உயிரில் கலந்த விசச்செடி

என் சிரிப்பில் இருக்கும்
சோகத்தை கண்டகிறியும் நண்பர்கள் அருகில் இல்லை நல்லது தான் அதனால் தான் அழுகையை மறந்து சிரிக்காமல் அழுகையை மறைத்து சிரிக்க கற்றுக்கொண்டேன்...

நந்தவன பூவாய் என்னுள் படர்ந்த கொடியிடையாளை வேரோடு புடுங்கியேறிய துடிக்கும் மனதிற்கு எவ்வாறு புரிய வைப்பேன் ஆணிவேரையாய் என் உயிரில் கலந்த விசச்செடி அவள் என்று..

எழுதியவர் : நாகா (30-Aug-17, 9:24 pm)
பார்வை : 475

மேலே