சஜூ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சஜூ
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2017
பார்த்தவர்கள்:  317
புள்ளி:  69

என்னைப் பற்றி...

கட்டிட பொறியாளர் .....கிறுக்கல்கள் தீட்டும் தமிழ் காதலன்

என் படைப்புகள்
சஜூ செய்திகள்
சஜூ - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2018 7:32 pm

உயிாினும் உயிராய என் உதிரமே
உவமையாக கூறவா என் கவிதையில் உன்னை
உன் நிழலி்ல் நானறிந்தேன் இவ்வுலகில்
நிழலாய் என்றும் தொடர்ந்தேன்
நீ செல்லும் வழிகளில்
நீளம் குறைந்த இரவில் நீண்ட நேரம் பேசும் தருணம்
மாயந்து போக கூடுமோ வரும் நாட்களில்
உன் கைவண்ணத்தால் அரங்கேற்றிய அழகு ஓவியங்கள் என்றும்
உன் நினைவலைகளால் ததும்புமே நம் வீட்டில்
சின்ன சின்ன சண்டையால் சினுங்க வைக்கும் கண்கள் இன்று
உன் அன்பு சண்டையால் ஏங்க வைக்கின்றதே
கனா உலகில் காட்சியளித்தால் ஏழேழு ஜென்மங்களிலும் இதே பிறவியில் நீடிக்க
இறைவனிடம் வரம் கேட்பேன் என் அன்பு சகோதரியே.........
- சஜூ

மேலும்

நன்றி 23-Jun-2018 7:34 am
சூப்பர்....அருமையான வரிகள்.......... 11-Jan-2018 6:51 pm
சஜூ - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2018 5:59 pm

அன்பெனும் கூட்டுக்குள்
ஜன்னல் ஓன்று வைத்து
உள்நின்று பார்த்தால்
வெளியே தெரிவதெல்லாம்
உன் முகம் - அம்மா
- சஜூ

மேலும்

நன்றி நட்பே 23-Jun-2018 7:33 am
அருமை நட்பே....... 30-Jan-2018 10:28 pm
சஜூ - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2018 8:14 pm

கண்முன்னில் நீயில்லயோ

மலரொன்று மணம்வீசி
மண்மீது விழவே .............
நினைவென்றும் பொய்யென்று
அதை தேடி வரவே ........

கண்ணின்று தூக்கம்
கலைக்கின்ற நேரம்
கண்முன்னில் நீயில்லயோ
எந்தன் கண்முன்னில் நீயில்லயோ
- சஜூ

மேலும்

நன்றி...... 23-Jun-2018 7:31 am
அருமை ............... காதல் ஒரு இதயகரு ....சிலரின் வாழ்வில் அது வழியை தந்து விட்டு மறைகிறது ............................. 15-Mar-2018 12:47 pm
சஜூ - எண்ணம் (public)
28-May-2018 8:20 pm

கார்காலத்தின் அழகு 

வெயில்  காலத்தில் புரியும் 
என் காதல் அழகு 
நானின்றி நீ தேடும் தேடலில் புரியும் 

அன்று தேடியும் 
நிலவிரவுகளில் 
இருளோடு உலவும் 
நினைவுகளில் மட்டும் 
ஏதோ நட்சத்திரமாய் தோன்றும் 
என் ஜென்மம் .................
                                  சஜூ 

மேலும்

சஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 8:14 pm

கண்முன்னில் நீயில்லயோ

மலரொன்று மணம்வீசி
மண்மீது விழவே .............
நினைவென்றும் பொய்யென்று
அதை தேடி வரவே ........

கண்ணின்று தூக்கம்
கலைக்கின்ற நேரம்
கண்முன்னில் நீயில்லயோ
எந்தன் கண்முன்னில் நீயில்லயோ
- சஜூ

மேலும்

நன்றி...... 23-Jun-2018 7:31 am
அருமை ............... காதல் ஒரு இதயகரு ....சிலரின் வாழ்வில் அது வழியை தந்து விட்டு மறைகிறது ............................. 15-Mar-2018 12:47 pm
சஜூ - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2018 12:37 pm

விதி வித்தாக
என் கணவன் எனக்கு சொத்தாக
வாழ்கை அழகான முத்தாக
வேலை மட்டும் என்னை பார்த்து கண்ணடைக்க
ஈர்வருடம் உழைத்து தழைத்து வேலை பெற்றிட
மறுமாதம் கைநிறைய சம்பளம் கிடைத்திட
காணிக்கை வைத்தேன் என் தெய்வத்திற்கு
தினம் நான் கண்ட கடவுள் என் அப்பாவிற்கு .............
- சஜூ

மேலும்

நன்றி நட்பே 21-Feb-2018 7:39 pm
வாழ்க்கையில் பல கடன்கள் எப்படிப்பட்ட தியாகத்தாலும் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2018 10:06 pm
சஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2018 12:37 pm

விதி வித்தாக
என் கணவன் எனக்கு சொத்தாக
வாழ்கை அழகான முத்தாக
வேலை மட்டும் என்னை பார்த்து கண்ணடைக்க
ஈர்வருடம் உழைத்து தழைத்து வேலை பெற்றிட
மறுமாதம் கைநிறைய சம்பளம் கிடைத்திட
காணிக்கை வைத்தேன் என் தெய்வத்திற்கு
தினம் நான் கண்ட கடவுள் என் அப்பாவிற்கு .............
- சஜூ

மேலும்

நன்றி நட்பே 21-Feb-2018 7:39 pm
வாழ்க்கையில் பல கடன்கள் எப்படிப்பட்ட தியாகத்தாலும் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2018 10:06 pm
சஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2018 6:08 pm

கண்ணோரம் விழி எந்நேரம்
உனை பார்க்காத வாழ்வே
பார்க்காமல் ஒன்றும் பேசாமல்
யுக காலங்கள் நீளவே

ஏதேதோ மௌனங்கள்
எல்லாமே உன் எண்ணங்கள்

என் ஜீவனே ............
என்னோடு வா ......
நிழல் தாண்டியே
இதயங்கள் பேசுமா
- சஜூ

மேலும்

நன்றி தோழி .............. 21-Feb-2018 7:40 pm
nice 18-Feb-2018 8:18 pm
நன்றி நண்பரே ............. 18-Feb-2018 12:26 pm
அது காதலின் கட்டளைகள் பொறுத்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:47 pm
சஜூ - சஜூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2017 11:23 am

                                        செந்தாமரை மலா்


  செந்தாமரை மலா் போன்ற மென்மையான மனம் கொண்ட என் தாய்க்கு
 கடல் கடந்த நாட்டில் பௌா்ணமி வெளிச்சத்தில்
 நான் எழுதும் கடிதம் 
 மலா்கின்ற பூமியில் தினம் மனம்தேடும் முதல் இடம் நீயே தாயே  
உன் கையால் தினம் இளங்காலையில் கிடைக்கும்
 தேநீரை பருக என் மனமிங்கு ஏங்குகின்றதே தாயே
  என் குறும்புகளின் முடிவில் 
உன் அன்பான கோபங்கள் கண்டிட  விழிகள் தவிக்கின்றதே தாயே  
 தேநிலாவின் வருகையில் நீ ஊட்டும்  
 உன்னுடைய அறுசுவையான உணவினை உண்டிட ஏங்குகின்றன் தாயே 
 தென்றல் குளிரோடு நீ கூறும் கதை கேட்டு
   உன் மடிமீது விழிமூட ஏங்குகின்றேன் தாயே       

மேலும்

சஜூ - சஜூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2017 9:55 am

அழகு

தன் நிழலை தானே அறியாத
மரம் செடி கொடிகள்- அழகு

அதில் மஞ்சள் வெயிலில் பாடும் கொஞ்சும் குயிலின் ஓசை - அழகு

விட்டுச் சென்ற வீதியை
தொட்டுச் சென்ற தெருக்கள் - அழகு

அதில் தனிமையில் இனிமை காணும்
கடைவீதி விளக்கின் வெளிச்சம் - அழகு

இடைவிடாமல் செல்லும்
நெடுந்தூரத்தின் வீடுகள் - அழகு

அதில் நெஞ்சைக் கிள்ளும்
கொஞ்சும் குழந்தையின் கொஞ்சல் சிரிப்பு - அழகு

கனவாய் கலைக்கப்படாத நம் உணர்வுகள் - அழகு

அதை தலையாய் மதிக்கப்படும் நம் உறவுகள் - அழகு


- சஜீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே