எளிநன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எளிநன்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2017
பார்த்தவர்கள்:  281
புள்ளி:  21

என் படைப்புகள்
எளிநன் செய்திகள்
எளிநன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2017 5:03 pm

சற்று நீயென்னை
உற்று பார்த்திட
முற்றும் மறந்து நான்
அற்று போகிறேன்

மேலும்

ஒரு பார்வை தான் வீசினாய் என் யுக வாழ்க்கை உன் பின்னால் வாலாட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 5:53 pm
அருமை நட்பே... 11-Nov-2017 9:09 pm
எளிநன் - எளிநன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 2:52 pm

"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை

மேலும்

நன்றி :D :D 05-Sep-2017 3:18 pm
Super ✌👍👏 05-Sep-2017 3:15 pm
எளிநன் - எளிநன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2017 3:01 pm

காலக்குதிரையின் முதுகினிலே
சாவாரி செய்யும் குரங்குகள் நாம்
காலக்குரங்கின் கைகளிலே
பதுங்கி கிடைக்கும் கனிகள் நாம்
காலக்கனிகளின் காம்பினிலே
மொய்க்க தவிக்கும் ஈக்கள் நாம்
கால ஈக்களின் கால்களிலே
தொற்றித்திரியும் கிருமிகள் நாம்
காலகிருமியின் கருவினிலே
தோன்றி பரவிடும் நோயும் நாம்

நோயுண்டோம்
மாய்கின்றோம்
மாந்தரினம்
தேய்கின்றோம்

மேலும்

உண்மைதான்.., மனிதனின் வாழ்க்கை புரிந்தும் புரியாமல் காலத்தின் காலடியில் துவண்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 5:40 pm
எளிநன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2017 3:01 pm

காலக்குதிரையின் முதுகினிலே
சாவாரி செய்யும் குரங்குகள் நாம்
காலக்குரங்கின் கைகளிலே
பதுங்கி கிடைக்கும் கனிகள் நாம்
காலக்கனிகளின் காம்பினிலே
மொய்க்க தவிக்கும் ஈக்கள் நாம்
கால ஈக்களின் கால்களிலே
தொற்றித்திரியும் கிருமிகள் நாம்
காலகிருமியின் கருவினிலே
தோன்றி பரவிடும் நோயும் நாம்

நோயுண்டோம்
மாய்கின்றோம்
மாந்தரினம்
தேய்கின்றோம்

மேலும்

உண்மைதான்.., மனிதனின் வாழ்க்கை புரிந்தும் புரியாமல் காலத்தின் காலடியில் துவண்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 5:40 pm
எளிநன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2017 4:16 pm

அவன் சில விரல் தூரம் போனதுமே
அவள் சலங்கையில் மீண்டும் ஈர்ப்பது போல்
ஜன்னலை அடைந்திட முற்படுமுன்
பொழிமழை அழைத்தது வீரியமாய்

அவள் அறை கதவினில் இவன் விரல்கள்
புது ஒரு தாளம் அமைப்பதுபோல்
அடைக்கதவின் மீதினிலே
மழை கரங்கள் மோதிடுதே

மேலும்

அணுவணுவாய் வாழ்க்கை ஒரு பெண்ணால் ரசனை மிக்கதாக மாறிவிடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 5:29 pm
எளிநன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 12:25 pm

காலை எழுந்ததும்
காதல் நினைவுகள்
காலக்கழிவுகளாய்;

மாலை மயங்கிட
மனமும் ஏங்கிட
காதல் மதுகலனாய்!

மேலும்

எளிநன் - எளிநன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2017 3:03 pm

முற்றுப்புள்ளி மீண்டும்
தொடர்கிறதே
மூர்ச்சையுற்ற மனமும்
மலர்கிறதே

விடுமுறை எடுத்து போன புன்னகை
இன்றே வாசல் திரும்பியது

மறுமுறை பார்ப்பேன் என்று எண்ணையில்
சற்றே என் நரை மறைகிறது

தோள் சேர்ந்து
மேல் சாய்ந்து
வாழ்ந்தந்த நாள்
நினைவு உன்னிலும் இருக்குமோ

நாம் பதித்த
கால் தடத்தை நீர் மறைத்ததால்
அழிந்த ஞாபகம் மறக்குமோ

உன் வளையோசை அதை கேட்க
என் பலதூர பயணம்
- தொடரும். உன் கலைக்கூந்தல் தரும் வாசம்
என் இருநாசி நிறையும்

விளையாடிப்போன வீதிகள் வழியே
தலையாட்டும் பூக்களை பார்த்தேன்
கண்ஜாடை அசைவினில் நீயதை
சூடச்சொன்னதை

மேலும்

வாழ்த்துகள் அருமை நண்பா 23-Aug-2017 4:03 pm
அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள்... 20-Aug-2017 4:51 am
அழகான கருத்துக்கு நன்றி தோழா 19-Aug-2017 11:59 pm
ஒரு பார்வை தான் பார்ப்பாள் ஆனால் அந்தப் பார்வையில் இதயத்தை கேட்பாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:46 pm
எளிநன் - எளிநன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2017 2:52 pm

"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை

மேலும்

நன்றி :D :D 05-Sep-2017 3:18 pm
Super ✌👍👏 05-Sep-2017 3:15 pm
எளிநன் - எளிநன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 2:01 pm

மலர் வண்ண இதழ்கள் மேலே,
மகரந்தம் மிளிர்கிறதே;
கவின் மலர் இதழினும் மெல்லிய
இதழ்கள் என தோன்றிடுதே.

