இரா சுந்தரராஜன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா சுந்தரராஜன் |
இடம் | : வீரசிகாமணி, சங்கரன்கோவில |
பிறந்த தேதி | : 16-Jan-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 2933 |
புள்ளி | : 269 |
வாழ்வெனும் ஓவியம்rnவரையக் கற்றுக்கொண்டவன்rnஆனாலும் இதுவரைrnவரைந்த ஓவியம்rnசில இடங்களில் மிகையாகவும்rnசில இடங்களில் குறைவாகவும்rnஇருப்பதை தெரிந்து கொண்டவன்rnrnஇதுவரை நான் வாழ்ந்த rnவாழ்க்கை எனும்rnவெற்றி தோல்வி புத்தகத்தில்rnநான் எடுக்கும்rnஅழகிய குறிப்புகள் rnஇனி வாழும் வாழ்விற்கு rnவழி காட்டட்டும்...rnவெற்றி இருப்பது rnசேரும் இடத்திலல்லrnவாழும் விதத்தில்...rn rn
குற்றாலத் தென்றல்
பராசக்தி குற்றால நாதர்
கோவில் நுழைந்து
ஏரிகள் குளங்கள்
தோப்புகள் துரவுகள்
செழித்த இலஞ்சி கிராமம்
கடந்து செல்லும்...
முத்துக்கிருஷ்ணாபுரம்
வந்து சேரும்..
சிவசங்கர ரேவதிக்கு
வாழ்த்துகள் கூறும்...
இந்திய தேசம் பிறந்து
ஆஸ்திரேலியா பணிபுரிந்து
கனடா வசிக்க இசைந்து
நாட்டிற்கும் வீட்டிற்கும்
பெருமை சேர்க்கும் சங்கரி
பாரதி கண்ட புதுமைப்பெண்
உலகில் வாழும் இனிமைப்பெண்..
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்...
பாரதியின் வரிகள்
சங்கரியின் Mission..
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு
ஔவைப் பாட்டியின்
அறிவுரை சங்கரியின
நிகார் ஷாஜி.. அவர்
பொறியியல் புத்தகங்களை
அட்டை டூ அட்டை
சுத்தமாக படித்த ஜாதி...
நிகார் ஷாஜி...
ஆய்வகங்களில் நூலகங்களில்
செய்தார் வேள்வி.. அதனால்
ஆனார் விஞ்ஞானி..
அறிவு அக்னியில்
இவர் செய்தார் யாகம்
ஐஎஸ்ஆர்ஓ பணி கிடைத்தது
இவருக்கு யோகம்...
கல்லூரியால்
இவருக்குப் பெருமை இவரால்
கல்லூரிக்குப் பெருமை..
1986 பேட்ஜ் என்பதை விட
நிகார் பேட்ஜ் எனச்
சொன்னால்... அறிமுகம்
எளிதாய் இருந்தது கல்லூரியில்..
ஜிஸிஇ'86
சாதனையாளர் பட்டியலை
நான் பிறரிடம் வாசிக்கையில்
இவர் பெயர் முதலில் வரும்..
இவர் பெண் வடிவில்
இன்னொரு அப்துல் கலாம்..
இன்னும் நிறைய சாதிக்கலாம்..
இன்றைய த
19.08.2023
ஆதித்ய வர்ணா... நீ
மணிகண்டன்.. பிரேமா
அவர்களுக்கு வசந்தமாய்
வந்த அன்பு புதல்வி..
உன் அறிவு ஆற்றலால்
உலகை ஆளப்போகும் தலைவி
தியாகராஜன்.. சரோஜா
சரவணன்.. ரெங்கம்மா
தாத்தாக்கள் ஆச்சிகள்
உனக்கு அமைந்திருக்க..
வானமும் உனக்கு வசப்படும்
வாழ்வில் என்றும்
வெற்றிகள் சுற்றி வரும்..
பிரியமான வர்ணா...
பிறரை வெல்ல வேண்டும்
என்பதில்லை நீ...
அழகிய திட்டமிடலில்
அற்புத நட்புத்தளம் கொண்டு
உன்னை நீயே வென்று கொண்டிரு...
வரலாற்றில் இடம் பிடிக்க வாழ
வேண்டும் என்பதில்லை... உன்னை
உனக்குப் பிடிக்க வாழ்ந்திரு...
வரலாறும் உனக்கு இடம் கொடுக்கும்...
உன் ஒரு வயதில்
உன்னை வாழ்த்
19.08.௨௦௨௯
அமைப்பியல் பிரிவு
லிமிட் ஸ்டேட் மெத்தட்
டிசைன் ஆயுதம் கொண்டு
ஷியர் ஃபோர்ஸ்... டார்ஷன்
பெண்டிங் மொமன்ட்... ஸ்ட்ரக்ச்சுரல்
அனாலிசிஸ் கேடயம் கொண்டு
எங்களை இந்த உலகத்தை
ஜெயிக்க வைத்தது திருநெல்வேலி
அரசு பொறியியல் கல்லூரி..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்து இரண்டு
நாங்கள் திருநெல்வேலி அரசு
பொறியியல் கல்லூரியில்
பொறியியல் பயில சேர்ந்த ஆண்டு
அப்போது இக்கல்லூரி கட்டி
முடிக்கப்பட்ட கல்லூரி அல்ல
கட்டிக் கொண்டிருக்கப்பட்ட கல்லூரி
அதனால் தான் இக்கல்லூரியில்
பயின்ற எனது நண்பன்
குமார்.. அவன் துணையுடன்
இன்னொரு கல்லூரியை
நான் கட்டி முடிக்க முடிந்தது..
ப
சங்கமேஸ்வரி...
கடற்கரை நகரம்
வீரத்தின் விளைநிலம்
முத்து நகரில் தொடக்கம்
அவரது நல்ல காலம்...
குன்னூர் மலைப் பிரதேசம்..
மக்கள் அவ்வப்போது
சென்று வரும் சுற்றுலா ஸ்தலம்
வருஷம் முழுமையும்
அங்கு வசந்த காலம்...
எப்போதும் அங்கேயே குடியிருந்து
குதூகலித்து விளையாடிய
பொன் மாலைப் பொழுதுகள்
வசீகர காலம்...
அது சங்கரியின் இனிமைக் காலம்
காடுகள் மலைகள்
மேடுகள் பள்ளங்கள்
செடிகள் கொடிகள் மரங்கள்
தேயிலைத் தோட்டங்கள்...
தலைமை தாங்கிய பச்சை நிறம்
மலர்களின் கண்கவர் நிறம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உத்வேக காலம்..
வாழ்ந்திருந்த இல்லம்
பூக்களின் வாசம்..
படித்த
தமிழ் பேசும் நல்லுலகம்
வையகத்தின் வசந்த தேசம்.. அது
அர்த்தங்களின் அனாயாசம்...
ஆனந்த சுவாரசியம்...
முழு உலகத்தின் கூறுகளைத்
தனக்குள் கொண்ட
இனிப்புப் பிரதேசம்...
இனிதாய் வாழ இன்பமாய் வாழ
வழிகள் சொல்லி வரங்களை
அள்ளித் தருவதால்...
தமிழைத் தாய்மொழியாய்க்
கொண்டு பிறக்கும் குழந்தைகள்
யாவும் இங்கு செல்வந்தர்களே..
ஒட்டு மொத்த உலகம்
தமிழ் உலகைப் பார்க்கிறது.. அதன்
நேர்த்தி கண்டு வியக்கிறது...
மொழியால் சிந்தனையும்
சிந்தனையால் மொழியும்
வளரும் அதிசயம்
இங்குதானே நிகழ்கிறது...
அறுபது வயதிற்குள்
முதன் முதலாய்...
அறுபதைத் தாண்டியவர்க்கு
இரண்டாம் முறையாய்...
வந்துதித்த பிலவ வருடத்தில்
மகிழ்ச்சி.. என்றும்
உங்களது அனைத்து
குறுஞ்செய்திகளுக்கும்
எனது பதில்
ஒற்றை ரோஜா....
உங்களது அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும்
எனது மறுப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
கோபங்களுக்கும்
எனது சமாளிப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
சோகங்களுக்கும்
எனது ஆறுதல்
ஒற்றை ரோஜா
உங்கள் பார்வைக்கேற்ப
உங்கள் நேரத்திற்கேற்ப
நேசத்திற்கேற்ப
தேவைக்கேற்ப வழியும்
வண்ணங்களை
பூசிக்கொள்ளும்
எந்தன் ஒற்றை ரோஜா வின்
நிறம் என்றென்றும்
கறுப்பு வெள்ளை தான்!
- மதிஒளி சரவணன்
இமைக்கும்
இடைவெளியை
குறைத்துக் கொள்
இதயத்துடிப்பு
அதிகமாகிறது
காதலில்
கரைந்தவர்
பல கோடி
இமைக்கும்
இமைகளால் சிலர்
இழுக்கும்
பார்வையால் சிலர்
மயக்கும் மாய
புன்னகையால் சிலர்
இசையோசை குரலால் சிலர்
திங்கள்
முக ஒளியால் சிலர்
கார் நிற கூந்தலால் சிலர்
மலர் பாதம்
பதிந்த
சுவடுகளால் சிலர்
பருவ வனப்பால் சிலர்
ஆனால்
இவை அனைத்தும் இருந்தும்
கரைந்து போனேன்
கபடம் அற்ற
ஒருதுளி கண்ணீரால்
டாக்டர் லதா கிறிஸ்டி...
அற்புத பதிவை பதிவிட்டமைக்கு
தங்களுக்கு நன்றி...
தமிழிலும் தங்களின் பேச்சு
சிறப்பாக இருக்கிறது...
மதிப்புள்ள பதிவு
இரண்டு காரணிகளில் மேலும்
மதிப்புக் கூட்டல் பெறுகிறது...
ஒன்று... சாதனை விஞ்ஞானி
சாமானியர்களின் வேதனைகளை
அலசி ஆராய்வது...
இன்னொன்று.. பெண்கள் பலரின்
துயரங்கள் சொல்லி
தீர்வுகளும் சொல்லியிருப்பது...
கொஞ்சும் தமிழ் கவர்கிறது...
பெண்களின் மாண்பு சொல்ல
பாரதி வந்து போகிறார்...
சமநீதி தந்து போகிறார்...
பெண்கள் சுதந்திரத்தை
வேர்கள் முதல் விழுதுகள் வரை
விசாரிக்கும் உங்கள் உரை
பெண் சுதந்திரம் மறுக்கும்
தடைகளை உடைக்கும்
அதே வேளையில் எல்லைகளை
வரையறுக்கவும் தவறவில
ஊருவிட்டு ஊர் மட்டுமல்ல..
நாடுவிட்டு நாடு மட்டுமல்ல..
கண்டம்விட்டு கண்டம்...
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தைந்து ஆண்டுகள்..
சென்று... அங்கு வென்றது
நண்பன் ராஜ்குமாரின்
திறமைக்குச் சான்று..
அது மிக்க நன்று...
திறமை இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
தாய்த் திருநாட்டில்...
திறமை இருந்தால் மட்டுமே
வாழமுடியும் அயல்நாட்டில்...
அமெரிக்கா... அது
ராஜ்குமாரின் திறமையில்
விசா சல்லடை இனி உனக்கு
வேண்டாம் என்றது...
கிரீன் கார்டு தந்து தன்னோடு
தக்க வைத்துக் கொண்டது...
சூரியன் இவனுக்கு
இருபத்துநான்கு மணி நேரமும்
சொந்தமாகிப் போனது... அதனால்
பந்தங்கள் கூடிப்போனது...
இந்திய
நட்பு
நேசித்தது !!
நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ...