சுரேந்தர் கண்ணன்- கருத்துகள்

கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும்

நானாகவா சொல்ல வேண்டும் வார்த்தைகளில் பூத்திருக்கும் கன்னியவள் காதலை... மென்மேலும் எழுதுங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நெகிழ வைத்த வரிகள்... வாழ்த்துக்கள்!!!

கவிதை பெருமழை பொழியட்டும்...
வாழ்த்துக்கள்!!!

ஆசைகள் இனிமையானது தான்
உன் வரிகளைப்போல...

யதார்த்தமான கவிதை வாழ்த்துக்கள் தங்கையே!!!

காதல் வளரட்டும் பல அத்தியாயங்களில்...
வாழ்த்துக்கள்!!!

உங்களின் கருத்துக்கு உளமார்ந்த நன்றி!!!


சுரேந்தர் கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே