காண கோடி கண்கள்.... இவ்வுலகில் இருந்தும்.... உன்னை காணும்.....!!!!...
காண கோடி கண்கள்....
இவ்வுலகில் இருந்தும்....
உன்னை காணும்.....!!!!
இக்கண்கள்.....
இனியில்லை....!!!
வலியோடு வாழும் எனக்கு விடை கொடு ......
உன்னோடு மட்டுமில்லை ....
உன் நினைவுகளோடும்....!!!!!