செல்வம் சௌம்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வம் சௌம்யா
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  14-May-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2017
பார்த்தவர்கள்:  701
புள்ளி:  160

என்னைப் பற்றி...

நான்
பத்தாம் வகுப்போடு படிப்பை.முடித்தவர்
நாதஸ்வர இசைகலைஞர்
குடும்பத்தை.சேர்ந்தவர்
காதுகேக்காத பேச்சு சரிவர வராதவர்
மாற்றுதிறனாளிகள் சாதிக்க பிறந்தவர்கள்
என்னாலும் இசை கேக்காவிட்டாலும்.கவிதையும் பாடலும் முடியும் என்ற தன்னம்பிக்கையில்
என் படைப்புகள்

என் படைப்புகள்
செல்வம் சௌம்யா செய்திகள்
செல்வம் சௌம்யா - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Sep-2018 2:09 pm

எழுத்து குழுமத்துக்கு
கவிதைகளை
சமர்பிக்க இயலவில்லை

படைப்பை சமர்பிக்க.

உள்ளீடு பொறி இல்லாததால்
கவி படைப்பதை சமர்பிக்க இயலவில்லை
எப்படி சமர்பிப்பது
என விளக்கம் அளிக்கவும்

மேலும்

எழுத்து குழுமத்தில் தங்கள் படைப்பினை சமர்ப்பிக்க ஆர்வம் காட்டியதற்க்கு நன்றி. தங்கள் படைப்புகளை எழுத்து குழுமம் இனிதே வரவேற்கிறது. எழுத்து மெனுவில் உள்ள எழுது-யினை சொடுக்கி அதில் உள்ள பிரிவுகளை தேர்வு செய்யவும். எழுது -> கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை -இல் சென்று உங்கள் படிப்பினை சமர்ப்பிக்கலாம். 25-Sep-2018 11:36 am
Romba easy than madam... Left corner three lines varum la adula sirukathai kavidai nu partition irukum adula click panna "sirukathai inge sodukavum nu irukum adhula neenga eludalam kadhai ,kavidai 18-Sep-2018 3:27 pm

மைவிழியில் கவிஎழுதி -மாமா
நினைவாலே தூதுவிட்டேன்
வம்பிலேதான் மாட்டிக்கிட்டு -மாமா
ஊரு முன்னே குனிஞ்சு நின்றேன்

ஐயனாரு தோப்புபக்கம் -மாமா
கள்ளு குடிக்க போனதென்ன
கண்சிவந்து வந்ததென்ன -மாமா
கடுங்கோபம் ஆனதென்ன? 

ஜிமிக்கி கம்மல் தொங்கலிலே -கள்ளம் வைச்ச- மாமா
ஐயனாரு தோப்பினிலே 
ஏலம் வைச்சே ஏனோ

சந்தன மேனிபோல -மாமா
அலைந்தாடும் மாரு மேல
வீணாசைப் பட்டதென்ன
பெண்ணாசை சுட்டதென்ன?

ஆசைக்கு உனை நினைத்தேன் -மாமா
அழகுக்கொரு கொண்டையிட்டு
ஆடிமல்லி சரமிட்டு-மாமா
ஆசை தொட்டில் ஆடகண்டேன்

தஞ்சாவூர் தண்டிகையில் -மாமா
வாக்கபட்டு போகையிலே
கும்பக்கோணம் தாசிப்பொண்ண -
கூட்டிவந்த கோலமென

ஆத்திலே தலைமுழுகி -
காரைகுடி பட்டுடுத்தி மாமா
ஏலேலோ பாடயிலே
இழுக்குதையா என் மனசு

சேலை பறக்குதடி -
மாராப்பு  மூலையிலே
பக்கத்திலே நீ இருந்து 
பதற வைத்து அணைத்ததென்ன

கைவளையல் ரெண்டும்மின்ன
மோகப்பூ மஞ்சள் மின்ன
முகமுங்கூட மின்னுதடி.
முத்தம்மா மின்னலிலே

காளைநல்ல கறுப்பழகன்
கண்ணாடி மேனியிலே
சூடுவச்ச கள்ளழகன் -
  ஆட வைச்சு. சுத்துதடி ஆசை தொட்டில் ராட்டிணமாம்

பூத்தமலர்  மூடாதடி -
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் -
கதவடைக்க முடியாதடி

மேலும்

செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2017 1:13 pm

வயலெல்லாம் வியர்வையிட்டு
அளவின்றி உழைத்தாயே
ஆற்றல் கொண்டே
விலையில்லா உன்னுழைப்பில்
வேண்டியதை தந்தாயே
வேள்வி கண்டே
நிலமெல்லாம் நிற்கின்றான்
நிலையாற்ற மாந்தர்தாம்
உன் மலத்தை உண்டே
சிலையற்ற இளைஞர்தாம்
நிலையுள்ள வாழ்வாக கூடுகின்றார்
வீரம் கொண்டே

மேலும்

நன்று.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 7:03 pm
நன்றி தோழமையே 20-Aug-2017 3:43 pm
நன்று 20-Aug-2017 1:47 pm
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2017 1:13 pm

வயலெல்லாம் வியர்வையிட்டு
அளவின்றி உழைத்தாயே
ஆற்றல் கொண்டே
விலையில்லா உன்னுழைப்பில்
வேண்டியதை தந்தாயே
வேள்வி கண்டே
நிலமெல்லாம் நிற்கின்றான்
நிலையாற்ற மாந்தர்தாம்
உன் மலத்தை உண்டே
சிலையற்ற இளைஞர்தாம்
நிலையுள்ள வாழ்வாக கூடுகின்றார்
வீரம் கொண்டே

மேலும்

நன்று.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 7:03 pm
நன்றி தோழமையே 20-Aug-2017 3:43 pm
நன்று 20-Aug-2017 1:47 pm
செல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2017 11:55 am

ஆடைக்குள் புகுந்தாடும் ஆனந்த பூங்காற்றே
மேனிக்குள் தென்றலாக தீண்டிவர வேண்டுமடி
சோலைக்குள் பூத்தாடும்
செம்பவள மதுமலரே
சேலைக்குள் பூவாக பூத்துவர வேண்டுமடி
கைபேசி வைத்து பேசும் விழிபேசும்
பெண்ணழகே
மை பூசி வந்தாயோ.மன்மதனை அழைப்பதற்கு
பட்டுக்குள் பளபளக்கும்
அழகிய தமிழ் மகளே
பொட்டுக்குள் நிலவாக நெற்றியிலே
நான் வரவா

மேலும்

ஆஹா அருமையான சிந்தனை... 21-Aug-2017 9:11 am
இம்சைகள் செய்கிறது இளமை இதயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:51 pm
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 11:01 am

வைகுண்டம்.ஆற்றினிலே
பாய்ந்தோடும் பொய்கையிலே
நீராடி போகையிலே
அலை கொஞ்சும் மனமதுவும்
மயிலாடி போகுதடி

விழி கொஞ்சும் முன்னிரண்டும்
முயல் போல நடையெடுக்க
துள்ளாத என் மனமும் துள்ளிவந்து பாடுதடி

பாவாடை மேலுயர்த்தி
கொங்கையிலே கச்சைகட்டி
நீ நீராடும் அழகினிலே
மலையோர இளங்காற்று
தென்றலாகி தீண்டுதடி

சிலையான உன்னழகில்
காற்றான தென்றலுமே
காதலோடு பேசயில
மலையான என் மனசு கலையான
விழிகொண்டு உன் மேனியிலே
நீந்துதடி

மேலும்

நன்றி தோழமையே 20-Aug-2017 3:20 am
கண்களின் வெள்ளம் உணர்வுளுக்கு அணை கட்டுகின்றது 19-Aug-2017 11:17 pm
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 11:29 am

என்ன சுகம் கண்டேனோ
வஞ்சி உனை நானிழந்து
வசந்தம் வீசும் நெஞ்சினிலே
வாசமின்றி போனதடி
முத்தம் தேடும் கன்னத்திலே
வைகை ஆறு பாயுதடி

நான் பாடும் பாடலிலே மாமரத்து பூங்குயிலும் சோககீதம் சொல்லுதடி

உன்மேலே ஆசைவைத்தும்
ஆலையான என் மனசை
உலையாக்கி போனவளே

வாசமில்லா மலரதுவும் வாடிவதங்கி போவது போல்
நீ இல்லா என் மனமும்
வாடிவதங்கி போகுதடி

நான் பாடும் பாடலுமே
ஒருதலை ராகம் தானடி
நிழல் தேடும் என் நெஞ்சினிலும்
ஒருதலை காதலடி

மேலும்

நன்றி தோழமையே 20-Aug-2017 3:18 am
அவளது நினைவுகள் என்ற செல்வம் இருந்தால் போதும் சுவாசங்கள் ஓலமின்றி இசையாக.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:22 pm
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 7:16 pm

பள்ளி பருவத்தில்
பருவத்தில் கோட்டை கட்டி
விளையாடிய நினைவுகள்
பாவாடை தாவணியில்
நீ உலவந்த போது
என் நெஞ்சம் துடித்த நினைவுகள்
பள்ளிகாலம் முடிந்த பின்னும்
பருவகாலம் முடிந்துவிட்டதோ
பருவத்தில் பூத்த காதல்
கற்பனை கோட்டை போலும் ஒருதலை
காதலெனும் கற்பனை
கோட்டையில் உன்னை தேடி தேடி
கழிந்துவிடுகிறதடி
ஏக்கத்தில் கழிந்துவிடும்
இரவுகள்

மேலும்

நன்றி தோழமையே 20-Aug-2017 3:14 am
கண்ணீரை தவிர உலகில் எதுவும் ஆற்றாது காதலின் பிரிவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:13 am
செல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 5:07 pm

உயிரே உறங்காதே
உலகுக்கே சோறுமிட்டாய்
வந்தாரை வாழவைத்தாய்
பண்பாட்டை விதைத்து வந்தாய்
பாவிகளின் செயல் தன்னில்
உயிரை ஏன் உறங்க வைத்தாய்
உயிரே விழித்துவிடு
ஊருக்கே உறவு சொல்ல
காகம் இருக்க
உலகுக்கே வீரம் சொல்ல
தமிழன் இருக்கிறான்
ஜான்சிராணியோ
வேலுநாச்சி வீரம் கண்டே
வீரமானாள்
தற்கொலை படைகளோ
அஞ்சாத நெஞ்சடைச்சி
குயிலி அன்னையே
வழி காட்டியவை
வீர தமிழனே கோழையாக
மடிவதைவிட
வீரனாக மடிந்துவிடு

மேலும்

செல்வம் சௌம்யா - கிச்சாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2016 9:00 pm

புதியதோர் உலகம் செய்வோம்
ஒவ்வொரு உதயத்திலும்
புதுமை காண்போம்

தேங்கி நிற்பதல்ல நதி
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் மதி!

மேலும்

ஒரு சிறு தடங்களில் தேங்கிவிடும் நீர்கூட களங்கமடைகிறது.தடங்களைத்தாண்டி ஓடும் தண்ணீரே கண்ணுக்கழகான நதியாகிறது கடலில்சேர்ந்து முழுமையடைகிறது.இதை உணர்ந்தேன் இக்கவியை வாசித்ததில்.நன்றிகள் 06-Feb-2017 7:26 pm
உலகத்தாரின் பார்வையோ ஊனம் என்பது உடலில் உள்ளத்தாரின் பார்வையோ ஊனம் என்பது மனதில்... முரண்பாடான உலகில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை பயணம்...! 11-Jan-2017 7:36 pm
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி -நட்பே! 11-Jan-2017 7:31 pm
தாங்களின் கவிதை சிறப்பாகவே உள்ளது தாங்களின் பக்கத்தில் உருக்கமாக வேண்டியிருக்கும் வாழ்க்கைதுணை பற்றியும் ஊனமான கதை பற்றியும் சொல்லி இருக்கிறீர் என்னையே எடுத்தாலும் நானும் காதுகேக்காத பேசமுடியாத ஊனமே ஆனா உடலே வெறும் காயம் தான் உடலில் சிறு காயம் உள்ளவனே ஊனம் தான் ஆனா மனம் ஊனமுள்ளவனே ஊனமானவன் தொடர்ந்து படையுங்கள் 11-Jan-2017 4:40 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே