடும் ;
சிற்பங்கள் உயிர்த்தெழும் ;
மலை,கடலென அனைத்தும்
வியந்துப் பார்க்கும் ...,
எம் தமிழரின் வீரத்தினை!!!

கல்வி , செல்வம், வீரமென
அனைத்திலும் எம் முத்தமிழே
முன்நிற்கும்...
எம் தமிழனே ,
வெற்றியடைவான்...

காலங்கள் கடந்தாலும்..
அறிவியல்

மேலும்

மிக்க நன்றி... மகிழ்ச்சி!! 09-May-2018 12:26 pm
தாய் தமிழையும் தாய் மண்ணையும் போற்றி வணங்குவோம்....அருமை...சிறப்பு.... 09-May-2018 12:09 pm
மதி - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2018 11:44 am

************************************
தொலைந்து போன காதலே...
************************************
மூச்சுக்காற்றாய் ,
என்னுயிரினுள் கலந்து ; //

என் மனமுழுவதும் ,
உன்னைச் செதுக்கி; //

என் எண்ணங்களில்,
உன்னை நினைவாக்கி;//

என் எழுத்துக்களை ,
கவிதையாக்கி...//

என்னையும் கவியாக்கி...//

கடந்துச்சென்றாயே...
என் காதலே....//

வழியாய் வந்து....//
விழியாய் காதல் பேசி...//

வலிமறக்கடித்த என் காதலே....//
என்னையும் ,
மறந்து விட்டாயோ.... இப்பொழுது....//

என் பார்வையை .. நீ,
பறித்துக்கொண்ட பின்பும்...//
உன்னையே தேடி
அலைகின்றேன்....//

என் மொழிகளை.... நீ,
மௌனமாக்கிய பின்ப

மேலும்

மிக்க நன்றி.... 09-May-2018 12:25 pm
நன்று 09-May-2018 12:08 pm
மதி - மதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2018 11:58 am

தாய் மண்ணே வணக்கம் !
எங்கும்,
தமிழ்மொழியே ஒலிக்கும் !
தலைவணங்கி நிற்போம்..
எம் தாய்
தமிழன்னையைக் காப்போம்!

உலகம் வியக்கும்,
எம் மண்ணின் புகழ்
பாரெங்கும் மணக்கும்!
வானம் கீழிறங்கும்,
எம் தாய் தமிழுக்குச்
செவிச்சாய்க்கும்!

அருவிகள் இசையாகும்;
பறவைகள் இசைப்பாடும்;
இயற்கை இறையாய் வணங்கும்,
எம் தமிழ் மண்ணினை....

பூக்கள் மண்டியிடும் ;
சிற்பங்கள் உயிர்த்தெழும் ;
மலை,கடலென அனைத்தும்
வியந்துப் பார்க்கும் ...,
எம் தமிழரின் வீரத்தினை!!!

கல்வி , செல்வம், வீரமென
அனைத்திலும் எம் முத்தமிழே
முன்நிற்கும்...
எம் தமிழனே ,
வெற்றியடைவான்...

காலங்கள் கடந்தாலும்..
அறிவியல்

மேலும்

மிக்க நன்றி... மகிழ்ச்சி!! 09-May-2018 12:26 pm
தாய் தமிழையும் தாய் மண்ணையும் போற்றி வணங்குவோம்....அருமை...சிறப்பு.... 09-May-2018 12:09 pm
மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 11:58 am

தாய் மண்ணே வணக்கம் !
எங்கும்,
தமிழ்மொழியே ஒலிக்கும் !
தலைவணங்கி நிற்போம்..
எம் தாய்
தமிழன்னையைக் காப்போம்!

உலகம் வியக்கும்,
எம் மண்ணின் புகழ்
பாரெங்கும் மணக்கும்!
வானம் கீழிறங்கும்,
எம் தாய் தமிழுக்குச்
செவிச்சாய்க்கும்!

அருவிகள் இசையாகும்;
பறவைகள் இசைப்பாடும்;
இயற்கை இறையாய் வணங்கும்,
எம் தமிழ் மண்ணினை....

பூக்கள் மண்டியிடும் ;
சிற்பங்கள் உயிர்த்தெழும் ;
மலை,கடலென அனைத்தும்
வியந்துப் பார்க்கும் ...,
எம் தமிழரின் வீரத்தினை!!!

கல்வி , செல்வம், வீரமென
அனைத்திலும் எம் முத்தமிழே
முன்நிற்கும்...
எம் தமிழனே ,
வெற்றியடைவான்...

காலங்கள் கடந்தாலும்..
அறிவியல்

மேலும்

மிக்க நன்றி... மகிழ்ச்சி!! 09-May-2018 12:26 pm
தாய் தமிழையும் தாய் மண்ணையும் போற்றி வணங்குவோம்....அருமை...சிறப்பு.... 09-May-2018 12:09 pm
மதி - மதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2018 11:44 am

************************************
தொலைந்து போன காதலே...
************************************
மூச்சுக்காற்றாய் ,
என்னுயிரினுள் கலந்து ; //

என் மனமுழுவதும் ,
உன்னைச் செதுக்கி; //

என் எண்ணங்களில்,
உன்னை நினைவாக்கி;//

என் எழுத்துக்களை ,
கவிதையாக்கி...//

என்னையும் கவியாக்கி...//

கடந்துச்சென்றாயே...
என் காதலே....//

வழியாய் வந்து....//
விழியாய் காதல் பேசி...//

வலிமறக்கடித்த என் காதலே....//
என்னையும் ,
மறந்து விட்டாயோ.... இப்பொழுது....//

என் பார்வையை .. நீ,
பறித்துக்கொண்ட பின்பும்...//
உன்னையே தேடி
அலைகின்றேன்....//

என் மொழிகளை.... நீ,
மௌனமாக்கிய பின்ப

மேலும்

மிக்க நன்றி.... 09-May-2018 12:25 pm
நன்று 09-May-2018 12:08 pm
மதி - மதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2018 11:16 am

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
------------------------------------------------------------

வீரம் போற்றும்
வீரத்தாயவள்....

முக்கனிப் போல்
முத்தான முத்தமிழழகியவள்....

உயிரும் மெய்யுமாய் , நம்
உயிர்மூச்சோடு கலந்தவள்...

வானமும் கீழிறங்கி
வணங்கி நிற்கும் , புகழுடையவள்...

வனமகளும் மணம்
மயங்கும் மனமுடையவள்....

தாழ்வுமனப்பான்மையை
தகர்த்திட வந்தவள்....

பார் போற்றும் ,
செந்தமிழ் அவள்...

சிலையல்ல அவள்...
அழகிய கலையவள்!!!

குயிலின் இசையும்
தோற்றுவிடும்... தமிழிசைக்கு!!!

பறவைகள் பாட விரும்பும்...
தமிழவளை...

வெறும் மொழியல்ல அவள்...
தாயுமானவள்!!!

வீரத்தையும் ; த

மேலும்

மதி - மதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2018 11:36 am

மரங்களெல்லாம் ,
தலையசைக்கும்
என்னவனின் வார்த்தைக்கு....

பூக்களெல்லாம் ,
பாதையாகும்
என்னவனின் பாதம் பட.....

இயற்கையும் இசைப்பாடும்,
என்னவனின் மனதில்
இடம் பிடிக்க....

தென்றலும் ; திங்களும்
மதிமயங்கும்,
என்னவனின் ,
திருமுகம் கண்டு...

நதிகளும் கடலலைலென
ஓடிவரும்...
என்னவனைப் பார்க்க...

கதிரவனும் காத்திருப்பான்,
என்னவனின் வருகைக்கு..

விழிகளெல்லாம்
வியந்துப்பார்க்கும்...
என்னவனின் விழியினை.....

மொழிகளெல்லாம்
ஏங்கிநிற்கும்...
என்னவனின் மொழிக்கேட்க....

மழையும் பூவாகும்..
அவனைத் தொட்டுச் செல்ல....

தன் பெயரால் உலகை
அடிமை செய்தவன்....
அவனே....காதல்....
என்

மேலும்

அழகிய கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 9:34 pm
மிக்க நன்றி... மகிழ்ச்சி! 09-May-2018 11:47 am
காதலனை ஆராதிக்கும் காதல்.அழகு 09-May-2018 11:38 am
மதி - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2018 11:36 am

மரங்களெல்லாம் ,
தலையசைக்கும்
என்னவனின் வார்த்தைக்கு....

பூக்களெல்லாம் ,
பாதையாகும்
என்னவனின் பாதம் பட.....

இயற்கையும் இசைப்பாடும்,
என்னவனின் மனதில்
இடம் பிடிக்க....

தென்றலும் ; திங்களும்
மதிமயங்கும்,
என்னவனின் ,
திருமுகம் கண்டு...

நதிகளும் கடலலைலென
ஓடிவரும்...
என்னவனைப் பார்க்க...

கதிரவனும் காத்திருப்பான்,
என்னவனின் வருகைக்கு..

விழிகளெல்லாம்
வியந்துப்பார்க்கும்...
என்னவனின் விழியினை.....

மொழிகளெல்லாம்
ஏங்கிநிற்கும்...
என்னவனின் மொழிக்கேட்க....

மழையும் பூவாகும்..
அவனைத் தொட்டுச் செல்ல....

தன் பெயரால் உலகை
அடிமை செய்தவன்....
அவனே....காதல்....
என்

மேலும்

அழகிய கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 9:34 pm
மிக்க நன்றி... மகிழ்ச்சி! 09-May-2018 11:47 am
காதலனை ஆராதிக்கும் காதல்.அழகு 09-May-2018 11:38 am
மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 11:44 am

************************************
தொலைந்து போன காதலே...
************************************
மூச்சுக்காற்றாய் ,
என்னுயிரினுள் கலந்து ; //

என் மனமுழுவதும் ,
உன்னைச் செதுக்கி; //

என் எண்ணங்களில்,
உன்னை நினைவாக்கி;//

என் எழுத்துக்களை ,
கவிதையாக்கி...//

என்னையும் கவியாக்கி...//

கடந்துச்சென்றாயே...
என் காதலே....//

வழியாய் வந்து....//
விழியாய் காதல் பேசி...//

வலிமறக்கடித்த என் காதலே....//
என்னையும் ,
மறந்து விட்டாயோ.... இப்பொழுது....//

என் பார்வையை .. நீ,
பறித்துக்கொண்ட பின்பும்...//
உன்னையே தேடி
அலைகின்றேன்....//

என் மொழிகளை.... நீ,
மௌனமாக்கிய பின்ப

மேலும்

மிக்க நன்றி.... 09-May-2018 12:25 pm
நன்று 09-May-2018 12:08 pm
மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 11:36 am

மரங்களெல்லாம் ,
தலையசைக்கும்
என்னவனின் வார்த்தைக்கு....

பூக்களெல்லாம் ,
பாதையாகும்
என்னவனின் பாதம் பட.....

இயற்கையும் இசைப்பாடும்,
என்னவனின் மனதில்
இடம் பிடிக்க....

தென்றலும் ; திங்களும்
மதிமயங்கும்,
என்னவனின் ,
திருமுகம் கண்டு...

நதிகளும் கடலலைலென
ஓடிவரும்...
என்னவனைப் பார்க்க...

கதிரவனும் காத்திருப்பான்,
என்னவனின் வருகைக்கு..

விழிகளெல்லாம்
வியந்துப்பார்க்கும்...
என்னவனின் விழியினை.....

மொழிகளெல்லாம்
ஏங்கிநிற்கும்...
என்னவனின் மொழிக்கேட்க....

மழையும் பூவாகும்..
அவனைத் தொட்டுச் செல்ல....

தன் பெயரால் உலகை
அடிமை செய்தவன்....
அவனே....காதல்....
என்

மேலும்

அழகிய கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 9:34 pm
மிக்க நன்றி... மகிழ்ச்சி! 09-May-2018 11:47 am
காதலனை ஆராதிக்கும் காதல்.அழகு 09-May-2018 11:38 am
மதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 11:24 am

***************************
இரவின் மடியில்
***************************

வலிகள் உணரவில்லை...
மொழிகள் அறியவில்லை...
கண்ணீர் சிந்தியதில்லை...
காயம் கண்டதில்லை...
வெயிலில் காய்ந்ததில்லை..
மழையில் நனைந்ததில்லை..
பனிகுளிரில் பதுங்கியதில்லை...
மணற்கற்களில் நடந்ததில்லை...
"என் தாயின் கருவறையில்,
உறங்கிய பொழுது!!!!! "

துன்பம் தொடவில்லை..
துக்கம்கிட்ட நெருங்கவில்லை...
பசியில் நொந்ததில்லை...
பாரமென்று ஒன்றுமில்லை...
அன்பிற்கு எல்லையில்லை...
பாசத்திற்கு பஞ்சமில்லை...
செல்வங்களைத் தேடவில்லை..
பாதுகாப்பு

மேலும்

மிக்க நன்றி.. மகிழ்ச்சி 23-May-2018 11:07 am
அருமை... 14-May-2018 9:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே