குணசேகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குணசேகரன்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  15-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2018
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  1

என்னைப் பற்றி...

எண்ணியதை எழுத நினைப்பவன்.....

கவிதை இயற்ற இயல்பவன்......

என் படைப்புகள்
குணசேகரன் செய்திகள்
குணசேகரன் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2018 7:17 pm

என் கண்ணில் விழுந்தவளே
கண் மூடி திறக்கும் முன் மறைந்தாயே

நொடி பொழுதில் என்னுள் பதிந்தவளே
என் விதி மாறும் முன் தொலைந்தாயே

என்றோ இந்த சாலையில் உனை கண்டேனே.....
அந்த வேளை முதல் இங்கேயே கிடை கொண்டேனே ...

என் ஏக்கம் போக்க நான் உனை பார்க்க வருவாயா...
இல்லை என் மனம் தாக்க ஏமாற்றம் ஒன்றே தருவாயா.....

மேலும்

நன்றி நண்பரே.... இது ஒரு கற்பனையில் எழுதியது.... 28-Aug-2018 11:23 pm
அருமை நண்பா..... சாலையில் கண்ட தேவதை ஏமாற்றம் தராமல் உங்கள் விதியை மாற்றட்டும் 28-Aug-2018 8:49 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2018 1:12 am

....அவனும் நானும்....

அத்தியாயம் : 12

அவளின் நினைவுகள் பின்நோக்கிச் செல்வதை உணர்ந்து கொண்டவன்,அவளது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதற்கு மேல் எதுவும் பேசாது அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்..

"சரி அப்படியொரு சம்பவம் நடக்கும் போது நடக்கட்டும்..இப்போ நீ போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..சரியா..??..."

"...ம்ம்..."

அவளது மனமும் அப்போது தனிமையை வேண்டிக் கொண்டதால்,அவளும் மறுபேச்சின்றியே உறங்குவதற்காய் அறையினுள் நுழைந்து கொண்டாள்..ஆனால் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு நிகழ்காலம் மெது மெதுவாய் கண்களை விட்டு அகல,அவளின் கடந்தகாலம் அவளின் கண்முன்னே விரிந்தது...

அன்றோடு அக் கல்லூரிக்கும் அவள

மேலும்

அருமை தோழி.... இந்த பதிவை படித்த பின்பு இதுவரை இருந்த ஏதோ ஒரு மன பாரம் இல்லாதது போன்ற உணர்வு 28-Aug-2018 8:54 pm
அஸ்வின் கீர்த்தனாவினுடைய தங்கையாச்சே! 03-Aug-2018 8:05 pm
மகிழ்வான நன்றிகள்! 03-Aug-2018 8:04 pm
இனிதான நன்றிகள் சகோ...யாரோடன்னு மீதியையும் வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க! 03-Aug-2018 8:03 pm
குணசேகரன் - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2018 7:17 pm

என் கண்ணில் விழுந்தவளே
கண் மூடி திறக்கும் முன் மறைந்தாயே

நொடி பொழுதில் என்னுள் பதிந்தவளே
என் விதி மாறும் முன் தொலைந்தாயே

என்றோ இந்த சாலையில் உனை கண்டேனே.....
அந்த வேளை முதல் இங்கேயே கிடை கொண்டேனே ...

என் ஏக்கம் போக்க நான் உனை பார்க்க வருவாயா...
இல்லை என் மனம் தாக்க ஏமாற்றம் ஒன்றே தருவாயா.....

மேலும்

நன்றி நண்பரே.... இது ஒரு கற்பனையில் எழுதியது.... 28-Aug-2018 11:23 pm
அருமை நண்பா..... சாலையில் கண்ட தேவதை ஏமாற்றம் தராமல் உங்கள் விதியை மாற்றட்டும் 28-Aug-2018 8:49 pm
குணசேகரன் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2018 4:02 pm

தேவதையே என் தேவதையே
இத்தனை நாள் எங்கிருந்தாய்...
எண்ணமெல்லாம் உன்னை எண்ண
எந்தன் முன்னே வந்து நின்றாய்....
கனவில் உன்னை கண்ட போதே !
காதல் கொண்டேனே....
கண் முன்னே வந்து நின்று என்னை
கொள்ளை கொண்டாயே...
நம் உள்ளமிரண்டும் ஒன்றாகி உறவாட
என்னை உன்னிடம் உந்துதடி....
எனக்குள்ளும் இப்போது காதல்
வெள்ளம் கரை புரண்டு ஓடுதடி....
உன்னை கண்டு காதல் கொண்டு
வாழத்தானே இந்த யுகம்
நானும் எடுத்து பூவை கொடுத்து....
காதல் சொல்வேனே
உன்னை
கவர்ந்து செல்வேனே....

மேலும்

நன்றி நண்பரே.... 07-Aug-2018 8:23 pm
அருமை நண்பா..... 06-Aug-2018 2:22 pm
நன்றி அய்யா.... உங்களிடம் இருந்து கருத்துக்களையும் அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறேன் 05-Aug-2018 10:48 pm
அருமை. காதல் கொண்டு பூவைக்கொடுத்து காதல் சொல்லி நல்வாழவே இப்பிறவியும் இந்தயுகமும் . ஐயம் வேண்டாம் 05-Aug-2018 8:30 pm
குணசேகரன் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2018 8:47 pm

அம்மாவிற்கு கவிதை
எழுதலாம் என்று நினைத்தேன் !

பின்புதான் தெரிந்தது
அம்மா என்பதே கவிதை என்று

இருந்தாலும் என் முயற்சியில் ..
ஒரு சிறிய பயிற்சி...

பசியை வயிறறிந்து வாய்
சொல்லும் முன்னே...

பிள்ளையின் மனதறிந்து
பசியாற்றுவார் அன்னை

மூன்றெழுத்து சொல்தான்....
ஈன்றெடுத்தது நம்மை....
அவர் பெயர் அன்னை...

(கவிதை என நான் முதலில் எழுதியது)

மேலும்

நன்றி நண்பா.... 06-Aug-2018 2:30 pm
கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே... 06-Aug-2018 2:29 pm
நன்று என்று சொன்னால் அது மிகையாகது 03-Aug-2018 8:09 am
உங்கள் கவிதைகளில் இலக்கண நடை இல்லை எனினும் ஈர்க்கும்படி இருக்கிறது 31-Jul-2018 7:58 pm
குணசேகரன் - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2018 7:14 am

இருக்கும் வரை அனுபவி....
இயன்ற வரை உதவிடு ...

இறைவன் அடி சேரும் முன்
எவரேனும் உள்ளத்தில் உயர்ந்திடு...

வாழ்க்கை எனும் நேர் கோடு.....
வளைந்து நெளிந்து நீ ஓடு.....

நம்பிக்கை கொண்டு போராடு...
நித்தம் வெற்றிதான் நீ பாரு...

என் தோழா நித்தம் வெற்றிதான்
நீ பாரு.....

மேலும்

கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே.... 06-Aug-2018 2:36 pm
நன்றி நண்பரே.... உங்கள் பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது 06-Aug-2018 2:33 pm
வரிகளின் அர்த்தங்கள் மற்றும் உங்கள் படைப்புகள் மிகவும் அருமையாக இருக்கிறது 03-Aug-2018 8:12 am
அருமை நண்பா... உண்மை வரிகள் 31-Jul-2018 7:54 pm
குணசேகரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jun-2018 4:51 pm

நமது தளத்தில் வாசகர் என்பதில் இருந்து எழுத்தாளர் ஆக மாறுவது எப்படி...?

மேலும்

சரியோ தவறோ எழுதிக்கொண்டே இருங்கள் விமர்சகர்கள் இருக்கிறார்கள் உங்களை வழிநடத்த 21-Dec-2018 4:49 pm
எழுதி எழுதியே 18-Jun-2018 2:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே