கீர்த்தி- கருத்துகள்

நட்சத்திர (5 🌟 ) பரிசுக்கும் நன்றி.

நன்றி. புது கவி தானே. தத்தி தத்தி நடை பழகி கொள்கிறோம்.

அருமையான நட்பு. கவிதைக்கு அழகு சேர்த்தது உங்கள் நட்பின் நினைவுகள்....

நட்பு கடன் அல்ல. இறைவன் தந்த பரிசு. எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாழ்த்துக்கள்

தேர்வு செய்ததற்காக நன்றி

புன்னகையோடு ஒரு நன்றி

நன்றி. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம் நன்றி

மொத்தத்தில் நன்றி பாராட்டியமைக்கு

கவிஞன் யாராயினும் அவன் கவியை ரசித்துப் பாராட்டிய கவிஞருக்கு நன்றி

முதல் மற்றும் இறுதி கவி கவிஞரையும் 2வது கவி கவிதையையும் குறிக்க

பகிர்ந்தமைக்கு நன்றி

நட்சத்திர பரிசு மழைக்கும் நன்றி

கவியைப் பாராமல் கவியை ரசித்து கருத்து சொன்ன கவிக்கு நன்றி.


கீர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே