சுரேஷ்ராஜா ஜெ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சுரேஷ்ராஜா ஜெ
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  30-Dec-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2015
பார்த்தவர்கள்:  9964
புள்ளி:  2131

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.
நான் பதினொன்ராம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து கவிதை எழுத தொடங்கி விட்டேன்.
வர்ணனைகள் எழுதுவது இயல்பாக வரும்.
நல்ல கவிதை வரிகள் உள்ள பாடல்களை,பழைய பாடல்களையும் ரசிப்பேன்.
கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய கனவு .நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஒரு லட்சியம்.
இங்கே நிறைய கவிதை போட்டிகள் நடத்தி பரிசு கொடுத்து நிறைய இளம் கவிஞ்ஞர்களை உருவாக்க வேண்டும் என்பதும் என் ஆசை . அதையும் செய்யத்துவங்கி உள்ளேன்
என் விவேகானந்தா பள்ளியில் திடீரெண்டு அம்மா பற்றி ஒரு கவிதை 10 வரிகள் மிகாமல் எழுத வேண்டும் என்றார்கள் .
நான் விளையாட்டாக எழுதினேன் . அந்த விதை முதல் பரிசை பெற்று தந்தது.
என் கவிதை எழுதுதல் இப்பொழுது 21வது ஆண்டை நெருங்க போகிறது.
எழுத்து.காம் இந்த வாய்ப்பு அளித்து எனக்கு ஒரு மேடை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
கவிதை எழுதுவதை விட படம் தேர்வு செய்வதில் அதிக நேரம் செலவு செய்கிறேன் . நடிகை படம் நிறைய படம் சேர்த்து வைத்ததால் எதற்கு தேவை இல்லாமல் அதை வீணடிக்க வேண்டும் என நான் நினைத்த போது தான் உருவானது " மனதைத் தாண்டி வருவாயா ...." விண்ணைத் தாண்டி வருவாயா போல் நாமும் ஒரு கற்பனை கவிதை கலந்த கதை எழுத என்னைத் தூண்டியது .
நடிகையின் மாடர்ன் படங்கள் சில அழகாக இருந்தன. அதை வைத்து தான் மென்பொருள் .. சாப்ட்வேர் கதைகள் எழுத்தில் கொண்டு இருக்கிறேன் . தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .எழுத்து.காம் இல் எனது கவிதைகளில் உங்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்யுங்கள் . மிக்க நன்றி

என் படைப்புகள்
சுரேஷ்ராஜா ஜெ செய்திகள்
சுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2023 10:19 pm

பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள் இருந்தாலும்
ஒரே மொழி பேசும் பெண்மை

மௌன மொழி பேசுவாள்
தமிழைப் போன்று புலமையாவாள்

அழகு விழியில் பேசுவாள்
தமிழைப் போன்று நாணுவாள்

புன்சிரிப்போடு பேசுவாள்
தமிழைப் போன்று புன்னகைப்பாள்

வண்ணமயிலாக ஆடுவாள்
தமிழைப் போன்று வர்ணம் பூசியவள்

புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
தமிழைப் போன்று புள்ளியிட்டு கோலமிடுபவள்

அல்லி விழியுடையாள்
தமிழைப் போன்று கூர்மையானவள்

முல்லை பார்வையினால்
தமிழைப் போன்று குணமுடையவள்

கொள்ளைப்போகும் நெஞ்சம்
தமிழைப் போன்று கவிதையானால்

வானமகள் நாணுவாள்
தமிழைப் போன்று மென்மையானவள்

நிலவைப் போன்

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2023 10:19 pm

பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள் இருந்தாலும்
ஒரே மொழி பேசும் பெண்மை

மௌன மொழி பேசுவாள்
தமிழைப் போன்று புலமையாவாள்

அழகு விழியில் பேசுவாள்
தமிழைப் போன்று நாணுவாள்

புன்சிரிப்போடு பேசுவாள்
தமிழைப் போன்று புன்னகைப்பாள்

வண்ணமயிலாக ஆடுவாள்
தமிழைப் போன்று வர்ணம் பூசியவள்

புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
தமிழைப் போன்று புள்ளியிட்டு கோலமிடுபவள்

