கீர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீர்த்தி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  16-Sep-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2018
பார்த்தவர்கள்:  993
புள்ளி:  227

என் படைப்புகள்
கீர்த்தி செய்திகள்
கீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2020 8:11 pm

உன் மனதின்
பக்குவத்தாலோ என்னவோ?

நான் கவலை ஏதுமின்றி
தலை சாய்கிறேன்
உன் மார்பில்
ஒரு குழந்தையாய்...

மேலும்

கீர்த்தி - கீர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2020 8:20 pm

ஒரு துளி மழை நீர்
இதயத்தைப்
பூரிக்க செய்யும்...

அதே ஒரு துளி நீர் தான்...

சிறிது உப்பு கலந்து
வரும்போது

என் இதயம்
துண்டு துண்டாய்
உடைந்த வலியைத் தரும்...

அது அவள் விழிகளில்
வழியும் கண்ணீர்...

மேலும்

நன்றி 02-Jul-2020 10:49 pm
கற்பனை வளமிருக்கிறது பழகுங்கள் கடைசி வரி பாரதியுடையது உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ! 02-Jul-2020 10:37 pm
நன்றி. புது கவி தானே. தத்தி தத்தி நடை பழகி கொள்கிறோம். 02-Jul-2020 10:29 pm
வடிவமைப்பில் உப்பை நீக்கிச் சற்று மாற்றி அமைத்தால் சோகம் சிறப்பாக வெளிப்படும். ஒரு துளி மழை நீர் இதயத்தைப் பூரிக்க செய்யும்... அதே ஒரு துளி நீர் தான்... அவள்விழியில் கண்ணீராய் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டும் ! ----கடைசி வரி பிரபலக் கவிஞனுடையது 02-Jul-2020 10:16 pm
கீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2020 8:20 pm

ஒரு துளி மழை நீர்
இதயத்தைப்
பூரிக்க செய்யும்...

அதே ஒரு துளி நீர் தான்...

சிறிது உப்பு கலந்து
வரும்போது

என் இதயம்
துண்டு துண்டாய்
உடைந்த வலியைத் தரும்...

அது அவள் விழிகளில்
வழியும் கண்ணீர்...

மேலும்

நன்றி 02-Jul-2020 10:49 pm
கற்பனை வளமிருக்கிறது பழகுங்கள் கடைசி வரி பாரதியுடையது உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ! 02-Jul-2020 10:37 pm
நன்றி. புது கவி தானே. தத்தி தத்தி நடை பழகி கொள்கிறோம். 02-Jul-2020 10:29 pm
வடிவமைப்பில் உப்பை நீக்கிச் சற்று மாற்றி அமைத்தால் சோகம் சிறப்பாக வெளிப்படும். ஒரு துளி மழை நீர் இதயத்தைப் பூரிக்க செய்யும்... அதே ஒரு துளி நீர் தான்... அவள்விழியில் கண்ணீராய் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டும் ! ----கடைசி வரி பிரபலக் கவிஞனுடையது 02-Jul-2020 10:16 pm
கீர்த்தி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2020 4:09 pm

குருவி குளிக்க
குழிநீர் போதும்
எறும்பு உண்ண
ஒரு பருக்கை போதும்
அரும்பு மலர
ஒரு மழைத்துளி போதும்
இரவு மிளிர
ஒரு நிலவு போதும்
என் இதயம் மலர
உன் ஓரவிழிப் பார்வை ஒன்று போதும் !

மேலும்

அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சுந்தரராஜன் 03-Jul-2020 11:35 pm
ஓரவிழிப்பார்வை ஒன்றை நன்றாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்... தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் வசீகரத் தேன் தடவி... 03-Jul-2020 11:28 pm
ஓரவிழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடிப்பதும் ஏனோ.... ---நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் ....பட்டுக் கோட்டையார் பாடல் கேட்டுப்பாருங்கள் . 02-Jul-2020 9:02 pm
மிக்க நன்றி கவிப்பிரிய கீர்த்தி . 02-Jul-2020 8:57 pm
கீர்த்தி - இரா சுந்தரராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2020 12:30 am

10-ஜூன்-2020
நண்பன் ஜெயமோகன்...
அவனது பிறந்தநாளில்...
குதூகலம் என்னையும்
தொற்றிக் கொண்டது...
சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ளவும் தோன்றியது...

நெஞ்சிருக்கும் வரை
நினைவில் இருக்கும்...
எம் முத்தான நட்பிற்கு வயது
முப்பத்தேழு வருடங்கள்.. அது
என் வயதின் மூன்றில்
இரு பங்கிற்குச் சமம்...
ஆயிரமாயிரம் பொற்காசுகள்
இதற்கில்லை சமம்...

சென்னையின் பெரும்பகுதி
ஜெமோவுடன் பயணித்த
யமாஹாவில் சுற்றியதில்
தெரிந்து கொண்டேன்...
நட்பு மிக இனிமையானது...
எதனையும் சுற்றாமலேயே
தெரிந்து கொண்டேன்...

வாட்ஸ்அப்பால் தொடர்பில்
உள்ளவர்கள் பலர்...
வாட்ஸ்அப் காலத்திற்கு
முன்பும் எப்போதும் தொடர்பில்
இர

மேலும்

அருமையான நட்பு. கவிதைக்கு அழகு சேர்த்தது உங்கள் நட்பின் நினைவுகள்.... 02-Jul-2020 8:06 pm
வாசித்து மகிழ்ந்தேன். நடந்தது நாகர்கோவிலிலா? இடக்குறிப்புகள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் 02-Jul-2020 6:33 pm
கீர்த்தி - பாலாஜி காசிலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2020 7:39 pm

வானும் மேகமும்
கொடுத்த கடன்..!!!

நிலமும் நீரும்
கொடுத்த கடன்..!!!

கடலும் கரையும்
கொடுத்த கடன்...!!!

நீயும்
உன்
நிழலும்
எனக்காக
கொடுத்த கடன்...!!!

என்ன அந்த கடன்?
எதற்கு அந்த கடன்?
யாரிடம் வாங்கிய கடன்?
யாருக்கு கொடுத்த கடன்?

காதலுக்காக கொடுத்த கடனோ..!!!
இல்லை இல்லை
உன்னுடனான
என்
நட்பிற்கான கடன்...!!!

யாரிடமும் வாங்கக்கூடிய
கடன்.
யாருக்கும் கொடுக்கக்கூடிய
கடன்..
அது
நட்பு மட்டும் தான் அன்றோ!!!!

மேலும்

அருமை 11-Sep-2022 12:51 am
நட்பு கடன் அல்ல. இறைவன் தந்த பரிசு. எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாழ்த்துக்கள் 02-Jul-2020 8:02 pm
கீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2020 9:17 pm

புகைப்படத்தில்
அவள் முகம்...

பெண் பார்க்கப்
போக வேண்டும் என்பதால்
இரவு சற்று
நீண்டு தான் போனது...

சூரியன் தென்பட்டான்
ஒரு வழியாக...

என்றும் இல்லாமல்
இன்று சற்று
மெருகேறியது போல்
கண்ணாடியில் என் முகம்...

பெண் வீட்டிற்கு வந்ததும்
அவர்களே ஒரு வாய்ப்பு
தந்தனர்
இருவரும் பேச...

இரவில் பார்த்ததை விட
நேரில் இன்னும்
அழகாய் இருந்தாள்...

அருகில் அவள்...
நான் ரசித்த
தமிழ் கவிதைகள் எல்லாம்
ஒன்று கூடின...
ஆனால் எல்லா கவிக்கும்
கவிஞன் நான் என்பதாய்...

அந்த நொடிகள்
வாழ்வின் இனிமையான
தருணங்கள்...

இனிதே தொடங்கினோம்
புது கவிதையை...

மேலும்

நட்சத்திர (5 🌟 ) பரிசுக்கும் நன்றி. 04-Jul-2020 6:13 am
மிக்க நன்றி. 04-Jul-2020 6:12 am
இனிய பக்கங்கள் சிலவாயினும் அதன் இனிமை படிக்கும் புத்தகத்தை நிறைத்திருக்கும்... தங்களின் கவிதையும் அப்படியே... வாசிக்கும் மனதை நிறைக்கிறது... மா... பலா.. வாழை போல் இனிக்கிறது... ஈர்க்கிறது... 03-Jul-2020 11:41 pm
தேர்வு செய்ததற்காக நன்றி 01-Jul-2020 3:49 pm
கீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2020 11:23 pm

நீ என்னைப்
பின் தொடர்வதால்
பயணிக் கின்றேன்..
பயமில்லாமல்...

- காதல் சொல்ல தவிப்பவன்

கைகோர்த்து நடந்தால்
பயணிப்பேன்
பயமே இன்றி
ஆனந்தமாய்...- சொல்லிவிடு காதலை

மேலும்

கீர்த்தி - கீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2020 9:10 am

ஒரு பெண்

ரோஜா இதழைப் போன்ற
அழகைக் கொண்டவள்
என்றாலும்

சுய கட்டுப்பாடு என்னும்
முட்கள் தான்
அவள் அழகுக்கு
பெருமை சேர்க்கும்...

மேலும்

மிக்க நன்றி 30-Jun-2020 8:48 pm
மிகச்சிறந்த உவமை 30-Jun-2020 5:14 pm
தெரியவில்லை. நன்றி 02-Jun-2020 10:40 am
உங்கள் கற்பனை கடல் போன்றது தோழி.. 02-Jun-2020 10:08 am
கீர்த்தி - கீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2020 8:41 am

நடனம் புரியும்
நங்கை அல்ல...

உன்னை சந்திக்கும்
அந்த நொடி...

கால்கள் தரை
நிற்பதில்லை...
கைகள் தானாய்
பதறுகிறது...
கண்கள் ஏனோ
உருண்டு மருள்கிறது...
இதழ்களில் ஏதோ
ஒரு பாடல்...

மொத்தத்தில்
நான் நானாய் இல்லை
என் செய்வேன்?
என்னைத் தூண்டி
வேடிக்கைப் பார்க்கும்
என் இதயத்தை...

மேலும்

கீர்த்தி - கீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2020 5:25 pm

கை ஏந்தி
யாசகம் கேட்டிடவும்

வேண்டும்!

ஒரு மன தைரியம்...

எத்தனை வேதனை
எத்தனை யோசனை
எத்தனை குழப்பங்கள்
எத்தனை கண்ணீர்

இந்த முடிவு எட்டுவதற்கு...

மேலும்

நன்றி சகோதரா 30-Jun-2020 8:49 pm
எத்தனை கண்ணீரானாலும் மறந்துவிடும் இந்தக் கவிதையைப் படித்தால். பேனா, காகிதம் மட்டுமல்லாமல் மனிதநேயத்தோடும் சேர்த்து எழுதப்பட்டது. 30-Jun-2020 5:19 pm
கீர்த்தி - வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2020 9:24 am

காற்று அடித்தால் கலைந்து போக- இது
ஒன்றும் மேகம் அல்ல
காரணம் இல்லாமல் மறைந்து போக- இது
ஒன்றும் கனவும் அல்ல- அருகில்
சென்று பார்த்தால் காணாமல் போகும்
கானால் நீர் அல்ல - நம் உயிர்
கல்லறை செல்லும் வரை தொடரும்-
உண்மையான நட்பு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே