சுரேந்தர் கண்ணன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : சுரேந்தர் கண்ணன் |
| இடம் | : கும்பகோணம் |
| பிறந்த தேதி | : 05-Dec-1986 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 03-Nov-2017 |
| பார்த்தவர்கள் | : 975 |
| புள்ளி | : 60 |
நெருப்பில் விழுந்த
விட்டில் பூச்சி
உன் நினைவில் விழுந்த
நான்..
பக்கம் பக்கமாய்
எழுதுகிறேன்..
உன் பக்கத்தில்
இருந்த தருணங்களை...
இரக்கம் இல்லையா
உன் நினைவுகளுக்கு?
.......
என் உறக்கம்
தொலைத்த இரவுகள்..
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.
"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.
மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."
ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர
நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?
1.எளிது என்பதாலா ?
2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?
3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?
இலக்கியம்
*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன
இணையத்திலும்
கங்கை நீரெடுத்து
கண்ணே உன்னை நீராட்டி!
காசி புண்ணியமெல்லாம்
என் மகராசி உனைசேர!
குறிஞ்சி மலரெடுத்து
உன் கூந்தலிலே சூடி!
கோஹினூர் வைரம் எடுத்து
உன் நெற்றியிலே சுட்டியாய்!
தூத்துக்குடி முத்தெடுத்து
உன் கழுத்துக்கு மாலையிட்டு
குமரி அம்மன் மூக்குத்தி
என் துணைவி
உன்னை அலங்கரிக்க!
திருச்சானூர் வளையல்கள்
உன் கரங்களில் குலுங்கிட
திருபுவனம் பட்டு
உன் திருமேனியில் ஜொலித்திட
கும்பகோணம் வெற்றிலையாய்
குலம் செழிக்க வந்தவளே!
சிரபுஞ்சி மழைபோல
அன்பைக் கொட்டி நின்னவளே!
சித்தமெல்லாம் குடியிருக்கும்
என் அம்மாவின் மருமகளே!
உன் திட்டமெல்லாம் ஈடேறி
திக்கெட்டும் பெருமை