சுரேந்தர் கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேந்தர் கண்ணன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  05-Dec-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2017
பார்த்தவர்கள்:  950
புள்ளி:  56

என் படைப்புகள்
சுரேந்தர் கண்ணன் செய்திகள்
சுரேந்தர் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2025 7:06 pm

நீ இன்னும்
என்னுடன் தான் இருக்கிறாய்!

என் கணினியின்
கடவுச் சொல்லாகவும்..

என் பிள்ளைக்கு
நான் சொல்லும்
கற்பனைக்கதையின்
கதாநாயகியாகவும்..

என் மனைவிக்கு
தெரியாமல் நான்
மறைத்து வைத்திருக்கும்
உன் புகைப்படத்திலும்..

உன் பெயரை யாராவது கூப்பிட
கேட்கும்போதும்..
உன் சாயலில் யாரையாவது
பார்க்கும்போதும்..

உனக்காக நான்
எழுதிய கவிதைகளிலும்...

தூக்கம் தொலைத்த
பின்னிரவுகளில்
உன் நினைவில்
நான் சிந்திய
கண்ணீர் துளிகளிலும்...

மேலும்

சுரேந்தர் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2025 1:57 am

என் சமீபத்திய
புகைப்படத்தை பார்த்துவிட்டு
சக தோழி கேட்டாள் கவலையுடன்
என்னடா தலைமுடி
ரொம்ப கொட்டிவிட்டதே என்று..

தலைவிதிதான்
மாறவில்லை
தலையாவது
மாறிவிட்டுப்போகட்டுமே
என்றேன் சிரித்துக்கொண்டே...

மேலும்

சுரேந்தர் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2025 1:48 am

நட்பில் என்ன
ஆண்பால் பெண்பால்..
அது
எல்லாவற்றுக்கும் அப்பால்..

மேலும்

சுரேந்தர் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2025 1:31 am

நீரடித்து நீர் விலகாது
உண்மைதான்..

நீ பிரிந்தும்
நான் உன்னை
மறந்தா போய்விட்டேன்..

மேலும்

சுரேந்தர் கண்ணன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 12:54 pm

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர

மேலும்

அருமையான கதை. வாழ்த்துக்கள்.. 20-Nov-2024 5:21 pm
இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
சுரேந்தர் கண்ணன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2024 7:55 pm

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

மேலும்

கவிதை எளிதா ? புதுக்கவிதை எளிது யாப்பு அவ்வளவு எளிதல்ல ஆயினும் பயின்றால் எளிதே அழகிய கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனீஷ் பாத்திமா 28-Nov-2024 2:47 pm
எளிது 28-Nov-2024 10:22 am
அருமை சரியாகச் சொன்னீர்கள் கவிஞன் பிறந்தபின் கவிதை பிறக்கும் கவிஞன் மறையினும் கவிதை மறையா மறைந்தும் மறையா மாபெரும் புகழை அடையும் கவிஞன் ஆயிரத்தில் ஒருவனே ! ----கவிஞர் கண்ணதாசன் சொன்னது அவர் எழுதிய வரிகள் அவருக்கே மிகவும் பொருந்துகிறது கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய சுரேந்தர் கண்ணன் 04-Nov-2024 9:33 pm
கவிதை மட்டுமே கவிஞன் காலத்திற்கும் அப்பால் வாழும் 04-Nov-2024 8:56 pm
சுரேந்தர் கண்ணன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2024 1:47 am

*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன

மேலும்

நன்றி 29-Feb-2024 1:51 am
அருமை.. 25-Feb-2024 10:41 am
சுரேந்தர் கண்ணன் - சுரேந்தர் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2023 1:03 am

இணையத்திலும்
கிடைக்கவில்லை!!
உன் இதயத்தில்
நுழையும் வழி!!!

மேலும்

நன்றி... 12-Sep-2023 8:43 pm
உளமார்ந்த நன்றி... 12-Sep-2023 8:43 pm
நன்றாக இருக்கிறது ......ரசித்தேன் படித்து வாழ்த்துக்கள் சுரேந்தர் கண்ணன் 11-Sep-2023 8:13 pm
அருமை 11-Sep-2023 3:01 pm
சுரேந்தர் கண்ணன் - சுரேந்தர் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2017 10:10 pm

கங்கை நீரெடுத்து
கண்ணே உன்னை நீராட்டி!

காசி புண்ணியமெல்லாம்
என் மகராசி உனைசேர!

குறிஞ்சி மலரெடுத்து
உன் கூந்தலிலே சூடி!

கோஹினூர் வைரம் எடுத்து
உன் நெற்றியிலே சுட்டியாய்!

தூத்துக்குடி முத்தெடுத்து
உன் கழுத்துக்கு மாலையிட்டு

குமரி அம்மன் மூக்குத்தி
என் துணைவி
உன்னை அலங்கரிக்க!

திருச்சானூர் வளையல்கள்
உன் கரங்களில் குலுங்கிட

திருபுவனம் பட்டு
உன் திருமேனியில் ஜொலித்திட

கும்பகோணம் வெற்றிலையாய்
குலம் செழிக்க வந்தவளே!

சிரபுஞ்சி மழைபோல
அன்பைக் கொட்டி நின்னவளே!

சித்தமெல்லாம் குடியிருக்கும்
என் அம்மாவின் மருமகளே!

உன் திட்டமெல்லாம் ஈடேறி
திக்கெட்டும் பெருமை

மேலும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காதல் அர்த்தங்கள் சேர்க்கிறது. ஒரு பெண்ணுக்காக சுவாசிக்கும் ஒரு ஆணின் ஆயுள் நாட்கள் கண்ணீரில் கரைந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Nov-2017 8:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தங்க பாண்டியன்

தங்க பாண்டியன்

சிவகங்கை சீமை
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தங்க பாண்டியன்

தங்க பாண்டியன்

சிவகங்கை சீமை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே