Rakshana- கருத்துகள்

திருட்டிலேயே பெரியது அடுத்தவர் கற்பனைகளை திருடுவதுதான் தங்கள் பதிவை பார்த்த அடுத்த நொடி என் கவிதைகள் சிலவற்றை நீக்கி விட்டேன் வேறென்ன செய்ய முடியும் என்னால்

ஆம் நண்பா மனதை தொலைப்பது நல்லதே

கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறாய் தோழா கவிதையாக

வார்த்தை பிரயோகங்கள் அருமை

வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன நண்பா அருமை

அருமை அன்பென்ற ஒன்று இல்லையேல் அகிலமே இல்லை


Rakshana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே