Reshma - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Reshma
இடம்
பிறந்த தேதி :  29-Apr-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Nov-2017
பார்த்தவர்கள்:  1199
புள்ளி:  145

என் படைப்புகள்
Reshma செய்திகள்
Reshma - Mohanaselvam j அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 5:48 pm

உந்தன் கரு விழி
கொஞ்சம் களங்கயில்
எந்தன் உயிர் மட்டும்
துடிப்பது ஏனோ.

இதழ் இரண்டும்
கொஞ்சம் சினுங்கயில்
ஒரு நொடி
நான் உரைவது ஏனோ

சில இரவுகள்
பல தனிமைகள்
உன் கைகளை மட்டும்
மனம் தேடுவது ஏனோ.

மேலும்

நன்றி 17-Oct-2018 10:28 pm
Reshma - பிரிய சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2018 6:37 pm

இன்றும் நான் நாளை யாரோ........



எல்லாம் மாயை.... எல்லாம் சிறு காலம் தான்....

குறுஞ்செய்தி பல பறந்து இருவரிடையே பரிமாணம் பல நடந்து இருக்கும்.....

வாழ்வில் இதை கடந்து இல்லாதவர் யாரும் இலர்....

என்ன தான் பேசி பொழு போகும் என்று தெரியாது ... போன் பேட்டரி சக்தி குறையும் அளவிற்கு பேசி இருப்போம்.....

வெட்டி பேச்சு தான் நடந்து இருக்கும்...

வீட்டில் அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கியும்,,, சண்டை போட்டும் ... தகவல்கள் பரிமாறி இருப்போம்....

போனில் பட்டன் தேயும் அளவிற்கு நேத்து முக்கியமாக தெரிந்த நபர் இன்று யாரோ ஒருவராய் மாறும் அவலம் நம்மிடையே.....

ஒரு வார்த்தை தகவல் வந்தாலும் பல

மேலும்

கண்டிபாக சகோ.........!!! 16-Oct-2018 11:30 am
இதுவும் கடந்து போகும் 13-Oct-2018 11:30 pm
மிக்க நன்றி மா...!!!! 13-Oct-2018 11:16 am
Reshma - சுட்டித்தோழி சுபகலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2018 10:08 am

டேய் முத்து வாடா விளையாட போலாம். நேத்து எனக்கு பம்பரம் வாங்கி தந்தாருடா எங்க அப்பா, அத வச்சு விளையாடலாம். “இல்ல வேண்டாம்டா எங்க வீட்ல பல்லாங்குழி இருக்குடா அது நல்ல இருக்குடா பாக்குறதுக்கு அது விளையாடலாமா? என ஆவலோடு கேட்டான் முத்து. “டேய் அது பொட்டபிள்ளைங்க தான் விளையாடுவாங்கடா . சரி வா பச்சக்குதிர விளையாடலாம்” என சங்கர் முத்துவை இழுத்தான். பாண்டி விளையாடலாமே என தலையை சொரிந்தான் முத்து.பாண்டியா? வாயில் விரல் வைத்து யோசித்தான் சங்கர் .
“ஆமாடா அது எல்லோருமே விளையாடுறாங்களே நம்ம ஊருல அப்புறம் என்னடா வா டா "என சினுங்கினான் முத்து. இருவரும் கட்டம் போட்டு அதில் சிறு தட்டையான கல்லைப் போட்டு அதை மி

மேலும்

Reshma - சுட்டித்தோழி சுபகலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2018 3:54 pm

ஏலே எந்திரி , இன்னைக்கு ஞாயித்து கிழமை போயி கறி எடுத்துட்டு வா, இன்னைக்கவாது எந்திச்சு தலையில எண்ண வச்சு குளிக்கப்போலே , தாராளமா போது தாமிரபரணி தண்ணி தங்கமா அதுல போயி முங்கி எந்திச்சுட்டு வந்தா அப்படி ஒரு தாட்டமா இருக்கும் உடம்புக்கு.
போலே எந்திரிலே பொட்டக்கோழி மாதிரி இன்னும் இழுத்து மூடி தூங்கிட்டு இருக்காதலே.
“ எம்மா இன்னைக்கு தானே வீட்ல இருக்கேன் நாளு முழுக்க நாயா கிடந்து இந்த மில்லுக்குள்ள வேல பாத்துட்டு வரேன் வாரத்துல ஒரு நாள் இந்த ஞாயித்து கிழமையில கூட நிம்மதியா தூங்க விட மாட்டயா செத்தா போக போறேன் நா எந்திக்க தானே செய்வேன் ஏன் இப்படி கத்துற என கடிந்தான் "
ஏலே கிறுக்குபயலே நாளெல்லா

மேலும்

Reshma - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 7:49 pm

காதலில் விழ வைத்து
கண்ணீரில் கரைய வைத்து
என்னை உயிரோடு
எரிய வைத்து சென்ற என்னவளே!!!

நீ இப்போது எங்கே...?

இனி உன்னுடன் தான்
என் வாழ்க்கை என சொன்ன
அந்த உதடுகள் இப்போது எங்கே...?

அரைநிமிடம் பேசாமல் போனாலும்
எனக்காக கண்ணீர் சிந்தும்
அந்த விழிகள் இப்போது எங்கே...?

நெடுந்தூரம் என் விரல் பிடித்து
என்னுடன் நடந்து வந்த
அந்த நிழல்கள் இப்போது எங்கே..?

உந்தன் மடி சாயும் நேரமெல்லாம்
எந்தன் தலை கோதும்
அந்த விரல்கள் இப்போது எங்கே..?

நான் கலங்கி நிற்கும்
போதெல்லாம் தோள் சாய்த்து
ஆறுதல் சொன்ன அந்த
வார்த்தைகள் இப்போது எங்கே...?

கோபத்தால் பற்றி எறியும்
என் கன்னங்களை
கோடி முத்

மேலும்

நன்றி தோழி..😍 😊 26-Sep-2018 8:11 pm
Kaalam maarum oru naal ungalai mattum entrum nesikkum pen ungalukku kidaippal Kavi arumai vazhthukkal 26-Sep-2018 7:46 pm
கருத்துக்கு நன்றி தோழரே..😊 😊 26-Sep-2018 6:37 pm
ulaginil aleya varam konda varthai kathal.. unarvugalil sagaa varam konda kathal vethanai indri ingu yaraum vittu vaikka villai .. ungalai kadantha kathal pogatum katrodu .. ini oru unmaik kathale manamagalai ketaithida valthukkal tholare .. 26-Sep-2018 5:48 pm
சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) Sheik Uduman59c65538e2b72 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2018 6:48 pm

வா அன்பே!!!

ஏப்பொழுதும் உன்னை காண
நான் வருவேன்
இன்று மாற்றமாக என்னை காண
நீ வந்தமைக்கு நன்றி காதலியே...

எப்படி இருக்கிறாய் என்று கேட்க
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உனக்காக ஒரு கவிதை பாட
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன்னை கட்டியணைத்து கதறி அழ
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன் மேல் கொண்ட காதலை மீண்டும்
உன்னிடம் சொல்ல ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன் விழிகள் சிந்தும் கண்ணீரை
துடைக்க மனம் ஏங்குகின்றது
ஆனால் முடியவில்லையே!!!

உன் நெற்றி மேல் இறுதியாக
என் இதழ் பதிக்க ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

தாமதமாக வந்துவிட்டாய் பெண்னே.

மேலும்

கருத்துக்கு நன்றிகள் கீர்த்தி..😊 21-Sep-2018 3:23 pm
நன்று. உயிரோட்ட காதல் கவிதையை நோக்கி .....??? 20-Sep-2018 9:20 pm
Tq Kuttyma..😍 17-Sep-2018 10:33 am
feelings overloaded na...semaya irukku💖 17-Sep-2018 7:09 am
Reshma அளித்த படைப்பில் (public) Akbar Sharif5b83d24a004e6 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
Reshma - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2018 3:27 pm

நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....

மேலும்

Nanri thola.. 02-Sep-2018 12:57 pm
Ayyo appa ithu verum karpanaye...payam vendam 02-Sep-2018 12:56 pm
Thank u ma.. 02-Sep-2018 12:55 pm
சாயும் சுவர்கள் விரைவில், தாங்கும் தோள்களாகிட வாழ்த்துகள் 01-Sep-2018 5:30 pm
Reshma - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2018 2:17 pm

தொட்டித்தீவில் இருக்கும் என்
பொம்முக்குட்டியே..
கன்னக்குழியழகியே..
முழிக்கும் முழியழகியே ..
பொக்கைவாய் சிரிப்பழகியே ..
உன் தீவில் எனக்கும்
இடமுண்டா ஓர் ஓரத்தில் நானும் உறங்கிட ....
தூக்கத்தில் நீயும் சிரிக்கையில்
கடவுளும் வருவாரோ உன் கனவில்
வந்தால் என் வேண்டுதலை எனக்காக
நீயும் சொல்வாயா...
'அம்...ம்ம்..மா....'என்று நீயும் அழைக்கையில்
எல்லா கவிதையும் தோற்றுப்போகிறது...
அப்படி நீஅழைக்கவே காத்திருப்பேன்
தொட்டித்தீவின் எல்லையிலே...

மேலும்

Thank u saralan anna 02-Sep-2018 12:50 pm
ரோஸ் குட்டிக்கு ரேஸம்மாவின் தாலாட்டு இனிமை கடவுளும் வருவாரோ உன் கனவில் வந்தால் என் வேண்டுதலை எனக்காக நீயும் சொல்வாயா... ---கொஞ்சல் வரிகள் ஆனந்தம் 01-Sep-2018 3:44 pm
nanri anna 01-Sep-2018 12:19 pm
ம்ம்.....அருமை .... வாழ்த்துக்கள் நட்பே.... 31-Aug-2018 6:09 pm
Reshma - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2018 11:43 am

கொட்டும் மழையிலும் கண்ணீர் சிந்துவாரோ
கடவுளும் எனக்கு...
என்னை கடந்து
விரைந்து போகும் மக்கள்
போகிற போக்கில் ரொட்டித்துண்டை
போடுகிற அவர்களின் பாசமும் இல்லையோ
முகம் தெரியாது போன
என் தாய் தந்தைக்கு ....
வீட்டு வாசலில் ஏங்கிநிற்கிறேன்
அம்மா குழந்தைக்கு சோறூட்டுகையில்...
சோருக்காக அல்ல ...
அம்மாவிற்காக ......

மேலும்

nanri anna 30-Aug-2018 3:33 pm
அருமை நட்பே..... 30-Aug-2018 1:32 pm
😉...தாய்மையின் பொக்கிஷம் 29-Aug-2018 7:11 pm
thank u hums.. 29-Aug-2018 1:11 pm
Reshma - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2018 4:04 pm

ஒரு பண்டிகை நாளன்று ...
கடைத்தெருவுக்கு போயாச்சு....

கையில் கொடுத்த இருபது ரூபாயும்
இருக்குதான்னு இருபது முறை பாத்தாச்சு...

இவ்வளவு தொகையில் என்ன பொருள் நான் வாங்க...

நல்லா இல்லனு ஒரு கடை ...
இந்த தொகையிலே இல்லனு ஒரு கடை....
இப்படி எல்லா கடை வாசலிலும் ஏறி இறங்கியாச்சு...

பெரிய சாமான் வச்சு நான் விளையாடிட ஒரு ஒத்திகை பார்க்கத்தானோ....
இந்த சின்ன சின்ன சாமானெல்லாம் நான் வாங்கினேனா?

இந்த வடிகட்டிய பார்த்ததும் வடிகட்டி நின்னுச்சு மனசு...
சாயங்காலம் அம்மா போடுற டீ...

என் பொம்மைக்கு அம்மாவாகி நானும் டீ
போடப்போறேன்னு...
காசு கொடுத்து வாங்கிட்டேன்......
இந்த வடிகட்டியும்..

மேலும்

அருமை தோழி..... என் குழந்தை பருவம் நினைக்க நினைக்க தித்திக்கும் தேன் மிட்டாய்.... அருமை 29-Jun-2018 8:50 am
இந்த வடிகட்டிய பார்த்ததும் வடிகட்டி நின்னுச்சு மனசு... அருமை...... 29-Jun-2018 6:56 am
நன்றி ஹும்ஸ் 14-Jun-2018 12:11 pm
thank u .....தீபி 14-Jun-2018 12:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

முகவியரசன்

முகவியரசன்

திருநெல்வேலி
user photo

சுட்டித்தோழி சுபகலா

அம்பாசமுத்திரம்
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (64)

இவரை பின்தொடர்பவர்கள் (65)

HSHameed

HSHameed

Thiruvarur
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே