பிரிய சகி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரிய சகி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 9 |
தமிழ் மொழியின் காதலி..........!!!! அன்பின் சகியானவள்....!!!நீங்கள் கடந்து போகும் பல மனிதர்களில் நானும் ஒருத்தி .... !!!! எங்கும் கிடைக்காத நிம்மதி இந்த எழுதுவதில் கிடைக்கும் என கிறுக்கும் பேதை.....!!!! அன்புக்கும் அன்னைக்கும் மட்டும் அடிமையானவள்....!! அன்பு மட்டும் தான் என் ஆயுதம்...!!! அதை பலமாக பார்ப்பதும், பலவீனமாக பார்ப்பதும் உங்கள் பார்வை...!!! உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவள்.....!!!!! என் எண்ணங்களை மட்டும் அன்போடு விதைகளாய் விதைக்கிறேன்.......!!!! வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.....😊😊😊💓💖💓💖!!!👍 👍
"மச்சி எங்க இருக்கா மா...???"
கூப்பிடறேன் ல எங்க இருக்கா...??
"எரும...!!!!
"சொல்லுடி என்ன பிரச்சனை எதுக்கு இப்ப கத்துறா...???"
"ஹே நீ எருமையா ..??
"எருமனு சொன்னதும் காதுல விழுகுதுன்னு சொல்லி சிரிக்க....!!!"
"ஏய் வாலு என்ன வாய் நீளுது..???
"ஒண்ணுமில்ல மச்சி நான் காபி போட்டு
கம்பெனிக்கு நீ வருவான்னு உக்காந்து இருக்கேன்மா....!!!! "
"ஓ அப்படியா குட்டிமா இதோ வந்துட்டேன்மா
"என் குரல் கொடுக்கும் கார்த்திக் இப்போ இல்லாது...
"வெறும் கோப்பை மட்டும் கையில் வைத்து கொண்டு காத்திருந்தால் சக்தி...!!!!!
" நேத்து வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கு வந்து சக்திக்கு தன் க
"மச்சி எங்க இருக்கா மா...???"
கூப்பிடறேன் ல எங்க இருக்கா...??
"எரும...!!!!
"சொல்லுடி என்ன பிரச்சனை எதுக்கு இப்ப கத்துறா...???"
"ஹே நீ எருமையா ..??
"எருமனு சொன்னதும் காதுல விழுகுதுன்னு சொல்லி சிரிக்க....!!!"
"ஏய் வாலு என்ன வாய் நீளுது..???
"ஒண்ணுமில்ல மச்சி நான் காபி போட்டு
கம்பெனிக்கு நீ வருவான்னு உக்காந்து இருக்கேன்மா....!!!! "
"ஓ அப்படியா குட்டிமா இதோ வந்துட்டேன்மா
"என் குரல் கொடுக்கும் கார்த்திக் இப்போ இல்லாது...
"வெறும் கோப்பை மட்டும் கையில் வைத்து கொண்டு காத்திருந்தால் சக்தி...!!!!!
" நேத்து வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கு வந்து சக்திக்கு தன் க
"மச்சி எங்க இருக்கா மா...???"
கூப்பிடறேன் ல எங்க இருக்கா...??
"எரும...!!!!
"சொல்லுடி என்ன பிரச்சனை எதுக்கு இப்ப கத்துறா...???"
"ஹே நீ எருமையா ..??
"எருமனு சொன்னதும் காதுல விழுகுதுன்னு சொல்லி சிரிக்க....!!!"
"ஏய் வாலு என்ன வாய் நீளுது..???
"ஒண்ணுமில்ல மச்சி நான் காபி போட்டு
கம்பெனிக்கு நீ வருவான்னு உக்காந்து இருக்கேன்மா....!!!! "
"ஓ அப்படியா குட்டிமா இதோ வந்துட்டேன்மா
"என் குரல் கொடுக்கும் கார்த்திக் இப்போ இல்லாது...
"வெறும் கோப்பை மட்டும் கையில் வைத்து கொண்டு காத்திருந்தால் சக்தி...!!!!!
" நேத்து வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கு வந்து சக்திக்கு தன் க
இன்றும் நான் நாளை யாரோ........
எல்லாம் மாயை.... எல்லாம் சிறு காலம் தான்....
குறுஞ்செய்தி பல பறந்து இருவரிடையே பரிமாணம் பல நடந்து இருக்கும்.....
வாழ்வில் இதை கடந்து இல்லாதவர் யாரும் இலர்....
என்ன தான் பேசி பொழு போகும் என்று தெரியாது ... போன் பேட்டரி சக்தி குறையும் அளவிற்கு பேசி இருப்போம்.....
வெட்டி பேச்சு தான் நடந்து இருக்கும்...
வீட்டில் அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கியும்,,, சண்டை போட்டும் ... தகவல்கள் பரிமாறி இருப்போம்....
போனில் பட்டன் தேயும் அளவிற்கு நேத்து முக்கியமாக தெரிந்த நபர் இன்று யாரோ ஒருவராய் மாறும் அவலம் நம்மிடையே.....
ஒரு வார்த்தை தகவல் வந்தாலும் பல
தகப்பனுக்கு நிகரான தகப்பனும்....!!!!
தாய்க்கு நிகரான தாயுமாய் .... !!!
நித்தம் நீ என்னை கவனிக்கையில்
என் கண்கள் கலங்குவதேனோ....???
எல்லாம் செய்யும் எனக்கு...!!!
என்றோ ஒரு நாள் உன்னை விட்டு பிரியும் நாளினை எப்படி நான் கடக்க...!!!
அண்ணன் ஆக மட்டுமில்லாமல்...... !!!!
சண்டையிட்டு சமதானம் கொள்வதில் நண்பனாய்....!!!!!
பெரிய அறிவுரை சொல்லுவதில் மூத்தவனாய்..!!!
எத்தனை வயது ஆனாலும்...!!!!
பார்க்கும் நேரம் எல்லாம் என் தலையில் கொட்டி...!!!!
என்னிடமும் அம்மாவிடமும் திட்டுவாங்காமல் தூங்கியதில்லை நீ....!!!!
அப்பா அடிக்கும் போதும்.... !!!
அம்மா திட்டும் போதும்...!!!!
இன்றும் நான் நாளை யாரோ........
எல்லாம் மாயை.... எல்லாம் சிறு காலம் தான்....
குறுஞ்செய்தி பல பறந்து இருவரிடையே பரிமாணம் பல நடந்து இருக்கும்.....
வாழ்வில் இதை கடந்து இல்லாதவர் யாரும் இலர்....
என்ன தான் பேசி பொழு போகும் என்று தெரியாது ... போன் பேட்டரி சக்தி குறையும் அளவிற்கு பேசி இருப்போம்.....
வெட்டி பேச்சு தான் நடந்து இருக்கும்...
வீட்டில் அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கியும்,,, சண்டை போட்டும் ... தகவல்கள் பரிமாறி இருப்போம்....
போனில் பட்டன் தேயும் அளவிற்கு நேத்து முக்கியமாக தெரிந்த நபர் இன்று யாரோ ஒருவராய் மாறும் அவலம் நம்மிடையே.....
ஒரு வார்த்தை தகவல் வந்தாலும் பல