இரா சுந்தரராஜன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : இரா சுந்தரராஜன் |
| இடம் | : வீரசிகாமணி, சங்கரன்கோவில |
| பிறந்த தேதி | : 16-Jan-1965 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Oct-2016 |
| பார்த்தவர்கள் | : 3161 |
| புள்ளி | : 326 |
வாழ்வெனும் ஓவியம்rnவரையக் கற்றுக்கொண்டவன்rnஆனாலும் இதுவரைrnவரைந்த ஓவியம்rnசில இடங்களில் மிகையாகவும்rnசில இடங்களில் குறைவாகவும்rnஇருப்பதை தெரிந்து கொண்டவன்rnrnஇதுவரை நான் வாழ்ந்த rnவாழ்க்கை எனும்rnவெற்றி தோல்வி புத்தகத்தில்rnநான் எடுக்கும்rnஅழகிய குறிப்புகள் rnஇனி வாழும் வாழ்விற்கு rnவழி காட்டட்டும்...rnவெற்றி இருப்பது rnசேரும் இடத்திலல்லrnவாழும் விதத்தில்...rn rn
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.
"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.
மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."
ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர
விடைதெரியா கேள்விகள்
இடைவிடாத தேடுதல்
கடந்துபோன உறவுகள்
கலைந்துபோன கனவுகள்
மனம்கொள்ளா மாற்றங்கள்
இனம்புரியா குழப்பங்கள்
புறக்கணிக்கும் பலர்
அரவணைக்கும் சிலர்
தொலைத்த தருணங்கள்
மனம் துளைத்த ரணங்கள்
தனிமையில் கிறுக்கும் கவிதைகள்
இறுக்கத்தை நொறுக்கும் மழலைகள்
மகிழ்ச்சியின் முகவரி தேடி
முடிவிலியாய் தொடர்கிறது
என் நிகழ்கால பயணம்..
எதிர்காலம் வசமாகும்
எதிர்பார்ப்புகள் நிஜமாகும்
நம்பிக்கையுடன் நான்
நடுத்தரவர்க்கத்து ஆண்...
கல்லூரி காலத்தில் அறிமுகம்
பத்தோடு பதினொன்றாக..
பழகிய சில நாட்களிலேயே
நின்றாய் மனதிற்கு நெருக்கமாக!!
மூன்றாண்டு கல்லூரி வாழ்வில்
உன்னை சந்திக்காத
நாட்கள் சிறிது
உன்னைப்பற்றி சிந்திக்காமல்
இருந்தது அரிது
விடுமுறையிலும் சந்திப்போம்!
விடாமல் பேசுவோம்!!
அதீத பாசம்
அளவான கண்டிப்பு
உரிமையுடன் சண்டை
ஒப்பனையில்லா பேச்சு
விட்டுக்கொடுக்காத நட்பு..
திக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும்
என் இக்கட்டான நேரத்தில்
உன் அலைபேசி வார்த்தைகளே
எனக்கு ஆக்ஸிஜன்!!
கால ஓட்டத்தில் காணாமல் போன
நட்புறவுகளுக்கு மத்தியில்
மாறாமல் நீ..
மறவாமல் நீ..
உன்னுடனான
பயணங்கள் தொடர
சிலுக்கு சிங்காரி
சில்க் ஸ்மிதா
...............................
நல்லவேளை சில்க் ஸ்மிதா
கிளியோபாட்ரா காலத்தில்
பிறந்திருக்கவில்லை...
கிளியோபாட்ராவிற்காக சண்டை
போட்டவர்கள் இவளுக்காகவும்
சண்டை போட்டிருப்பார்கள்..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
நாற்பதுகளில் நடந்த இரண்டாம்
உலகப்போர் வரிசைக்கிரமத்தில்
மூன்றாம் இடத்துக்கு
தள்ளப் பட்டிருக்கும்..
சில்க்கை சினிமாவில்
பார்த்த பின் சில பெண்கள்
தாமும் கருப்பாய்ப்
பிறந்திருக்கக் கூடாதா என்று
ஏங்க ஆரம்பித்தார்களாம்...