அல்லி விழியுடையாள்
தமிழைப் போன்று கூர்மையானவள்

முல்லை பார்வையினால்
தமிழைப் போன்று குணமுடையவள்

கொள்ளைப்போகும் நெஞ்சம்
தமிழைப் போன்று கவிதையானால்

வானமகள் நாணுவாள்
தமிழைப் போன்று மென்மையானவள்

நிலவைப் போன்

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2023 9:29 am

பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள்
ஒரே மொழி பேசும் பெண்மை
மௌன மொழி பேசுவாள்
அழகு விழியில் பேசுவாள்
புன்சிரிப்போடு பேசுவாள்
வண்ணமயிலாக ஆடுவாள்
புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
அல்லி விழியுடையாள்
முல்லை பார்வையினால்
கொள்ளைப்போகும் நெஞ்சம்

மேலும்

அழகின் ஆராதனை சிறப்பு 06-Mar-2023 10:09 am
சுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2023 9:29 am

பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள்
ஒரே மொழி பேசும் பெண்மை
மௌன மொழி பேசுவாள்
அழகு விழியில் பேசுவாள்
புன்சிரிப்போடு பேசுவாள்
வண்ணமயிலாக ஆடுவாள்
புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
அல்லி விழியுடையாள்
முல்லை பார்வையினால்
கொள்ளைப்போகும் நெஞ்சம்

மேலும்

அழகின் ஆராதனை சிறப்பு 06-Mar-2023 10:09 am
சுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2021 10:30 am

அடங்கிப் போவாள் வெட்கப்படுவாள்
என ஊர் நினைக்கும் வேளையில்
புயலாய் உருவெடுத்தாள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பாத்திமாவுக்கு வலது கையாக மாறி விட்டாள்
எல்லோரும் அவளைக் கண்டு பயந்துப் போனார்கள்
எங்கே நம்மையும் மாட்டி விடுவாளோ என பயந்து போனார்கள்
மேலதிகாரியுடன் மட்டும் தான் பேசுவாள்
யாரையும் மதிப்பதில்லை
அவர்கள் கூட தான் காபி சாப்பிட செல்வாள்
இப்படியாகவே வெளிநாடு அடிக்காது செல்லும் அணியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள்
அந்தப் பேரழகி
அழகு சண்டாளி
அவர்கள் ஒவொருவரிடமும் தனியாக சென்று அவர்களை பற்றி நன்கு புரிந்துக் கொண்டாள்
அவர்கள் இவளை வெகுளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களைப் பற

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2021 10:30 am

அடங்கிப் போவாள் வெட்கப்படுவாள்
என ஊர் நினைக்கும் வேளையில்
புயலாய் உருவெடுத்தாள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பாத்திமாவுக்கு வலது கையாக மாறி விட்டாள்
எல்லோரும் அவளைக் கண்டு பயந்துப் போனார்கள்
எங்கே நம்மையும் மாட்டி விடுவாளோ என பயந்து போனார்கள்
மேலதிகாரியுடன் மட்டும் தான் பேசுவாள்
யாரையும் மதிப்பதில்லை
அவர்கள் கூட தான் காபி சாப்பிட செல்வாள்
இப்படியாகவே வெளிநாடு அடிக்காது செல்லும் அணியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள்
அந்தப் பேரழகி
அழகு சண்டாளி
அவர்கள் ஒவொருவரிடமும் தனியாக சென்று அவர்களை பற்றி நன்கு புரிந்துக் கொண்டாள்
அவர்கள் இவளை வெகுளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களைப் பற

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2021 12:27 pm

மெல்ல மெல்ல மேலதிகாரியின் நற்பெயரை பெற்றாள்
அணியில் உள்ளவன் ஏழு வருடம் இதில் மூத்தவன்
அவனை பின்னுக்குத் தள்ளி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்தாள்
சனி நியாயிரு என நாள் பார்க்காமல் வேலை செய்தாள் .
எல்லோரும் பாவம் இவள் என சங்கடப்பட்டார்கள்.
ஆனால் அந்த பெண்ணிடம் பார்த்து பயந்து ஓடினார்கள்
எங்கே நம்மையும் வெளியேற்றிவிடுவாளோ என
அவள் அணியில் உள்ளவனை அடிமையாக உருவாக்கினாள்
அவனும் அவள் அழகுக்கு அடிமையாக
அவள் அறிவுக்கு அடிமையாக
அவள் ஆபீஸ் நாயாக பின் சுற்றினான்
அவள் ஒவொன்றாக கீழே தள்ளி மேலே வந்து கொண்டே இருந்தாள்
பாத்திமாவின் செல்ல பிள்ளை ஆனாள்
அவளின் பினாமி ஆனாள்
அவள் மடி க

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2021 12:27 pm

மெல்ல மெல்ல மேலதிகாரியின் நற்பெயரை பெற்றாள்
அணியில் உள்ளவன் ஏழு வருடம் இதில் மூத்தவன்
அவனை பின்னுக்குத் தள்ளி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்தாள்
சனி நியாயிரு என நாள் பார்க்காமல் வேலை செய்தாள் .
எல்லோரும் பாவம் இவள் என சங்கடப்பட்டார்கள்.
ஆனால் அந்த பெண்ணிடம் பார்த்து பயந்து ஓடினார்கள்
எங்கே நம்மையும் வெளியேற்றிவிடுவாளோ என
அவள் அணியில் உள்ளவனை அடிமையாக உருவாக்கினாள்
அவனும் அவள் அழகுக்கு அடிமையாக
அவள் அறிவுக்கு அடிமையாக
அவள் ஆபீஸ் நாயாக பின் சுற்றினான்
அவள் ஒவொன்றாக கீழே தள்ளி மேலே வந்து கொண்டே இருந்தாள்
பாத்திமாவின் செல்ல பிள்ளை ஆனாள்
அவளின் பினாமி ஆனாள்
அவள் மடி க

மேலும்

நன்னாடன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jan-2021 8:03 pm

பித்தோடு பெருங்காதல் உன்மீது வந்ததடி
பெருங்குளத்து கமலமாய் உன் முகம் தெரிந்ததடி
பிறையை புதைத்ததாய் உன் புருவம் இருக்குதடி
அழகான இதழ் பிளவு ஆச்சரியத்தை தந்ததடி
ஆப்பமென உன் கன்னம் ஏக்கமாக்கி பார்க்குதடி
எழிலான கரும்முடிகள் ஆசையை தூண்டுதடி
கழுத்தினில் முகம் புதைத்து கட்டிக்கொள்ள தோணுதடி
காதின் நிறம் தங்கமென கவ்வி கடிக்க அழைக்குதடி
மார்பெழிலின் நிலையில் மனம் பதைத்து போனதடி
மரப்பாச்சி இடுப்பைப் போல் கனகச்சிதம் உன்னிடுப்பு
மாயங்களால் நிறைந்தது உன் அகன்ற ஏழில் மடியே
காலின் அழகை கண்டாலே காந்தமென இழுக்குதடி
சாரல் மழையாய் இருக்கின்ற சம்யுக்தா தேவதையே
தழுவி மகிழ்ந்து குளிர்ந்து எழுந்து முத்தமிட ஆசையடி

மேலும்

பார்வையிட்டு கருத்திட்ட ஐயா கவின் சாரலருக்கு நன்றி. 06-Jun-2023 6:49 pm
அழகு வருணனை அருமை ஆப்பிள் என கருங்கூந்தல் இனிமைதரும் நடிகையா ? 06-Mar-2023 10:08 am
தங்கள் பார்வைக்கும் சிறந்த கருத்திற்கும் நன்றிகள் பற்பல கவி .சுரேஷ் ராஜா. ஜெ அவர்களே 22-Feb-2021 10:03 pm
அருமை தோழரே 22-Feb-2021 9:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (576)

Gopinath

Gopinath

Theni
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (616)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (582)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே