விடியலை நோக்கி

அனுபவங்களின் தொகுப்பாய்
என்னுள் பல புதிர்களும்

வலிகளின் தொகுப்பாய்
என்னுள் காதலும்

வலிகளின் மிகுதியாய்
என் கவிதைகளும்

நான் யார் என்ற கேள்வியுடன் கடந்து செல்லும் நொடிகளும்

எவ்வாறு நான் அறிவேன் நான் யார் என்று
இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பார்வையற்றவனாய் என்றும் வாழ்க்கையின் விடியலை நோக்கியே நானும் என் கவிகளும்...

எழுதியவர் : நாகா (16-Aug-17, 5:23 pm)
Tanglish : vitiyalai nokki
பார்வை : 501

மேலே