நட்பின் மரணம்
தோழியே உன் மடிசாய்ந்து
கண்ணீர் விட்டு நான் கதறி அழுத பல தடவை என் அழுகையையும் ரசித்தவன் நானடி...
ஏனோ அந்த காலனுக்கும் உன் போல் தோழி தேவையோ அதனால் தான் உன்னை பிரித்து எடுத்து சென்று விட்டானோ
என் கண்ணீரே வற்றி விட்டது உன் மரணம் என்னும் செய்தி கேட்டு
நீ செய்யும் குரும்புகளை ரசித்து என் சோகங்கள் மறந்தேன் அன்று
இன்றோ என் மகிழ்ச்சியானா
தருணங்கள் யாவும் சோகமாய் உன் நினைவுகளின் பிடியில்
காதலின் பிரிவை விட நட்பின் பிரிவு கொடியது என உணர்த்தி விட்டாய் தோழியே...