கருவண்ணம் பொருமுதடி,
உன் கூந்தல் பார்க்கையிலே;
மலையருவி நாணிடுதே
உன் கூந்தல் வலைவினிலே.

பொன் வண்ண கன்னம் உடையவளே ,
உன் கண் வண்ணம் என்னதடி?
இமைக்காமல் நீயும் பார்க்காதே
வெண்ணிலாவும் சின்னதடி.

உள்ளதை மட்டும் சொன்னாலே,
நான் கம்பன் ஆவேனே,
கண்களை பார்த்து சம்மதம் சொல் ,
உன் கணவன் ஆவேனே;

உன் பாதம் தரைமேல் படர்கையில்
பளிங்காய் மாறிடும் ஈரநிலம் ,
நீ நடக்கும் ஓசை கேட்கையில்
புதிதாய் எழுந்திடும் ஏழு ஸ்வரம்.

மேலும்

நன்றி தோழரே. கண்டிப்பாக. 21-Aug-2017 7:31 pm
நல்ல ஆற்றல் இருக்கிறது நண்பரே! பொறுமையாக சிந்தித்து காவியங்கள் தாருங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:59 pm
எளிநன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2017 3:03 pm

முற்றுப்புள்ளி மீண்டும்
தொடர்கிறதே
மூர்ச்சையுற்ற மனமும்
மலர்கிறதே

விடுமுறை எடுத்து போன புன்னகை
இன்றே வாசல் திரும்பியது

மறுமுறை பார்ப்பேன் என்று எண்ணையில்
சற்றே என் நரை மறைகிறது

தோள் சேர்ந்து
மேல் சாய்ந்து
வாழ்ந்தந்த நாள்
நினைவு உன்னிலும் இருக்குமோ

நாம் பதித்த
கால் தடத்தை நீர் மறைத்ததால்
அழிந்த ஞாபகம் மறக்குமோ

உன் வளையோசை அதை கேட்க
என் பலதூர பயணம்
- தொடரும். உன் கலைக்கூந்தல் தரும் வாசம்
என் இருநாசி நிறையும்

விளையாடிப்போன வீதிகள் வழியே
தலையாட்டும் பூக்களை பார்த்தேன்
கண்ஜாடை அசைவினில் நீயதை
சூடச்சொன்னதை

மேலும்

வாழ்த்துகள் அருமை நண்பா 23-Aug-2017 4:03 pm
அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள்... 20-Aug-2017 4:51 am
அழகான கருத்துக்கு நன்றி தோழா 19-Aug-2017 11:59 pm
ஒரு பார்வை தான் பார்ப்பாள் ஆனால் அந்தப் பார்வையில் இதயத்தை கேட்பாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:46 pm
எளிநன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2017 12:57 pm

காதலை தூதுரைக்கும் பூவே
உனக்கோ காதலிக்க நேரமில்லை.

காதலை கவிபாடும் என்னை
இங்கே காதலிக்க யாருமில்லை.

மேலும்

நன்றி நண்பா 19-Aug-2017 11:41 pm
மாயம் நிறைந்த வாழ்வில் தாமதங்களும் ஆரோக்கியம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:34 pm
நன்றிகள் தோழமையே :) 19-Aug-2017 2:20 pm
ஏக்கம் கொண்ட உள்ளம் இதயம் தேடிச் செல்லும் ! சிறப்பு . இன்னும் எழுதுங்கள் . 19-Aug-2017 2:01 pm
எளிநன் - சஜூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2017 9:12 pm

              
செல்பி

ஒற்றை  விரலில்
மறந்தோம்  உலகை
சற்றே  நொடியி்ல்
நிறைத்தோம்  நம் நிழலை

வேடிக்கை  வண்ணத்தில்
ரசித்தோம்  அழகை
நாளிகை  எண்ணத்தில்
மாய்த்தோம்  நம்  உயிரை

வேகத்தின்  உன்னத்தில்
வளர்த்தோம்  அறிவை
ஞாலத்தின்  பாா்வையில்
எடுத்தோம்  நம் புகைப்படத்தை
                     -  சஜு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
செல்வம் சௌம்யா

செல்வம் சௌம்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

செல்வம் சௌம்யா

செல்வம் சௌம்யா

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே