Saraniya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Saraniya
இடம்:  Srilanka
பிறந்த தேதி :  10-Nov-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Jan-2018
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  2

என் படைப்புகள்
Saraniya செய்திகள்
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-May-2018 12:11 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 06

வீட்டிற்குள் நுழைந்த மறுநொடியிலிருந்தே கோவிலில் கண்ட பெண்ணைப்பற்றிய பேச்சுத்தான் அன்று முழுவதற்குமே சீதாவின் வாயிலிருந்து வந்து விழுந்து கொண்டிருந்தது...எதைத் தொடங்கினாலும் இறுதியில் அந்தப் பெண்ணிலேயே வந்து நின்றதில் ராம்குமாரிற்கு ஒன்று மட்டும் தெளிவாயிற்று,சீதாவிற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதென்பது...

"ஆமா வந்ததில இருந்து அந்தப் பொண்ணு அந்தப் பொண்ணு என்குறியே...அந்தப் பொண்ணுக்கு பெயர் இல்லையா...??..."

அப்போதுதான் சீதாவிற்கும் தாம் அவளது பெயரைக்கூட கேட்காமல் வந்துவிட்டோமே என்பது உறைத்தது...

"நானும் அந்தப் பொண்ணைப்பத்தி எல்லாமே தெ

மேலும்

இனிதான நன்றிகள் சகோதரி! 18-May-2018 9:45 pm
இனிதான நன்றிகள் தோழி! 18-May-2018 9:45 pm
மகிழ்வான நன்றிகள் ஸர்பான்! 18-May-2018 9:44 pm
சீக்கிரமாவே சொல்லிடலாம்...மகிழ்வான நன்றிகள்! 18-May-2018 9:44 pm
Saraniya - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 12:11 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 06

வீட்டிற்குள் நுழைந்த மறுநொடியிலிருந்தே கோவிலில் கண்ட பெண்ணைப்பற்றிய பேச்சுத்தான் அன்று முழுவதற்குமே சீதாவின் வாயிலிருந்து வந்து விழுந்து கொண்டிருந்தது...எதைத் தொடங்கினாலும் இறுதியில் அந்தப் பெண்ணிலேயே வந்து நின்றதில் ராம்குமாரிற்கு ஒன்று மட்டும் தெளிவாயிற்று,சீதாவிற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதென்பது...

"ஆமா வந்ததில இருந்து அந்தப் பொண்ணு அந்தப் பொண்ணு என்குறியே...அந்தப் பொண்ணுக்கு பெயர் இல்லையா...??..."

அப்போதுதான் சீதாவிற்கும் தாம் அவளது பெயரைக்கூட கேட்காமல் வந்துவிட்டோமே என்பது உறைத்தது...

"நானும் அந்தப் பொண்ணைப்பத்தி எல்லாமே தெ

மேலும்

இனிதான நன்றிகள் சகோதரி! 18-May-2018 9:45 pm
இனிதான நன்றிகள் தோழி! 18-May-2018 9:45 pm
மகிழ்வான நன்றிகள் ஸர்பான்! 18-May-2018 9:44 pm
சீக்கிரமாவே சொல்லிடலாம்...மகிழ்வான நன்றிகள்! 18-May-2018 9:44 pm
Saraniya - Saraniya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2018 5:52 pm

சாகுந்தலா என குறிப்பிடப்படும் பறவை யாது ?

மேலும்

கோகிலம் என்றால் குயில். சாகுந்தலம் என்றால் மயிலென அறிந்து கொண்டேன். 08-May-2018 11:19 pm
தங்கள் கருத்துக்களை அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் 30-Apr-2018 10:21 am
மயில் 27-Apr-2018 10:04 pm
Saraniya - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Apr-2018 5:52 pm

சாகுந்தலா என குறிப்பிடப்படும் பறவை யாது ?

மேலும்

கோகிலம் என்றால் குயில். சாகுந்தலம் என்றால் மயிலென அறிந்து கொண்டேன். 08-May-2018 11:19 pm
தங்கள் கருத்துக்களை அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் 30-Apr-2018 10:21 am
மயில் 27-Apr-2018 10:04 pm
Saraniya - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2018 8:22 pm

எனக்கு நட்பின் ஆழத்தை புரிய வைத்த நீ ஏனோ இன்று பிரிவின் வலியை உணர்த்தி செல்கிறாய்

மேலும்

நட்பு என்பது ஒரு புத்தகம் நட்பு மேலாண்மைக் கவிதை போற்றுதறிய கவிதை வரிகள் பாராட்டுக்கள் 07-May-2018 4:35 am
பிரிவு என்பது நட்பில் ஏது.................. 05-Mar-2018 9:45 pm
Saraniya - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2018 12:16 pm

வினையயெச்சம் எடுத்துகாட்டு தருக

மேலும்

ஒரு சொல் தான் முற்றுப்பெறுவதற்கு ஒரு வினைச்சொல்லை வேண்டி நின்றால் அது வினைஎச்சம் எனப்படும் . எ+டு - 'விழுந்து ' ஓடியது 'படித்து ' முடித்தேன் 31-Jan-2018 1:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

ராம்குமார் மு

ராம்குமார் மு

கல்லூர் கிராமம் ,
சேகர்

சேகர்

Pollachi / Denmark
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே