அருண் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண் குமார்
இடம்:  நண்பர்களின் இதயங்களில்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2018
பார்த்தவர்கள்:  1463
புள்ளி:  58

என்னைப் பற்றி...


என் படைப்புகள்
அருண் குமார் செய்திகள்
அருண் குமார் - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2018 2:05 pm

வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?

மேலும்

ஆண் தோழமை எல்லையற்றது. தோழன் தனது தோழியை பிறர் இகழ விடமாட்டார். தோழியின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் கலங்கா மனம் கொண்டவன் தோழன் மட்டுமே. 18-Jan-2019 2:53 pm
சந்தேகிக்கும் நபர்களிடம் நீருபிக்க தேவை எல்லை . உண்மையான நட்பிற்கு எல்லை இல்லை. 17-Jan-2019 7:18 pm
நண்பனாக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு எல்லை இல்லை.... அது தூய்மை என நிரூபிக்க அவசியம் இல்லை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனில் அது நட்பு இல்லை அவர்கள் நண்பர்கள் இல்லை. 24-Dec-2018 9:45 pm
நட்புக்கு எல்லை மீறாத வரை எல்லை இல்லை நட்பை நீருபிக்கமல் இருப்பதை தூய்மைதான் .... 24-Dec-2018 4:24 pm
அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2018 9:35 am

உன்னைத் தேடும் என் உள்ளம்
நீ இன்றி நான் வாடி
உன் அன்பைத் தினம் தேடி
தனிமை வழி அலை மோதி
இரவில் விழிப்பேன்
இமைகள் நனைப்பேன்
கனவில் நினைப்பேன்
உனைக்காணவே துடிப்பேன்.....
உனைத் தேடும் உள்ளம்
உனைப் பார்க்க ஏங்கும்
உனைக் காணா விழியும்
அழுது தீீர்த்து தூங்கும்......

மேலும்

அருண் குமார் - எண்ணம் (public)
06-Nov-2018 12:58 am

புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே! 

- அருண் குமார்

மேலும்

அருண் குமார் - எண்ணம் (public)
06-Nov-2018 12:55 am

புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே! 

- அருண் குமார்

மேலும்

அருண் குமார் - priyadharshini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2018 7:49 pm

முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?

மேலும்

இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று 03-Dec-2018 10:25 pm
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள் 03-Dec-2018 3:46 pm
ஆமாம் 03-Dec-2018 3:45 pm
ஹா ஹா ஹா 03-Dec-2018 3:44 pm
அருண் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2018 10:22 am

மாலையிலிருந்து
உதிரும்
பூக்கள்
தான்
உறவுகள்...

நிலையாக
இருக்கும்
நார்கள்
தான்
நண்பர்கள் ....

வாசம்
இல்லை
பாசம்
உண்டு!!!!

மேலும்

அருண் குமார் - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2018 12:12 pm

உன்னிடம் பேச....
மொழியில்லாப் பொழுதில்

சொற்களைக் கொலை செய்து
புதைத்த பின்

மௌனம் விதைத்தேன்...

விளைகிறது கண்ணீர்........

மேலும்

நன்றி நண்பரே.... 09-Oct-2018 3:30 pm
அருண் குமார் - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2018 11:05 pm

கண்ணில் சிந்தும்
கண்ணீற்கு தெரிவதில்லை 
ஆறுதல் சொல்ல
யாருமில்லை என்று ...

துடித்திடும் இதயத்தால்
உணர முடிவதில்லை 
அதன் துடிப்பு யாருக்கும்
தெரியாது என்று ....

ஏங்கிடும் மனதிற்கு
புரிவதில்லை 
தன் ஏக்கத்திற்கு
விடை இல்லை என்று ...

கஷ்டம் என தெரிந்தும் 
அன்போடு ஏற்கிறேன்
என்னை நேசித்திடும் 
தனிமையை.....

மேலும்

என் பார்வையில் நம்மை நோகடிக்கா..... நண்பன்/தோழி தனிமைதான் 08-Dec-2018 9:40 am
நான் தனிமையில் இல்லை என்றும் என்னுடன் தனிமை இருக்கிறது ..... நானும் தனிமை வாடும் மங்கை தான் சகோதரரே .......... பலபேரின் மத்தியில் இருந்தாலும் மனம் ஏனோ எதற்காகவோ ஏங்குகிறது ... தனிமை தோழியுடன் தான் என் பொழுது கழிகிறது .......... வாழ்வின் எல்லை வரை ...................... மரண தாய் மடியில் உறங்கவும் வரை.......... என் இறுதி சடங்கில் இமை மூடும் வரை............... தனிமை தனிமை .......... 09-Nov-2018 12:29 pm
நன்றி.... நண்பரே.... 09-Oct-2018 3:27 pm
சூப்பர்... 08-Oct-2018 11:32 am
அருண் குமார் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2018 8:51 pm

தொடும் தூரத்தில்
இருப்பதை விட
தொலைவில் இருக்கையில்
இன்னும் அழகாய் நீ...

அருகில் பார்க்க வைக்கும்
அழகை விட
தூரத்தில் இருக்கையில்
நினைக்க வைக்கும்
உன் அழகே எனை
கொள்ளை கொள்ளுமே......

மேலும்

அருண் குமார் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2018 9:34 am

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

மேலும்

அருமை 29-Jun-2018 2:18 pm
அருமை நண்பா 24-Jun-2018 10:14 am
அருண் குமார் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2018 6:13 pm

இறைவனே இறைவனே......
எனக்கு ஏன் இந்த சோதனை..!!!

மதிக்கின்றேன் உனை தினம் துதிக்கின்றேன்.....
இருந்தும் ஏன் இந்த வேதனை...!!!

மனிதம் இல்லா மனித உலகில்
எனை ஏன் படைத்தாய்....
நீ பெரும் தவறிழைத்தாய்......

உனையின்றி ஒரு அனுவும்
அசையாது என்றிருக்க ....

பணமென்ற ஒன்று இந்த உலகையே
அசைத்துதான் பார்க்க
ஏன் படைக்க விதித்தாய் .....
நீ பெரும் தவறிழைத்தாய் ....

மனிதனை ஆன் ஜாதி பெண் ஜாதி என நீ படைக்க.....

மனித மிருகங்கள் அதை மேல் ஜாதி கீழ் ஜாதி என பிரிக்க ...

மனிதன் எனும் போர்வையில் மிருகங்களாய் வாழும் இவ்வகையானவர்களை ஏன் படைத்தாய் மாபெரும் தவறிழைத்தாய் ...

- அருண் குமா

மேலும்

நன்றி நண்பரே.... 18-Jun-2018 10:41 pm
அருமை நண்பரே 18-Jun-2018 9:22 pm
அருண் குமார் - அருண் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2018 10:47 am

என் தேவைக்கு மட்டுமே  நீ தேவை

என்பதே இன்றைய மனிதர்களின்

சூத்திரம்  ஆகும்.......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (22)

Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே