ANUSHA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ANUSHA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Sep-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  0

என் படைப்புகள்
ANUSHA செய்திகள்
ANUSHA - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 8:24 pm

இருள் சூழ்ந்த மாலைப்பொழுது!
வெட்கத்தில் எட்டிப்பார்க்கும் நிலவு!
தவிர்க்க முடியாத மழைச்சாரல்!
கூடவே மனதைத் தொட்டுச்செல்லும்,
இதமான காற்று!
மலரும் மண்ணின் வாசனை!
அமைதி நிறைந்த சுற்றுச்சூழல்!
தனிமையில் நான்,
என் நினைவினில் நீ.....
எனதுயிர் தமிழ் அழகியே!!!

மேலும்

நட்புடன் நன்றி 01-Oct-2017 12:21 pm
அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி 01-Oct-2017 12:20 pm
அடடா ...இப்படி ஒரு ..சூழல் ..தமிழ் நினைவு இனிக்கும் ..நன்று பானுமதி 30-Sep-2017 9:55 am
பொருத்தமான கவிதை 30-Sep-2017 9:10 am
ANUSHA - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 8:37 am

போலியான அழகிற்கும்;
பொய்யான ஏட்டுக்கல்விக்கும்
பணத்தைக் கொட்டுகிறோம்!!!

அதனால்,
பல உயிர்களை இழக்கிறோம்;

உண்மையான அன்பைத்
தொலைக்கிறோம்......

சிந்தியுங்கள்...
விழித்தெழு தமிழா!!!
நாளைய பாரதம் நம் கையில்......

மேலும்

மிக்க நன்றி! 01-Oct-2017 12:18 pm
அருமை ..நன்று வாழ்த்துக்கள் ..மேலும் எழுதுங்கள் 30-Sep-2017 9:56 am
அருமை 30-Sep-2017 9:08 am
திறமைகள் எல்லாம் மனதில் தோன்றி மண்ணுக்குள் உக்கிப்போகிறது காரணம் செல்வம் என்ற சமுதாயத்தின் அறியாமை. வருங்காலம் நலமானால் மனிதமும் கொஞ்சம் மண்ணில் தன் கடமை செய்து விட்டு விடைபெறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 5:08 pm
ANUSHA - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 9:24 pm

அம்மா...,

நேற்று வரை
தமிழை மட்டுமே
நேசித்துக்கொண்டிருந்தேன்....

ஆனால்,இன்றுவரை
நீயோ என்னை மட்டுமே
நேசித்துக்கொண்டிருக்கிறாய்....

அதனால்,
இன்று என் தமிழ் உன்னை மட்டுமே
நேசிக்கிறது.....,
கவிதையின் உருவில்!!!!!

மேலும்

அழகு தமிழ் ..இனிய தமிழ் என்றும் அழகு ..சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள் 30-Sep-2017 9:54 am
கவிதை நயம் அழகு 30-Sep-2017 9:07 am
சரியாக சொன்னீர்கள்! கருத்துக்கு மிக்க நன்றி 29-Sep-2017 8:09 pm
அம்மா அவள் காலுக்கு இதயத்தை செருப்பாக மாட்டி பணி செய்திடல் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 6:38 pm
ANUSHA - மதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2017 6:00 pm

மலரே,
உன்னை மணக்கத்
தென்றலானேன்;
ஆனால்,
மணம் வீசத் தெரிந்த உனக்கு,
என் மனம் புரியவில்லை!!!

மேலும்

அழகு ...மேலும் எழுதுங்கள் ..பானுமதி 30-Sep-2017 9:53 am
நன்றாக உள்ளது 30-Sep-2017 9:05 am
காலங்கள் இதயத்தை காதலால் தண்டிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 9:10 pm
மேலும்...
கருத்துகள்

மேலே