பிரம்மன் சில்க்கையும்
அவளின் கண்களையும்
படைத்த பின்பு புவியின்
ஈர்ப்பு விசை சற்று குறைந்து
போனதாய்க் கேள்வி...
ஆட
புவி ஈர்ப்பு விசை
அடையாளம் காட்டியது
ஐசக் நியூட்டன்...
மின்சாரம்.. கண்டுபிடித்தது
பெஞ்சமின் பிராங்ளின்..
மின் மோட்டார்.. அது
மைக்கேல் ஃபாரடே..
மின்சாரம் என்னும் தங்கத்தில்
பல்வேறு நகைகள்.. அதிலொன்று
மின்சார பல்பு ஒளி விளக்கு..
வாரி வழங்கியது
தாமஸ் ஆல்வா எடிசன்..
இன்னும் பல கண்டுபிடிப்புகள்..
இந்த உலகத்தில்..
இசைஞானி
இளையராஜாவின்
ஒவ்வொரு பாடலும் இதயத்தை
இனிமையால் நிரப்பும்
ஒவ்வொரு கண்டுபிடிப்பு..
🌹
புத்தாண்டு (2026) வாழ்த்து...
இனிய புத்தாண்டு
இரண்டாயிரத்து இருபத்து ஆறு..
எடுத்த சபதங்கள் முடிப்பது
தென்றல் வீசும் பூந்தோட்டத்தில்
பூ பறிக்கப் போவது போலில்லை..
வியூகங்கள் விடாமுயற்சியில்
கைகூடும் மகிழ்ச்சியில்
பூந்தோட்டங்களை விடவும்
போராடும் களங்கள் சுகம்
தராமல் போவதில்லை...
வெற்றி என்பது அடையும்
இலக்குகளில் மட்டுமல்ல.. அதை
நோக்கிய பயணங்களிலும் கூட..
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று
பாரதி கண்ட சுதந்திரம் போல..
சனவரிக் குளிரில் துவங்கி
டிசம்பர் குளிரில் முடியும்
இன்னொரு புத்தாண்டு...
மார்கழிப் பனியில் நனைந்து
வெற்றிக் கனிகள் தரும்.
பூமிப்பந்து தன்னை தானே சுற்ற
உலகத்தின் நேரங்கள் வந்தது..
எண்ணங்களை நேர்த்தியாக
சுற்ற சுற்ற மரியதாஸ் ஆனந்துக்கு
அவை அழகான நேரங்கள் ஆனது
மரியதாஸ் ஆனந்த்.. தன்னைச்
செதுக்கிய சிற்பிகளுடன் தானும்
சேர்ந்து தன்னை பிறர் விரும்பும்
வண்ணம் செதுக்கி கொண்டான்..
முடிவெடுக்கும் ஆற்றல், சிக்கல்கள்
தீர்க்கும் திறன்.. இவனது ஆயுதம்
மற்றும் கேடயம்.. இவனுக்கு வானம்
வசமாகும்..வளங்கள் வரமாகும்..
கிறிஸ்துமஸ் நாளின் மறுநாள்
மரியதாஸ் ஆனந்தின் இனிய
பிறந்தநாள்.. வாழ்த்துக்கள் ஆனந்த்
😍🌹❤️🤝
சங்கமேஸ்வரி...
கடற்கரை நகரம்
வீரத்தின் விளைநிலம்
முத்து நகரில் தொடக்கம்
அவரது நல்ல காலம்...
குன்னூர் மலைப் பிரதேசம்..
மக்கள் அவ்வப்போது
சென்று வரும் சுற்றுலா ஸ்தலம்
வருஷம் முழுமையும்
அங்கு வசந்த காலம்...
எப்போதும் அங்கேயே குடியிருந்து
குதூகலித்து விளையாடிய
பொன் மாலைப் பொழுதுகள்
வசீகர காலம்...
அது சங்கரியின் இனிமைக் காலம்
காடுகள் மலைகள்
மேடுகள் பள்ளங்கள்
செடிகள் கொடிகள் மரங்கள்
தேயிலைத் தோட்டங்கள்...
தலைமை தாங்கிய பச்சை நிறம்
மலர்களின் கண்கவர் நிறம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உத்வேக காலம்..
வாழ்ந்திருந்த இல்லம்
பூக்களின் வாசம்..
படித்த
தமிழ் பேசும் நல்லுலகம்
வையகத்தின் வசந்த தேசம்.. அது
அர்த்தங்களின் அனாயாசம்...
ஆனந்த சுவாரசியம்...
முழு உலகத்தின் கூறுகளைத்
தனக்குள் கொண்ட
இனிப்புப் பிரதேசம்...
இனிதாய் வாழ இன்பமாய் வாழ
வழிகள் சொல்லி வரங்களை
அள்ளித் தருவதால்...
தமிழைத் தாய்மொழியாய்க்
கொண்டு பிறக்கும் குழந்தைகள்
யாவும் இங்கு செல்வந்தர்களே..
ஒட்டு மொத்த உலகம்
தமிழ் உலகைப் பார்க்கிறது.. அதன்
நேர்த்தி கண்டு வியக்கிறது...
மொழியால் சிந்தனையும்
சிந்தனையால் மொழியும்
வளரும் அதிசயம்
இங்குதானே நிகழ்கிறது...
அறுபது வயதிற்குள்
முதன் முதலாய்...
அறுபதைத் தாண்டியவர்க்கு
இரண்டாம் முறையாய்...
வந்துதித்த பிலவ வருடத்தில்
மகிழ்ச்சி.. என்றும்
டாக்டர் லதா கிறிஸ்டி...
அற்புத பதிவை பதிவிட்டமைக்கு
தங்களுக்கு நன்றி...
தமிழிலும் தங்களின் பேச்சு
சிறப்பாக இருக்கிறது...
மதிப்புள்ள பதிவு
இரண்டு காரணிகளில் மேலும்
மதிப்புக் கூட்டல் பெறுகிறது...
ஒன்று... சாதனை விஞ்ஞானி
சாமானியர்களின் வேதனைகளை
அலசி ஆராய்வது...
இன்னொன்று.. பெண்கள் பலரின்
துயரங்கள் சொல்லி
தீர்வுகளும் சொல்லியிருப்பது...
கொஞ்சும் தமிழ் கவர்கிறது...
பெண்களின் மாண்பு சொல்ல
பாரதி வந்து போகிறார்...
சமநீதி தந்து போகிறார்...
பெண்கள் சுதந்திரத்தை
வேர்கள் முதல் விழுதுகள் வரை
விசாரிக்கும் உங்கள் உரை
பெண் சுதந்திரம் மறுக்கும்
தடைகளை உடைக்கும்
அதே வேளையில் எல்லைகளை
வரையறுக்கவும் தவறவில
ஊருவிட்டு ஊர் மட்டுமல்ல..
நாடுவிட்டு நாடு மட்டுமல்ல..
கண்டம்விட்டு கண்டம்...
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தைந்து ஆண்டுகள்..
சென்று... அங்கு வென்றது
நண்பன் ராஜ்குமாரின்
திறமைக்குச் சான்று..
அது மிக்க நன்று...
திறமை இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
தாய்த் திருநாட்டில்...
திறமை இருந்தால் மட்டுமே
வாழமுடியும் அயல்நாட்டில்...
அமெரிக்கா... அது
ராஜ்குமாரின் திறமையில்
விசா சல்லடை இனி உனக்கு
வேண்டாம் என்றது...
கிரீன் கார்டு தந்து தன்னோடு
தக்க வைத்துக் கொண்டது...
சூரியன் இவனுக்கு
இருபத்துநான்கு மணி நேரமும்
சொந்தமாகிப் போனது... அதனால்
பந்தங்கள் கூடிப்போனது...
இந்திய
நட்பு
நேசித்தது !!
நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ...